IPS
ShareChat
click to see wallet page
@1277463247
1277463247
IPS
@1277463247
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #jesus #Jesus loves you #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
#Jesus loves you #🙏ஆன்மீகம் #jesus #✝️இயேசுவே ஜீவன் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏ஆன்மீகம் #Jesus loves you #jesus #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🙏ஆன்மீகம் - பிரசங்கமே பண்ணத் தெரியாத லேகியோன் பிசாசு பிடித்தவன், யேசுவால் தான் விடுதலைப் பெற்றவுடன் போய்ப் பிரசங்கித்து பத்து பட்டணங்களை அசைத்து விட்டான். ஆனால் சிறந்த பிரசங்க கலையைக் கற்றிருந்தும் நம்மால்  ஒரு தெருவை கூட அசைக்க முடியவில்லையே? ஒன்று புரிகிறது! பிரசங்கிக்கக் நாம் கற்றுக் கொண்டோம்; ஆனால் அவன இயேசுவை பிரசித்தம்பண்ணக் கற்றுக்கொண்டான் மாற்கு 5:15-20 Revia While பிரசங்கமே பண்ணத் தெரியாத லேகியோன் பிசாசு பிடித்தவன், யேசுவால் தான் விடுதலைப் பெற்றவுடன் போய்ப் பிரசங்கித்து பத்து பட்டணங்களை அசைத்து விட்டான். ஆனால் சிறந்த பிரசங்க கலையைக் கற்றிருந்தும் நம்மால்  ஒரு தெருவை கூட அசைக்க முடியவில்லையே? ஒன்று புரிகிறது! பிரசங்கிக்கக் நாம் கற்றுக் கொண்டோம்; ஆனால் அவன இயேசுவை பிரசித்தம்பண்ணக் கற்றுக்கொண்டான் மாற்கு 5:15-20 Revia While - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #Jesus loves you #🙏ஆன்மீகம் #jesus #✝️இயேசுவே ஜீவன்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - பிரசங்கமே பண்ணத் தெரியாத லேகியோன் பிசாசு பிடித்தவன், யேசுவால் தான் விடுதலைப் பெற்றவுடன் போய்ப் பிரசங்கித்து பத்து பட்டணங்களை அசைத்து விட்டான். ஆனால் சிறந்த பிரசங்க கலையைக் கற்றிருந்தும் நம்மால்  ஒரு தெருவை கூட அசைக்க முடியவில்லையே? ஒன்று புரிகிறது! பிரசங்கிக்கக் நாம் கற்றுக் கொண்டோம்; ஆனால் அவன இயேசுவை பிரசித்தம்பண்ணக் கற்றுக்கொண்டான் மாற்கு 5:15-20 Revia While பிரசங்கமே பண்ணத் தெரியாத லேகியோன் பிசாசு பிடித்தவன், யேசுவால் தான் விடுதலைப் பெற்றவுடன் போய்ப் பிரசங்கித்து பத்து பட்டணங்களை அசைத்து விட்டான். ஆனால் சிறந்த பிரசங்க கலையைக் கற்றிருந்தும் நம்மால்  ஒரு தெருவை கூட அசைக்க முடியவில்லையே? ஒன்று புரிகிறது! பிரசங்கிக்கக் நாம் கற்றுக் கொண்டோம்; ஆனால் அவன இயேசுவை பிரசித்தம்பண்ணக் கற்றுக்கொண்டான் மாற்கு 5:15-20 Revia While - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #🙏ஆன்மீகம் #jesus #Jesus loves you #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
✝️இயேசுவே ஜீவன் - என் கன்மலையும் என் கோட்டையும் நீரே உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும் சங்கீதம் 31:3 Idhaya Solomon Paul என் கன்மலையும் என் கோட்டையும் நீரே உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும் சங்கீதம் 31:3 Idhaya Solomon Paul - ShareChat
#Jesus loves you #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #jesus #🖌பக்தி ஓவியம்🎨🙏
Jesus loves you - 8 கர்த்தர் LIC மாறாதவர் LIC மல்கியா 3:6 8 கர்த்தர் LIC மாறாதவர் LIC மல்கியா 3:6 - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏ஆன்மீகம் #jesus #Jesus loves you #✝️இயேசுவே ஜீவன்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - உங்கள் நம்பிக்கையை மனிதர்களின் மேல் கட்டி எழுப்பாதீர்கள்; அவர்கள் மாறக்கூடியவர்கள் உங்கள் நம்பிக்கையை தேவனின் மேல் கட்டி எழுப்புங்கள்; அவர் ஒருபோதும் மாறாதவர், தோற்காதவர் கைவிடாதவர் மனிதர்கள் ஏமாற்றலாம், சூழ்நிலைகள் மாறலாம்; ஆனால் கர்த்தரின் வாக்குறுதிகள் ஒருபோதும் மாறாது. ஆகையால் உங்கள் நம்பிக்கையின் அஸ்திவாரத்தை மனிதர்களில் அல்ல, கிறிஸ்துவில் அமையுங்கள். மனுஷனை நம்புகிறவனும் ஈகர்த்தரை கர்த்தரையே நம்பி, மாம்சத்தைத்தன் தன் நம்பிக்கையாக்குகிறவன் புயபலமாக்குகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன் " சபிக்கப்பட்டவன் எரேமியா 17:7 எரேமியா 17:5 *IdhayaSolomon' உங்கள் நம்பிக்கையை மனிதர்களின் மேல் கட்டி எழுப்பாதீர்கள்; அவர்கள் மாறக்கூடியவர்கள் உங்கள் நம்பிக்கையை தேவனின் மேல் கட்டி எழுப்புங்கள்; அவர் ஒருபோதும் மாறாதவர், தோற்காதவர் கைவிடாதவர் மனிதர்கள் ஏமாற்றலாம், சூழ்நிலைகள் மாறலாம்; ஆனால் கர்த்தரின் வாக்குறுதிகள் ஒருபோதும் மாறாது. ஆகையால் உங்கள் நம்பிக்கையின் அஸ்திவாரத்தை மனிதர்களில் அல்ல, கிறிஸ்துவில் அமையுங்கள். மனுஷனை நம்புகிறவனும் ஈகர்த்தரை கர்த்தரையே நம்பி, மாம்சத்தைத்தன் தன் நம்பிக்கையாக்குகிறவன் புயபலமாக்குகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன் " சபிக்கப்பட்டவன் எரேமியா 17:7 எரேமியா 17:5 *IdhayaSolomon' - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #Jesus loves you #jesus #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏ஆன்மீகம்
✝️இயேசுவே ஜீவன் - நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக  நினைத்தருரும் அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய -யிர்ப்பித்தது  வாக்கு என்னை ೭ சங்கீதம் 119:49,! 50 Signature with SIP ಅಗ`' நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக  நினைத்தருரும் அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய -யிர்ப்பித்தது  வாக்கு என்னை ೭ சங்கீதம் 119:49,! 50 Signature with SIP ಅಗ`' - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #✝️இயேசுவே ஜீவன் #Jesus loves you #jesus
👉வாழ்க்கை பாடங்கள் - ஆவியின் கனிகள் அன்பு மலர்ந்த இதயத்தில் சந்தோஷம் அன்பு அமைதி குடியிருக்கும்,  சந்தோஷம் சூரியனாய் சமாதானம் GIಕuuu. வாழ்வை ಣ6flrಕ ` நீடிய பொறுமை புயலிலும்  நிலைத்து நிற்கும், நீடிய தயவு தயவும் நற்குணமும் பொறுமை பிறருக்காய் கைகளை நீட்டும் விசுவாசம் வேர் ஊன்றி உறுதியாக நிற்கும்,  சாந்தம் இனிய மொழியாய் நற்குணம்  விசுவாசம் றவுகளை இணைக்கும் T இச்சையடக்கம் கிரீட்மாய் வாழ்வை அலங்கரிக்கும், ஆவியின் கனிகள் ள்ளத்தில்  விளைந்தால் இச்சையுடக்கம் சாந்தம் கிறிஸ்துவின் சாயல் வாழ்வில்  வெளிப்படும் ` ஆவியின் கனிகள் ஆவியின் கனி வாழ்வை மாற்றும்; அன்பு, சந்தோஷம் சமாதானம், இயேசுவின் அன்பு நீடிய பொறுமை, தயவு, நற்குணம், மாற்றும் 6060ಹ விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் கலாத்தியர் 5:22-23 Idhaya Golomon 9 ஆவியின் கனிகள் அன்பு மலர்ந்த இதயத்தில் சந்தோஷம் அன்பு அமைதி குடியிருக்கும்,  சந்தோஷம் சூரியனாய் சமாதானம் GIಕuuu. வாழ்வை ಣ6flrಕ ` நீடிய பொறுமை புயலிலும்  நிலைத்து நிற்கும், நீடிய தயவு தயவும் நற்குணமும் பொறுமை பிறருக்காய் கைகளை நீட்டும் விசுவாசம் வேர் ஊன்றி உறுதியாக நிற்கும்,  சாந்தம் இனிய மொழியாய் நற்குணம்  விசுவாசம் றவுகளை இணைக்கும் T இச்சையடக்கம் கிரீட்மாய் வாழ்வை அலங்கரிக்கும், ஆவியின் கனிகள் ள்ளத்தில்  விளைந்தால் இச்சையுடக்கம் சாந்தம் கிறிஸ்துவின் சாயல் வாழ்வில்  வெளிப்படும் ` ஆவியின் கனிகள் ஆவியின் கனி வாழ்வை மாற்றும்; அன்பு, சந்தோஷம் சமாதானம், இயேசுவின் அன்பு நீடிய பொறுமை, தயவு, நற்குணம், மாற்றும் 6060ಹ விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் கலாத்தியர் 5:22-23 Idhaya Golomon 9 - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #Jesus loves you #love #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👉வாழ்க்கை பாடங்கள்
✝️இயேசுவே ஜீவன் - சுயநலமற்றஅன்பு சுயநலமற்ற அன்பு என்பது எதையும்  எதிர்பார்க்காமல் பிறரின் நன்மையை  நாடும் தூய அன்பாகும் அது "எனக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்காது; "நான என்ன கொடுக்க  முடியும்?" என்று கேட்கும் வேதாகமத்தில் இதற்குச் சிறந்த உதாரணம் இயேசு கிறிஸ்து. கொரிந்தியர் 13:4-5 மனிதர்களின் இரட்சிப்பிற்காக 916ru நீடிய சாந்தமும், தம்முடைய ஜீவனையே கொடுத்து தயவுமுள்ளது . தமது சுயநலமற்ற அன்பை தன் சுயபலனை நாடாது  வெளிப்படுத்தினார். /<< சுயநலமற்ற அன்பின் பண்புகள்: எதிர்பார்ப்பில்லாமல் உதவுகிறது. மன்னிக்கத் தயாராக இருக்கும். பிறரின் மகிழ்ச்சியில் மகிழும் தியாகம் செய்யத் தயங்காது. எல்லா சூழ்நிலைகளிலும் நிலைத்திருக்கும் 6உண்மையான அன்பு வாங்குவதில் இல்லை; கொடுப்பதில்தான் இருக்கிறது. சுயநலமற்ற அன்பு தேவனுடைய இதயத்தை பிரதிபலிக்கிறது. ஆசீர்வாத வார்த்தை: கர்த்தர் உங்கள் இருதயத்தை சுயநலமற்ற அன்பினால்  பலருக்கு  நிரப்பி, உங்கள் வாழ்க்கையின் மூலம்  ஆறுதலும் ஆசீர்வாதமும் கிடைக்கச் செய்வாராக. ஆமென் idhaaolomon சுயநலமற்றஅன்பு சுயநலமற்ற அன்பு என்பது எதையும்  எதிர்பார்க்காமல் பிறரின் நன்மையை  நாடும் தூய அன்பாகும் அது "எனக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்காது; "நான என்ன கொடுக்க  முடியும்?" என்று கேட்கும் வேதாகமத்தில் இதற்குச் சிறந்த உதாரணம் இயேசு கிறிஸ்து. கொரிந்தியர் 13:4-5 மனிதர்களின் இரட்சிப்பிற்காக 916ru நீடிய சாந்தமும், தம்முடைய ஜீவனையே கொடுத்து தயவுமுள்ளது . தமது சுயநலமற்ற அன்பை தன் சுயபலனை நாடாது  வெளிப்படுத்தினார். /<< சுயநலமற்ற அன்பின் பண்புகள்: எதிர்பார்ப்பில்லாமல் உதவுகிறது. மன்னிக்கத் தயாராக இருக்கும். பிறரின் மகிழ்ச்சியில் மகிழும் தியாகம் செய்யத் தயங்காது. எல்லா சூழ்நிலைகளிலும் நிலைத்திருக்கும் 6உண்மையான அன்பு வாங்குவதில் இல்லை; கொடுப்பதில்தான் இருக்கிறது. சுயநலமற்ற அன்பு தேவனுடைய இதயத்தை பிரதிபலிக்கிறது. ஆசீர்வாத வார்த்தை: கர்த்தர் உங்கள் இருதயத்தை சுயநலமற்ற அன்பினால்  பலருக்கு  நிரப்பி, உங்கள் வாழ்க்கையின் மூலம்  ஆறுதலும் ஆசீர்வாதமும் கிடைக்கச் செய்வாராக. ஆமென் idhaaolomon - ShareChat
#Jesus loves you #jesus #✝️இயேசுவே ஜீவன் #🙏ஆன்மீகம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
Jesus loves you - யோபு 5:11 தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார் ' இந்த வசனத்தில் தேவனுடைய இரக்கமும் நீதியும் வெளிப்படுகிறது. தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து மனிதர்களால் மதிக்கப்படாதவர்களையும் ஏழ்மையிலும் தாழ்வான நீலையிலும் இருப்பவர்களையும் தேவன் உயர்த்த முடியும் உலகம் புறக்கணித்தவர்களை தேவன் கௌரவமான நிலைக்கு கொண்டு வருகிறார். உதாரணமாக மேய்ப்பனாக இருந்த தாவீது அரசனாக உயர்த்தப்பட்டார். "துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்" துன்பம் கண்ணீர் வேதனை ஆகியவற்றில் இருக்கும் மக்களை தேவன் கைவிடுவதில்லை. அவர்களுக்கு ஆறுதலும் விடுதலையும் அளித்து மீண்டும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழச் செய்கிறார். அவர்களின் அவமானத்தை மகிமையாக மாற்றுகிறார். அன்பான சகோதர சகோதரிகளே! மனிதர்கள் உங்களை தாழ்வாக நினைத்தாலும், தேவன் உங்களை உயர்த்த வல்லவர் இன்று உங்கள் கண்களில் கண்ணீர் இருந்தாலும் நாளை தேவன் அதை சந்தோஷமாக மாற்றுவார்  தேவனுடைய நேரத்தில் தாழ்ந்த நிலை உயர்வாகவும்,  துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறும் "கர்த்தாவே தாழ்ந்தவர்களை உயர்த்துகிறவர என் வாழ்க்கையிலும் உமது கிருபையை வெளிப்படுத்தி  துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் " என்று கேளுங்கள். உங்கள்துக்கம் சந்தோஷமாக மாறும் ஆமென் JdhagaSolomon . யோபு 5:11 தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார் ' இந்த வசனத்தில் தேவனுடைய இரக்கமும் நீதியும் வெளிப்படுகிறது. தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து மனிதர்களால் மதிக்கப்படாதவர்களையும் ஏழ்மையிலும் தாழ்வான நீலையிலும் இருப்பவர்களையும் தேவன் உயர்த்த முடியும் உலகம் புறக்கணித்தவர்களை தேவன் கௌரவமான நிலைக்கு கொண்டு வருகிறார். உதாரணமாக மேய்ப்பனாக இருந்த தாவீது அரசனாக உயர்த்தப்பட்டார். "துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்" துன்பம் கண்ணீர் வேதனை ஆகியவற்றில் இருக்கும் மக்களை தேவன் கைவிடுவதில்லை. அவர்களுக்கு ஆறுதலும் விடுதலையும் அளித்து மீண்டும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழச் செய்கிறார். அவர்களின் அவமானத்தை மகிமையாக மாற்றுகிறார். அன்பான சகோதர சகோதரிகளே! மனிதர்கள் உங்களை தாழ்வாக நினைத்தாலும், தேவன் உங்களை உயர்த்த வல்லவர் இன்று உங்கள் கண்களில் கண்ணீர் இருந்தாலும் நாளை தேவன் அதை சந்தோஷமாக மாற்றுவார்  தேவனுடைய நேரத்தில் தாழ்ந்த நிலை உயர்வாகவும்,  துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறும் "கர்த்தாவே தாழ்ந்தவர்களை உயர்த்துகிறவர என் வாழ்க்கையிலும் உமது கிருபையை வெளிப்படுத்தி  துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் " என்று கேளுங்கள். உங்கள்துக்கம் சந்தோஷமாக மாறும் ஆமென் JdhagaSolomon . - ShareChat