நீ அழைப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்…
எனை மணப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்…
மனதாலே உனக்கு மாலை மாற்றி கொண்டேன்…
கனவாலே உனக்கு மனைவி ஆகி கொண்டேன்…
நான் இங்கு காத்திருக்கிறேன்… காலங்களை மறந்து அசையாத…
சிலையாக அமர்ந்தே…
நான் இங்கு காத்திருக்கிறேன்…
இங்கு காத்திருக்கிறேன்… கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா… என் விழியோரமாய் மை எடுப்பாயடா…
என் இடைமீதிலே கவி வடிப்பாயடா…
என்னை மெச்சு மெச்சு…
லட்சம் லட்சம் பாட்டு மீண்டும் பாடு #ஷேர்