२९ ह व्ह्यू · १ ह प्रतिक्रिया | வீரமும் அஹிம்சையும் இணைந்தபோதுதான் நம்நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆயுதப் போராட்டங்களின் தியாகமும், அஹிம்சை வழியின் ஒழுக்கமும் இந்திய விடுதலையின் இரு கண்களாக இருந்தன. இத்தகைய வீரத் தலைவர்களின் பாதையை அறிந்து, அவர்களின் கனவுகளை நனவாக்கும் பொறுப்பை இன்றைய இளைஞர்கள் ஏற்க வேண்டும்.” – ஜி.வி. செல்வம் -------------------------------------------------------- India’s freedom was won through the combined strength of courage and non-violence. The sacrifices of revolutionary heroes and the moral power of ahimsa together shaped our nation’s independence. Today’s youth must understand this legacy and carry forward the dreams of our great leaders.” – G. V. Selvam #LegacyOfLeaders #Patriotism #GVSelvam #GVS | GV Selvam
வீரமும் அஹிம்சையும் இணைந்தபோதுதான் நம்நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆயுதப் போராட்டங்களின் தியாகமும், அஹிம்சை வழியின் ஒழுக்கமும் இந்திய விடுதலையின் இரு...