Mahendran Ramu
ShareChat
click to see wallet page
@124341928
124341928
Mahendran Ramu
@124341928
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் விண்இன்று பொய்ப்பின்விரிநீர் வியனுலகத்து ள்நின்றுடற்றும் பசி உ முவஉரை : மழை பெய்யாமல் பொய்படுமானால்  கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளேநிலைத்து நின்று உயிர்களைவருத்தும் சாலமன் பாப்பையாஉரை : திருக்குறள் விண்இன்று பொய்ப்பின்விரிநீர் வியனுலகத்து ள்நின்றுடற்றும் பசி உ முவஉரை : மழை பெய்யாமல் பொய்படுமானால்  கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளேநிலைத்து நின்று உயிர்களைவருத்தும் சாலமன் பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : ுள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு @6 96ol : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் , நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் சாலமன் பாப்பையாஉரை : திருக்குறள் : ுள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு @6 96ol : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் , நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் சாலமன் பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : ஏரின்உழாஅர்உழவர்புயல்என்னும் வாரி வளங்குன்றிக்கால் முவஉரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால் ( உணவுப் பொருள்களை ண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உ உழமாட்டார் சாலமன் பாப்பையா உரை ; திருக்குறள் : ஏரின்உழாஅர்உழவர்புயல்என்னும் வாரி வளங்குன்றிக்கால் முவஉரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால் ( உணவுப் பொருள்களை ண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உ உழமாட்டார் சாலமன் பாப்பையா உரை ; - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - 808606: இருமை வகைதெரிந்தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற்றுலகு முவஉரை: பிறப்பு வீடு என்பனபோல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது  சாலமன் பாப்பையாஉரை: 808606: இருமை வகைதெரிந்தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற்றுலகு முவஉரை: பிறப்பு வீடு என்பனபோல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது  சாலமன் பாப்பையாஉரை: - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றேதவத்திற் குரு முவஉரை  தனக்கு உற்றதுன்பத்தை பொறுத்தலும் மற்றஉயிர்க்குத்துன்பம் செய்யாதிருத்தலும் அவ்வளவே ஆகிய தவத்திற்கு வடிவமாகும் சாலமன் பாப்பையாஉரை: திருக்குறள் : உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றேதவத்திற் குரு முவஉரை  தனக்கு உற்றதுன்பத்தை பொறுத்தலும் மற்றஉயிர்க்குத்துன்பம் செய்யாதிருத்தலும் அவ்வளவே ஆகிய தவத்திற்கு வடிவமாகும் சாலமன் பாப்பையாஉரை: - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் ல்லதென் இல்லவள்மாண்பானால் ள்ளதென் உ ல்லவள் மாணாக் கடை முவஉரை : மனைவி நற்பண்புஉடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்புஇல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன? சாலமன் பாப்பையாஉரை : திருக்குறள் ல்லதென் இல்லவள்மாண்பானால் ள்ளதென் உ ல்லவள் மாணாக் கடை முவஉரை : மனைவி நற்பண்புஉடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்புஇல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன? சாலமன் பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் நுண்ணியநூல்பல கற்பினும் மற்றுந்தன் யறிவேமிகும் உண்மை முவஉரை : ஒருவன்நுட்பமான பலவற்றைக் DIT6u கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும் சாலமன் பாப்பையாஉரை : திருக்குறள் நுண்ணியநூல்பல கற்பினும் மற்றுந்தன் யறிவேமிகும் உண்மை முவஉரை : ஒருவன்நுட்பமான பலவற்றைக் DIT6u கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும் சாலமன் பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : விண்இன்று பொய்ப்பின்விரிநீர் வியனு லகத்து ள்நின்றுடற்றும் பசி உ முவஉரை : மழை பெய்யாமல் பொய்படுமானால் ` கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளேநிலைத்து நின்று உயிர்களை வருத்தும் சாலமன் பாப்பையாஉரை : திருக்குறள் : விண்இன்று பொய்ப்பின்விரிநீர் வியனு லகத்து ள்நின்றுடற்றும் பசி உ முவஉரை : மழை பெய்யாமல் பொய்படுமானால் ` கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளேநிலைத்து நின்று உயிர்களை வருத்தும் சாலமன் பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : வேண்டுதல்வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல முவஉரை : கடவுளின்உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை சாலமன்பாப்பையாஉரை : திருக்குறள் : வேண்டுதல்வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல முவஉரை : கடவுளின்உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை சாலமன்பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : விருந்து புறத்ததாத்தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று முவஉரை : விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத்தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று சாலமன்பாப்பையாஉரை : திருக்குறள் : விருந்து புறத்ததாத்தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று முவஉரை : விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத்தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று சாலமன்பாப்பையாஉரை : - ShareChat