Polimer News on Instagram: "ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த கல்லூரி மாணவியை கூட்டுப் பாலி*****ல் வன்கொ****மை செய்த வழக்கில், பத்ம ஈஸ்வரன், தினேஷ்குமார், அஜித்குமார் ஆகிய மூவருக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. கல்லூரி மாணவி மற்றும் காதலனிடமிருந்து திருடிய நகைகளை வைத்திருந்த பத்ம ஈஸ்வரனின் தாய் வில்லம்மாளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. #Ramanathapuram #arrest"
14K likes, 268 comments - polimernews on May 16, 2026: "ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த கல்லூரி மாணவியை கூட்டுப் பாலி*****ல் வன்கொ****மை செய்த வழக்கில், பத்ம ஈஸ்வரன், தினேஷ்குமார், அஜித்குமார் ஆகிய மூவருக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
கல்லூரி மாணவி மற்றும் காதலனிடமிருந்து திருடிய நகைகளை வைத்திருந்த பத்ம ஈஸ்வரனின் தாய் வில்லம்மாளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
#Ramanathapuram #arrest".