ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
ஏசாயா 28:13
"Jayashali Tamil Tv" YouTube சேனலிலிருந்து...
#jayashalitamiltv #bouitamil #biblestudyTamil #bibleworld #christian #✝️இயேசுவே ஜீவன் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏கோவில் #✝பைபிள் வசனங்கள்..... ( BOUI BIBLE STUDY'S ) - KAVI-MESSIAH