கோனேரிக்கோன் கோட்டை🇰🇬
ShareChat
click to see wallet page
@135152344
135152344
கோனேரிக்கோன் கோட்டை🇰🇬
@135152344
செஞ்சி நாம் தமிழர் அதிகாரப்பூர்வ பக்கம்.
#SEEMAN4TN #NTK4TN #செஞ்சிக்கோட்டை #GINGEE_ NTK #gingee-ntk #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #கோனேரிக்கோன்_கோட்டை
SEEMAN4TN #NTK4TN - ShareChat
#கோனேரிக்கோன்_கோட்டை #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #GINGEE_ NTK #gingee-ntk #SEEMAN4TN #NTK4TN #செஞ்சிக்கோட்டை
கோனேரிக்கோன்_கோட்டை - ShareChat
00:29
#செஞ்சிக்கோட்டை #SEEMAN4TN #NTK4TN #GINGEE_ NTK #gingee-ntk #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #கோனேரிக்கோன்_கோட்டை
செஞ்சிக்கோட்டை - ShareChat
00:29
மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து! @CMOTamilnadu @TVKVijayHQ காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன். கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாது, மேல்பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட கட்டுப்பானப்பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச்சிக்கலில் பின்பற்ற வேண்டிய விதி; சட்டம். இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டல்களும் உறுதிசெய்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை எல்லா விதிகளையும், சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வதும், முழுக்கத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதுமானப் போக்குகளில்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை உள்ளிட்டவை யாவும் விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாகவே கட்டப்பட்டது. விதிகளுக்கு மாறாகவே கர்நாடகத்தின் பாசனப்பரப்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாகவே, தற்போது மேகதாதுவிலும் அணை கட்டி, காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது கர்நாடக அரசு. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாறி ஆண்ட ஆண்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காவிரி உரிமை காவு கொடுக்கப்பட்டது என்றே கூறலாம். தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில், காவிரி நதிநீர் உரிமைகளுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு, தீர்ப்பு அரசிதழில் வெளியிடு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆணையம் எனப் பலகட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டும். அதனைத் தர மறுத்து சண்டித்தனம் செய்து வரும் கர்நாடக அரசு மழை, வெள்ளக் காலங்களில் பெய்யும் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டை இதுவரைப் பயன்படுத்தி வருகிறது. மற்றபடி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்பு என எல்லாமிருந்தும் கர்நாடக அரசு அவற்றை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்கிறது. காவிரியாற்றின் `குறுக்கே அணை கட்டுவதையும் தடுக்கவும், தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன். ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். https://x.com/i/status/2069331800972054846 #கோனேரிக்கோன்_கோட்டை #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #GINGEE_ NTK #gingee-ntk #செஞ்சிக்கோட்டை #SEEMAN4TN #NTK4TN - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
கோனேரிக்கோன்_கோட்டை - மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, மன்றம் அமைக்க நடுவர் தவெகஅரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து! செந்தமிழன் சீமான் தமிழர் கட்சி தலைணமை ஒருங்கிணைப்பாளர் நாம் Join naamtamilar org NTKIT WING மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, மன்றம் அமைக்க நடுவர் தவெகஅரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து! செந்தமிழன் சீமான் தமிழர் கட்சி தலைணமை ஒருங்கிணைப்பாளர் நாம் Join naamtamilar org NTKIT WING - ShareChat
மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து! @CMOTamilnadu @TVKVijayHQ காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன். கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாது, மேல்பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட கட்டுப்பானப்பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச்சிக்கலில் பின்பற்ற வேண்டிய விதி; சட்டம். இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டல்களும் உறுதிசெய்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை எல்லா விதிகளையும், சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வதும், முழுக்கத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதுமானப் போக்குகளில்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை உள்ளிட்டவை யாவும் விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாகவே கட்டப்பட்டது. விதிகளுக்கு மாறாகவே கர்நாடகத்தின் பாசனப்பரப்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாகவே, தற்போது மேகதாதுவிலும் அணை கட்டி, காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது கர்நாடக அரசு. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாறி ஆண்ட ஆண்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காவிரி உரிமை காவு கொடுக்கப்பட்டது என்றே கூறலாம். தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில், காவிரி நதிநீர் உரிமைகளுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு, தீர்ப்பு அரசிதழில் வெளியிடு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆணையம் எனப் பலகட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டும். அதனைத் தர மறுத்து சண்டித்தனம் செய்து வரும் கர்நாடக அரசு மழை, வெள்ளக் காலங்களில் பெய்யும் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டை இதுவரைப் பயன்படுத்தி வருகிறது. மற்றபடி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்பு என எல்லாமிருந்தும் கர்நாடக அரசு அவற்றை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்கிறது. காவிரியாற்றின் `குறுக்கே அணை கட்டுவதையும் தடுக்கவும், தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன். ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். https://x.com/i/status/2069331800972054846 #SEEMAN4TN #NTK4TN #செஞ்சிக்கோட்டை #GINGEE_ NTK #gingee-ntk #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #கோனேரிக்கோன்_கோட்டை - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
SEEMAN4TN #NTK4TN - மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து! செந்தமிழன் சீமான் தபபைபபனம் 2ங்கியைபப்பாளர் பரம் தமிழர் கட்சி Joim naamtamarore NTKITWING மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து! செந்தமிழன் சீமான் தபபைபபனம் 2ங்கியைபப்பாளர் பரம் தமிழர் கட்சி Joim naamtamarore NTKITWING - ShareChat
#கோனேரிக்கோன்_கோட்டை #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #GINGEE_ NTK #gingee-ntk #SEEMAN4TN #NTK4TN #செஞ்சிக்கோட்டை
கோனேரிக்கோன்_கோட்டை - தூய அரசியலின் நேர் வடிவம்  உ நேர்பபப , எளிப்ம ் buరl 0రlLil  దiulumLn . நம்முடைய தாத்தா என்பதெல்லாம் வெறுப் வார்த்தைகளாக  இப்பபாயய் பொதுவாப்வின் நெறியாக 8886| வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய பாபனிதர் ` காவல்துறை அமைச்சராக இருக்கிறபோதே  அவர்களின் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெரும்புகழ் போற்றுவோம்! பெருமகன் ` எளிமையானப் சொந்த முயற்சியால்  Lutil;  தனனுடை ೮ou ` காவல்துறைக்குத் தோ்வாகி வரும்போது ` 04 18-06-2026 பனி என்று சொல்லித்தான் கிடைத்தது TITUTT  பாராவது சொல்வக்சுடடும் எனவே அரI வேண்டாம் என்று  விலகச் சொல்லி  ஊழல் இலஞ்சம்  எவ்வித எர முறைகேடுகளும் அண்டா முடியாத நெருப்பாக வாழ்ந்த பெருந்தகை .` பெரு பெருந்தலைவர் காபராசருக்கு இத்தனப் பெருவபகள்  ருக்கிறது என்றால் அதறகு ஐயா சக்கப்ப்பாப  போன்ற பெருந்தகைகளும் பெரும் ಉllljtuurlil. தன்னுடைய அமைச்சரவ்யில் இருந்த எல்போரையும்  @lhllbulriul llibllii cbllllm   bul6lppl(lblbppllbuulltur ' பெருந்தலைவரின் நேர்பை போற்றப்படுசிறது என்பதை 61பராலும்  படியாது MIIIIIOd . தாத்தா கக்கன் ளடைய வாழககை அவர்தா வரலாறு, வழித்தடம் ஆகியவை நம்மைப் போன்ற  பிள்ளைகளுக்கு ஆகப்பெரும் படிப்பினை. அவரைப் போலவே  ண்பையும், நேர்மையும்  எளிமையுமாக அரசியல் பணியாற்றுவோம்  -றுதியை பேரப்பிள்ளைகளாகிய என்கிற நாம் இன்றைய நாளில் ஏற்போம் பெருமைமிகு தமிழர் இன அடையாளமாக ` மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற தூய அரசியலின் நேர்வடிவம் நம்முடையதாத்தா கக்கன் அவர்களின்  பெரும்புகழ் போற்றுவோம்! சந்கமிழன் சமான் Blluii | நாம்  சடுங்கிணைப்பாரர் நரம் நமிழர் ஈட்திர mdimin Seeman4TN SenthaminanSeeman . SaamanaTN Official தூய அரசியலின் நேர் வடிவம்  உ நேர்பபப , எளிப்ம ் buరl 0రlLil  దiulumLn . நம்முடைய தாத்தா என்பதெல்லாம் வெறுப் வார்த்தைகளாக  இப்பபாயய் பொதுவாப்வின் நெறியாக 8886| வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய பாபனிதர் ` காவல்துறை அமைச்சராக இருக்கிறபோதே  அவர்களின் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெரும்புகழ் போற்றுவோம்! பெருமகன் ` எளிமையானப் சொந்த முயற்சியால்  Lutil;  தனனுடை ೮ou ` காவல்துறைக்குத் தோ்வாகி வரும்போது ` 04 18-06-2026 பனி என்று சொல்லித்தான் கிடைத்தது TITUTT  பாராவது சொல்வக்சுடடும் எனவே அரI வேண்டாம் என்று  விலகச் சொல்லி  ஊழல் இலஞ்சம்  எவ்வித எர முறைகேடுகளும் அண்டா முடியாத நெருப்பாக வாழ்ந்த பெருந்தகை .` பெரு பெருந்தலைவர் காபராசருக்கு இத்தனப் பெருவபகள்  ருக்கிறது என்றால் அதறகு ஐயா சக்கப்ப்பாப  போன்ற பெருந்தகைகளும் பெரும் ಉllljtuurlil. தன்னுடைய அமைச்சரவ்யில் இருந்த எல்போரையும்  @lhllbulriul llibllii cbllllm   bul6lppl(lblbppllbuulltur ' பெருந்தலைவரின் நேர்பை போற்றப்படுசிறது என்பதை 61பராலும்  படியாது MIIIIIOd . தாத்தா கக்கன் ளடைய வாழககை அவர்தா வரலாறு, வழித்தடம் ஆகியவை நம்மைப் போன்ற  பிள்ளைகளுக்கு ஆகப்பெரும் படிப்பினை. அவரைப் போலவே  ண்பையும், நேர்மையும்  எளிமையுமாக அரசியல் பணியாற்றுவோம்  -றுதியை பேரப்பிள்ளைகளாகிய என்கிற நாம் இன்றைய நாளில் ஏற்போம் பெருமைமிகு தமிழர் இன அடையாளமாக ` மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற தூய அரசியலின் நேர்வடிவம் நம்முடையதாத்தா கக்கன் அவர்களின்  பெரும்புகழ் போற்றுவோம்! சந்கமிழன் சமான் Blluii | நாம்  சடுங்கிணைப்பாரர் நரம் நமிழர் ஈட்திர mdimin Seeman4TN SenthaminanSeeman . SaamanaTN Official - ShareChat
*இனமான இயக்குநர் அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம்.!* 🙏 #கோனேரிக்கோன்_கோட்டை #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #GINGEE_ NTK #gingee-ntk #செஞ்சிக்கோட்டை #SEEMAN4TN #NTK4TN
கோனேரிக்கோன்_கோட்டை - ShareChat
00:51
#SEEMAN4TN #NTK4TN #செஞ்சிக்கோட்டை #GINGEE_ NTK #gingee-ntk #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #கோனேரிக்கோன்_கோட்டை
SEEMAN4TN #NTK4TN - சீமான்குறித்து சிலர் பார்க்க மறுக்கும் உண்மைகள் தமிழுக்கு முதன்மை கொடுத்து, 19 ஆங்கிலம் கலக்காமல் தமிழிலேயே தொடர்ந்து பேசுகிறார். சந்திக்கும் ஒவ்வொகு பிரச்சினையிர மக்கள் Iotb 22 நின்று  அவர்களுடன் நேரடியாக கொடுக்கிறார் குரல் குருதிக்கொடை பாசறை 3 Cotb ' ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவசர நரங்களில் உதவி கிடைக்கச் செய்கிறார் . மரக்கன்றுகள் நடுதல் மற்றும்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ~ilbbl ' ஈடுபட்டு வருகிறார்  தொட இயற்கை வேளாண்மை, நீர்நிலைகள் பாதுகாப்பு,  5 சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ಹn'u ` விழிப்புணார்வு ஏற்படுத்துகிறார்  மால்ம் ` இவை எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா| அல்லது தெரிந்தும் பார்க்க விரும்பவில்லையாி? சீமான்குறித்து சிலர் பார்க்க மறுக்கும் உண்மைகள் தமிழுக்கு முதன்மை கொடுத்து, 19 ஆங்கிலம் கலக்காமல் தமிழிலேயே தொடர்ந்து பேசுகிறார். சந்திக்கும் ஒவ்வொகு பிரச்சினையிர மக்கள் Iotb 22 நின்று  அவர்களுடன் நேரடியாக கொடுக்கிறார் குரல் குருதிக்கொடை பாசறை 3 Cotb ' ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவசர நரங்களில் உதவி கிடைக்கச் செய்கிறார் . மரக்கன்றுகள் நடுதல் மற்றும்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ~ilbbl ' ஈடுபட்டு வருகிறார்  தொட இயற்கை வேளாண்மை, நீர்நிலைகள் பாதுகாப்பு,  5 சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ಹn'u ` விழிப்புணார்வு ஏற்படுத்துகிறார்  மால்ம் ` இவை எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா| அல்லது தெரிந்தும் பார்க்க விரும்பவில்லையாி? - ShareChat
#கோனேரிக்கோன்_கோட்டை #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #GINGEE_ NTK #gingee-ntk #SEEMAN4TN #NTK4TN #செஞ்சிக்கோட்டை
கோனேரிக்கோன்_கோட்டை - அடுத்த தலைமுறைக்கு தமிழர் நம்ம போகணும் ? நாம்  எத விட்டுட்டு நாம் தமிழர் கட்சி பார்வை சடசி பாதுகாப்பு  இயற்கை வள நீர் நிலம் மலை காடு கடல் போன்ற வளங்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் தன்னிறைவு  விவசாயம் & உணவு விளைநிலங்களையும் 61l6lsnu l மரபையும் விட்டுத் செல்ல வேண்டும் தமிழ் மொழி & பண்பாடு அ தமிழர் அடையாளம் வரலாறு  கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்புகளம் வளங்களும் ள்ளூர் மக்களுக்கு பயனளிக்க வேண்டும் சுற்றுச்சூழல் சமநிலை  வளர்ச்சி என்ற பெயிரில் இயற்கை அழிக்கப்பட்க் கூடாது  தமிழும்! தன்னம்பிக்கை மிக்க சமூகம் தமிழ்ரும்! பிறரை சாராமல் வாழக்கூடிய அறிவு திறன், தமிழ்ஙாடும்! பத்தி அமைப்புகலளைர ரூவாக்க வேணடும அடுத்த தலைமுறைக்கு பணத்தை விட வளமான நிலம் தூய நீர், பாதுகாக்கப்பட் இயற்கை தமிழ் மொழி மற்றும் தன்னிறைவு கொண்ட் சமுகத்தை விட்டுச் செல்ல வேண்டும் நாம் நம் பிள்கைளளுக்கு வீடு கட்டி வைக்கலாம்; ஆனால் வாழ்வதற்கான நிலம், நீர், காற்றை சொத்து. காப்பாற்றி வைப்பதே உண்மையான பரம்பரைச் நாம் தமிழர் கட்சி அடுத்த தலைமுறைக்கு தமிழர் நம்ம போகணும் ? நாம்  எத விட்டுட்டு நாம் தமிழர் கட்சி பார்வை சடசி பாதுகாப்பு  இயற்கை வள நீர் நிலம் மலை காடு கடல் போன்ற வளங்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் தன்னிறைவு  விவசாயம் & உணவு விளைநிலங்களையும் 61l6lsnu l மரபையும் விட்டுத் செல்ல வேண்டும் தமிழ் மொழி & பண்பாடு அ தமிழர் அடையாளம் வரலாறு  கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்புகளம் வளங்களும் ள்ளூர் மக்களுக்கு பயனளிக்க வேண்டும் சுற்றுச்சூழல் சமநிலை  வளர்ச்சி என்ற பெயிரில் இயற்கை அழிக்கப்பட்க் கூடாது  தமிழும்! தன்னம்பிக்கை மிக்க சமூகம் தமிழ்ரும்! பிறரை சாராமல் வாழக்கூடிய அறிவு திறன், தமிழ்ஙாடும்! பத்தி அமைப்புகலளைர ரூவாக்க வேணடும அடுத்த தலைமுறைக்கு பணத்தை விட வளமான நிலம் தூய நீர், பாதுகாக்கப்பட் இயற்கை தமிழ் மொழி மற்றும் தன்னிறைவு கொண்ட் சமுகத்தை விட்டுச் செல்ல வேண்டும் நாம் நம் பிள்கைளளுக்கு வீடு கட்டி வைக்கலாம்; ஆனால் வாழ்வதற்கான நிலம், நீர், காற்றை சொத்து. காப்பாற்றி வைப்பதே உண்மையான பரம்பரைச் நாம் தமிழர் கட்சி - ShareChat
#செஞ்சிக்கோட்டை #SEEMAN4TN #NTK4TN #GINGEE_ NTK #gingee-ntk #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #கோனேரிக்கோன்_கோட்டை
செஞ்சிக்கோட்டை - நம்முடைய தாத்தா அடிமைப்பட்டு ங்கிலேயர்களிடம் நாடு கண்ணியமிக்க -ந்தபோது  தாயக விடுதலைக்கு போராடிய கிட தகைமையாளர் காயிதே மில்லத் ல்லா என்று அழைப்பதற்கு சநான் முன்பே அம்மா என்று அழைத்தவன்; இ அவர்களின் சுலாம்  எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி"  பெரும்புகழ் போற்றுவோம்! என்று இந்திய நாடாளுமன்றத்தில் (urlmlu ' மாமனிதா வைகாசி 22 05-06-2026 பிரிவினையின்போது விருப்பமுள்ள இசுலாமியர்கள்  இந்திய அரசு  என்று பாகிஸ்தான் செல்லலாம் றியபோது , நாங்கள் இந்த மண்ணின் மக்கள் நாங்கள் ஏன் வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் எதிர் கேள்வி எழுப்பிய பெருமகன். என்று  வேண்டுமானாலும் ங்களுக்கு எந்த தவிர கேளுங்கள் என்று முகமது ஜினனா  அலி றியபோது ,  ஜின்னா அவர்களே, எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம் எங்களின் பாதுகாவலுக்கு இந்தியா என்ற நாடு நம்பிக்கையுட கூறிய பெருவீரர் . என்று  ்டு ' இந்திய  முஸ்லீம் லீக் யூனியன்  லீக் தமிழ்நாடு முஸ்லீம்  கடசிகளை தலைவராக வழிநடத்திய பெருந்தகை  தமிழ்நாடு சட்டமன்ற றுப்பினர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், ண்டுகள் இந்திய நாடாளுமன்ற  २० உறுப்பினா,் -muulsrii ' இந்திய அரசியல் நிர்ணய  சபை பெரு சேர்த்து  என்று ஏற்ற பதவிகளுக்கு மை பொதுவாழ்வில் தூய  பெருவாழ்வு வாழ்ந்த  நம்முடைய தாத்தா கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின்  பெரும்புகழ் போற்றுவோம்ப ஈந்தமிழள் சீமான் ஒருங்கிசசப்பாசர் கமிழர் கட்சி நாட் ஏனrபச n SenthamizhanSeaman  SaemanaTN Official SeemanATI | நம்முடைய தாத்தா அடிமைப்பட்டு ங்கிலேயர்களிடம் நாடு கண்ணியமிக்க -ந்தபோது  தாயக விடுதலைக்கு போராடிய கிட தகைமையாளர் காயிதே மில்லத் ல்லா என்று அழைப்பதற்கு சநான் முன்பே அம்மா என்று அழைத்தவன்; இ அவர்களின் சுலாம்  எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி"  பெரும்புகழ் போற்றுவோம்! என்று இந்திய நாடாளுமன்றத்தில் (urlmlu ' மாமனிதா வைகாசி 22 05-06-2026 பிரிவினையின்போது விருப்பமுள்ள இசுலாமியர்கள்  இந்திய அரசு  என்று பாகிஸ்தான் செல்லலாம் றியபோது , நாங்கள் இந்த மண்ணின் மக்கள் நாங்கள் ஏன் வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் எதிர் கேள்வி எழுப்பிய பெருமகன். என்று  வேண்டுமானாலும் ங்களுக்கு எந்த தவிர கேளுங்கள் என்று முகமது ஜினனா  அலி றியபோது ,  ஜின்னா அவர்களே, எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம் எங்களின் பாதுகாவலுக்கு இந்தியா என்ற நாடு நம்பிக்கையுட கூறிய பெருவீரர் . என்று  ்டு ' இந்திய  முஸ்லீம் லீக் யூனியன்  லீக் தமிழ்நாடு முஸ்லீம்  கடசிகளை தலைவராக வழிநடத்திய பெருந்தகை  தமிழ்நாடு சட்டமன்ற றுப்பினர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், ண்டுகள் இந்திய நாடாளுமன்ற  २० உறுப்பினா,் -muulsrii ' இந்திய அரசியல் நிர்ணய  சபை பெரு சேர்த்து  என்று ஏற்ற பதவிகளுக்கு மை பொதுவாழ்வில் தூய  பெருவாழ்வு வாழ்ந்த  நம்முடைய தாத்தா கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின்  பெரும்புகழ் போற்றுவோம்ப ஈந்தமிழள் சீமான் ஒருங்கிசசப்பாசர் கமிழர் கட்சி நாட் ஏனrபச n SenthamizhanSeaman  SaemanaTN Official SeemanATI | - ShareChat