Mahendran Ramu
ShareChat
click to see wallet page
@124341928
124341928
Mahendran Ramu
@124341928
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர்வித்து முவஉரை : அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன் மேலான வீட்டிற்குவிதை போன்றவன் சாலமன் பாப்பையாஉரை : திருக்குறள் : உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர்வித்து முவஉரை : அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன் மேலான வீட்டிற்குவிதை போன்றவன் சாலமன் பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் எப்பொருள்யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்காண்பதறிவு முவஉரை : எப்பொருளையார்யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின்மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும் சாலமன் பாப்பையாஉரை : திருக்குறள் எப்பொருள்யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்காண்பதறிவு முவஉரை : எப்பொருளையார்யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின்மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும் சாலமன் பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந்தரூஉம் பகை முவஉரை : குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும் ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும் சாலமன் பாப்பையாஉரை: திருக்குறள் : குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந்தரூஉம் பகை முவஉரை : குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும் ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும் சாலமன் பாப்பையாஉரை: - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : எப்பொருள்யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்காண்பதறிவு முவஉரை : எப்பொருளை யார்யார்இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) பொருளின்மெய்யானப் ಖL பொருளைக் காண்பதே அறிவாகும் சாலமன் பாப்பையாஉரை : திருக்குறள் : எப்பொருள்யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்காண்பதறிவு முவஉரை : எப்பொருளை யார்யார்இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) பொருளின்மெய்யானப் ಖL பொருளைக் காண்பதே அறிவாகும் சாலமன் பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான்புலம் முவஉரை : விருந்தினரை முன்னேபோற்றி உணவளித்து மிஞ்சியஉணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ? சாலமன் பாப்பையாஉரை : திருக்குறள் : வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான்புலம் முவஉரை : விருந்தினரை முன்னேபோற்றி உணவளித்து மிஞ்சியஉணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ? சாலமன் பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்  மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின்தலை  முவஉரை : ஒருவன்தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரைவிடச் சிறந்தவன்  சாலமன்பாப்பையாஉரை : திருக்குறள்  மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின்தலை  முவஉரை : ஒருவன்தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரைவிடச் சிறந்தவன்  சாலமன்பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : நுண்ணியநூல்பல கற்பினும் மற்றுந்தன் மிகும் உண்மை யறிவே முவஉரை : ஒருவன்நுட்பமானநூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே  மேம்பட்டுத் தோன்றும் சாலமன்பாப்பையாஉரை : திருக்குறள் : நுண்ணியநூல்பல கற்பினும் மற்றுந்தன் மிகும் உண்மை யறிவே முவஉரை : ஒருவன்நுட்பமானநூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே  மேம்பட்டுத் தோன்றும் சாலமன்பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : தவமறைந்தல்லவை செய்தல்  புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த்தற்று முவஉரை : தவக்கோலத்தில் மறைந்து கொண்டு அல்லாததீயச்செயல்களைச் தவம் செய்தல்  மறைந்து கொண்டு புதரில் வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது சாலமன் பாப்பையாஉரை : திருக்குறள் : தவமறைந்தல்லவை செய்தல்  புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த்தற்று முவஉரை : தவக்கோலத்தில் மறைந்து கொண்டு அல்லாததீயச்செயல்களைச் தவம் செய்தல்  மறைந்து கொண்டு புதரில் வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது சாலமன் பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் : செவிக்குணவில்லாத போழ்து சிறிது  வயிற்றுக்கும் ஈயப் படும் முவஉரை : செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது அதற்க்குதுணையாக ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உடலை ணவுதரப்படும் உ சாலமன்பாப்பையாஉரை : திருக்குறள் : செவிக்குணவில்லாத போழ்து சிறிது  வயிற்றுக்கும் ஈயப் படும் முவஉரை : செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது அதற்க்குதுணையாக ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உடலை ணவுதரப்படும் உ சாலமன்பாப்பையாஉரை : - ShareChat
#😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்  உண்ணாமை யுள்ளதுயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாதளறு முவஉரை : உயிர்கள்உடம்பு பெற்றுவாழும் ண்ணாதிருத்தலை  நிலைமை ஊன்உ அடிப்படையாகக் கொண்டது ஊன் வெளிவிடாது  நரகம் அவனை உண்டால் சாலமன் பாப்பையாஉரை : திருக்குறள்  உண்ணாமை யுள்ளதுயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாதளறு முவஉரை : உயிர்கள்உடம்பு பெற்றுவாழும் ண்ணாதிருத்தலை  நிலைமை ஊன்உ அடிப்படையாகக் கொண்டது ஊன் வெளிவிடாது  நரகம் அவனை உண்டால் சாலமன் பாப்பையாஉரை : - ShareChat