INSTALL
@1227043597
-mo harabath ali
@1227043597
7,234
फॉलोअर्स
2
फॉलोइंग
2,042
पोस्ट
only Quran gaza dua
Follow
-mo harabath ali
464 ने देखा
•
16 घंटे पहले
#food boll
#🏏 கிரிக்கெட்
#🇮🇳#INDvsNZ on Jio Cinema🏏
#🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
#🐯சென்னை Fans Club💛
#🏏தோனி Fans Club😍
00:15
13
12
कमेंट
-mo harabath ali
917 ने देखा
•
1 दिन पहले
#🏏 கிரிக்கெட்
#🇮🇳#INDvsNZ on Jio Cinema🏏
#🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
#🐯சென்னை Fans Club💛
#🏏தோனி Fans Club😍
5
8
कमेंट
-mo harabath ali
742 ने देखा
•
1 दिन पहले
#dua
#Muslim Bayan
#allah
#quran
#🤲இஸ்லாமிய துஆ
7
12
कमेंट
-mo harabath ali
531 ने देखा
•
1 दिन पहले
#🤲இஸ்லாமிய துஆ
#quran
#allah
#Muslim Bayan
#dua
3
6
कमेंट
-mo harabath ali
1.9K ने देखा
•
1 दिन पहले
#Muslim Bayan
#dua
#allah
#quran
#🤲இஸ்லாமிய துஆ
16
10
कमेंट
-mo harabath ali
678 ने देखा
•
3 दिन पहले
#quran
#🤲இஸ்லாமிய துஆ
#allah
#dua
#Muslim Bayan
00:29
8
11
कमेंट
-mo harabath ali
1.5K ने देखा
•
3 दिन पहले
#allah
#dua
#quran
#Muslim Bayan
#🤲இஸ்லாமிய துஆ
00:30
32
50
1
-mo harabath ali
621 ने देखा
•
3 दिन पहले
#🤲இஸ்லாமிய துஆ
#Muslim Bayan
#quran
#dua
#allah
கோவிலை இடிப்பவரா? இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார். ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
4
10
कमेंट
-mo harabath ali
597 ने देखा
•
3 दिन पहले
#allah
#dua
#quran
#Muslim Bayan
#🤲இஸ்லாமிய துஆ
என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.
3
10
कमेंट
-mo harabath ali
564 ने देखा
•
3 दिन पहले
#🤲இஸ்லாமிய துஆ
#Muslim Bayan
#quran
#dua
#allah
முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார். இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ‘கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே’ எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார். 200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
12
10
कमेंट
Your browser does not support JavaScript!