R Naresh Kanna
ShareChat
click to see wallet page
@1176392669
1176392669
R Naresh Kanna
@1176392669
அனகாபுத்தூர் நகர தி.மு.க. செயலாளர்
#முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் - itw திருக்குறள் Arivagam இயல் துறவறவியல் அதிகாரம் வெகுளாமை அறத்துப்பால்  பால: தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் குறள்  305 கலைஞர் உரை: ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால் சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம் அழித்துவிடும் அவனை @DMKITWing itw திருக்குறள் Arivagam இயல் துறவறவியல் அதிகாரம் வெகுளாமை அறத்துப்பால்  பால: தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் குறள்  305 கலைஞர் உரை: ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால் சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம் அழித்துவிடும் அவனை @DMKITWing - ShareChat
#மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் - ShareChat
#💪தி.மு.க #கழகத் தலைவர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள்
💪தி.மு.க - JUST IN செய்திகள் { காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேசிய இளைஞர் அணிச் செயலாளர் ஸ்ரீநிதி மோகன், கழகத் தலைவர் முகஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் Kalaignar News [18.06.2026] OX9@# த wwwkalaignarseithigalcom JUST IN செய்திகள் { காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேசிய இளைஞர் அணிச் செயலாளர் ஸ்ரீநிதி மோகன், கழகத் தலைவர் முகஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் Kalaignar News [18.06.2026] OX9@# த wwwkalaignarseithigalcom - ShareChat
#பேரறிஞர் அண்ணா அவர்கள்
பேரறிஞர் அண்ணா அவர்கள் - கருவலம மரசோம  பாசா எதையும் தாங்கும் இதயம் அண்ணா 1957-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தருமபுரி நகரக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூடடத்திற்கு உரையாற்றிடச் சென்றிருந்தார் அவரது வருகைக்கு மாற்றுக்கடசியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நோடடீஸ் அச்சிடடு விநியோகித்தனர் அந்த நோடடீசை வைத்துக்கொண்டு மேடையில் உரையாற்றினார் கையில் கழகத் தோழர்கள் அந்த நோடடீசை அண்ணா பொறுமையுடன் வாங்கிப் படிக்க முடியுமானால் படியுங்கள் இல்லாவிடடால் படிக்காதீர்கள் ஆனால் இந்தத் துண்டறிக்கைக்குப் பதில் சொல்வதற்கு நான்தருமபுரிக்கு வரவில்லை கடசிக் கொள்கைகளையும் தோழர்களுக்கான செயல்முறைகளையும் விளக்க வந்திருக்கிறேன் என்று சுட்டிக்காட்டி உரையாற்றி பதிலடி அளித்தார் paasaraiin @MPaasarai கருவலம மரசோம  பாசா எதையும் தாங்கும் இதயம் அண்ணா 1957-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தருமபுரி நகரக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூடடத்திற்கு உரையாற்றிடச் சென்றிருந்தார் அவரது வருகைக்கு மாற்றுக்கடசியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நோடடீஸ் அச்சிடடு விநியோகித்தனர் அந்த நோடடீசை வைத்துக்கொண்டு மேடையில் உரையாற்றினார் கையில் கழகத் தோழர்கள் அந்த நோடடீசை அண்ணா பொறுமையுடன் வாங்கிப் படிக்க முடியுமானால் படியுங்கள் இல்லாவிடடால் படிக்காதீர்கள் ஆனால் இந்தத் துண்டறிக்கைக்குப் பதில் சொல்வதற்கு நான்தருமபுரிக்கு வரவில்லை கடசிக் கொள்கைகளையும் தோழர்களுக்கான செயல்முறைகளையும் விளக்க வந்திருக்கிறேன் என்று சுட்டிக்காட்டி உரையாற்றி பதிலடி அளித்தார் paasaraiin @MPaasarai - ShareChat
#இன்றைய தகவல்
இன்றைய தகவல் - JUSTIN செய்திகள் HBAN விலக்கு I1 பம மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்! நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை திமுக தலைவர் முகஸ்பாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு முன்னெடுத்த மற்றும் கொள்கை ரீதியான முயற்சிகளை தொடர்ந்து சட்ட முன்னெடுத்து மாணவர்களின் நலனையும், சமூக நீதியையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் ஜோசப் விஜய் மேற்கொள்ள வேண்டும் தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்! JUSTIN செய்திகள் HBAN விலக்கு I1 பம மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்! நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை திமுக தலைவர் முகஸ்பாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு முன்னெடுத்த மற்றும் கொள்கை ரீதியான முயற்சிகளை தொடர்ந்து சட்ட முன்னெடுத்து மாணவர்களின் நலனையும், சமூக நீதியையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் ஜோசப் விஜய் மேற்கொள்ள வேண்டும் தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்! - ShareChat
#முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் - மரசொலி பாசாை (66 மகத்தான மனித தணிமண்டபம்! மில்லத்துக்கு மணிமண்பபஞர் கண்ணியமிகு காயிதே அறிவித்தார் கலைஞர் கட்டப்படும் என2001 ஆம் ஆண்டு 25-2-2001 அன்று காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் விழா வெகு நாட்டு மணிமரிசையதிற்அந்த"ு அடிக்கல் மாதங்களில் அதற்குள்  பணிகேரகுஷவற்றிவிகப்பட்டு விட்டது ` ஆனால் பொதுத்தேர்தலும்  முழுமையாகப்  சட்டமன்றப் காயிதே மாறிய (!66 தேர்தலுக்குப் பிறகு திறப்பதற்கு  ஆட்சி மண்பித்ுதத்திறமுபதழரச8 மில்லத்தின்  மணி 60 தொடர் கண்டனங்கள் 6u0G6u, அக்கறையில்லாம திமுகழணண்டின்ணடுகளூக்குபிபிற்கூு சார்பில் ஒருவழியாக  ஆண்டுதிறக்கப்பட்டது ` இரண்டு ல்லா 2003 ஆம் ஹபிசு மருத்துவர் எஸ் 46.6167. மைனாரிட்டி தமுக மரசொலி பாசாை (66 மகத்தான மனித தணிமண்டபம்! மில்லத்துக்கு மணிமண்பபஞர் கண்ணியமிகு காயிதே அறிவித்தார் கலைஞர் கட்டப்படும் என2001 ஆம் ஆண்டு 25-2-2001 அன்று காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் விழா வெகு நாட்டு மணிமரிசையதிற்அந்த"ு அடிக்கல் மாதங்களில் அதற்குள்  பணிகேரகுஷவற்றிவிகப்பட்டு விட்டது ` ஆனால் பொதுத்தேர்தலும்  முழுமையாகப்  சட்டமன்றப் காயிதே மாறிய (!66 தேர்தலுக்குப் பிறகு திறப்பதற்கு  ஆட்சி மண்பித்ுதத்திறமுபதழரச8 மில்லத்தின்  மணி 60 தொடர் கண்டனங்கள் 6u0G6u, அக்கறையில்லாம திமுகழணண்டின்ணடுகளூக்குபிபிற்கூு சார்பில் ஒருவழியாக  ஆண்டுதிறக்கப்பட்டது ` இரண்டு ல்லா 2003 ஆம் ஹபிசு மருத்துவர் எஸ் 46.6167. மைனாரிட்டி தமுக - ShareChat
#முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் - itw Arivagam திருக்குறள் இயல் துறவறவியல் அதிகாரம் வெகுளாமை அறத்துப்பால் Ll6u நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் Ld பகையும் உளவோ குறள் 304 கலைஞர் உரை: சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும் @DMKITWing itw Arivagam திருக்குறள் இயல் துறவறவியல் அதிகாரம் வெகுளாமை அறத்துப்பால் Ll6u நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் Ld பகையும் உளவோ குறள் 304 கலைஞர் உரை: சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும் @DMKITWing - ShareChat
#இன்றைய தகவல்
இன்றைய தகவல் - வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க Pure Escapism! செய்திகள் ஒன்றிய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழ்நாடு அரசின் கடன் உள்ளது. தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறைக்கு ஒன்றிய அரசே காரணம் குஜராத்தை ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால் குஜராத்தில் தமிழ்நாட்டைப் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இல்லை. [  6 எந்த அரசாக இருந்தாலும் கடன் வாங்குவதை தவிர்க்க முடியாது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து தப்பிக்கவே பியூர் எஸ்கேபிசம் மேற்கொள்கிறார்கள். இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியதை பற்றி ஏன் பேசவில்லை? கூட்டுறவு பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி என்று செய்வோம் Boplul அரசு, இன்று தவெக அதை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளதா?' முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி! OXOO88 Kalaignar News WWWkalaignarseithigal com] 17.06.2026 வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க Pure Escapism! செய்திகள் ஒன்றிய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழ்நாடு அரசின் கடன் உள்ளது. தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறைக்கு ஒன்றிய அரசே காரணம் குஜராத்தை ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால் குஜராத்தில் தமிழ்நாட்டைப் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இல்லை. [  6 எந்த அரசாக இருந்தாலும் கடன் வாங்குவதை தவிர்க்க முடியாது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து தப்பிக்கவே பியூர் எஸ்கேபிசம் மேற்கொள்கிறார்கள். இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியதை பற்றி ஏன் பேசவில்லை? கூட்டுறவு பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி என்று செய்வோம் Boplul அரசு, இன்று தவெக அதை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளதா?' முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி! OXOO88 Kalaignar News WWWkalaignarseithigal com] 17.06.2026 - ShareChat