𝙆𝙖𝙮𝙖𝙡 𝘼𝙗𝙗𝙖𝙨 NEWS
ShareChat
click to see wallet page
@1418245092
1418245092
𝙆𝙖𝙮𝙖𝙡 𝘼𝙗𝙗𝙖𝙨 NEWS
@1418245092
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி
Kayal Abbas https://kayalabbas1.wordpress.com/2026/06/16/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ 𝙆𝙖𝙮𝙖𝙡 𝘼𝙗𝙗𝙖𝙨 https://ilamtamilnews.blogspot.com/2026/06/blog-post_15.html Kayal Abbas https://kalaamkural.com/13197/ விபச்சார விடுதிகள் இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும் · காயல் அப்பாஸ் 𝙆𝙖𝙮𝙖𝙡 𝘼𝙗𝙗𝙖𝙨 https://www.timesoftamilnadu.com/?p=17170 𝙆𝙖𝙮𝙖𝙡 𝘼𝙗𝙗𝙖𝙨 https://maalaitimes.com/?p=16760 𝙆𝙖𝙮𝙖𝙡 𝘼𝙗𝙗𝙖𝙨 பாலியல் குற்றங்களை தடுக்க அரசு அனுமதியுடன் விபச்சார விடுதிகள் செயல்பட வேண்டும் - காயல் அப்பாஸ் - தி கிரேட் இந்தியா நியூஸ் செய்திப் பகிர்வு https://www.thegreatindianews.com/news/kayal-abbas-controversial-statement-on-reducing-sexual-crimes-in-tamil-nadu/ #முக்கிய செய்தி
முக்கிய செய்தி - ShareChat
விபச்சார விடுதிகள் இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும் - காயல் அப்பாஸ் ! காயல் பட்டிணம் ஜீன் 16 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டம். கும்மிடிபூண்டி அருகே உள்ள சிப்கார்ட்டில் பணிபுரிந்து வந்த வட மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மூன்று வயது சிறுமியை பாலியல் வன்புனர்வு செய்து படு கொலை செய்ய பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இச்சபவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது. மேலும் தமிழகத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உயிரிழந்த சிறுமியின் குடும்பதார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும். சிறுமி பாலியல் மற்றும் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து பினையில் கூட விடாமல் சாகும்வரை சிறைபடுத்துனால் மட்டுமே இது போன்று இவ்வுறக்கமின்றி மிகவும் கொடூரமான முறையில் பாலியல் குற்றங்களில் ஈடு பட நினைப்பவர்களுக்கும்ஒரு பாடமாக அமைய வேண்டும். எனவே : கொல்கத்தாவில்சோனா காட்சி மற்றும் மும்பையில் கிரன் சாலை போன்ற இடங்களில் அந்த அந்த அரசு அனுமதியோடு விபச்சார விடுதிகள் இயங்கி வருகின்றன. அந்த மாநிலங்களில் பாலியல் குற்ற சம்பவங்கள் மிகவும் குறைந்து உள்ளன. என்பது குறிப்பிட தக்கது. இது போன்று தமிழகத்தில் முக்கிய மாநகரங்களில் விபச்சார விடுதிகள் அரசு அனுமதியோடு இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும். மேலும். தமிழகத்தில் இனிவரும் காலங்களில் இது போன்று பாலியல் குற்ற சம்பவங்கள் நடை பெறாம்ல் தடுக்க உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். சிறுமி . பெண்களின் பாதுகாப்பை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் .இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார். #முக்கிய செய்தி
முக்கிய செய்தி - ளம்தமிழ் இலஊர் வாழ்தல் அதனினும் ன்னாது 1158 EUTEUT  ன்னாது இனியார்ப் பிரிவு செய்தகள் BREAKNG NEWS a காயல்பட்டினம் 16.06.26 https:llllamtamilnews Ilve இதமிழகத்தில்ம மவிடுசோராலிடுதிகுற்ற நுகறைக்கசயினம் சம்பவங்களை மக்கள் எழுச்சி ஜனநாயக் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கருத்து  ! ILAMTAMIL NEWS Follow Us On :ILAMTAMIL NEWS  9171710304 For Advt 9171710304 நிருபர்கள் தேவை ளம்தமிழ் இலஊர் வாழ்தல் அதனினும் ன்னாது 1158 EUTEUT  ன்னாது இனியார்ப் பிரிவு செய்தகள் BREAKNG NEWS a காயல்பட்டினம் 16.06.26 https:llllamtamilnews Ilve இதமிழகத்தில்ம மவிடுசோராலிடுதிகுற்ற நுகறைக்கசயினம் சம்பவங்களை மக்கள் எழுச்சி ஜனநாயக் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கருத்து  ! ILAMTAMIL NEWS Follow Us On :ILAMTAMIL NEWS  9171710304 For Advt 9171710304 நிருபர்கள் தேவை - ShareChat
அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கரமைப்பு - தமிழக முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை ! காயல் பட்டிணம் :ஜீன் 07 மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தில் சொந்த வீடு நிலம் இல்லாமல் வாடகை விட்டில் பல குடும்பங்கள் வசித்து வரும் இந்த நிலையில் வாடகை வீட்டின் உரிமையாளர்கள் ஆண்டு தோறும் வீட்டின் வாடகை பணம் ஏற்றி கூடுதலாக வசூலித்து வருகின்றனர் . இதனால் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை மக்கள் மாதம் தோறும் வீட்டு வாடகை பணம் கொடுக்க முடியாமல் பல குடும்பங்கள் மிகவும் சிரமம் பட்டு வசித்து கின்றனர். மேலும் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்களை 15 ஆண்டுக்கு முன்பு தனி நபரின் பெயருக்கு பட்டாவை பதிவு செய்து வைத்திருக்கின்றனர்? மேலும். ஆக்கிரமைப்பு செய்து வைத்திருக்கும் நபரின் மீது சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே.காயல் பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்கள் ஆக்கிரமைப்பு செய்ய பட்ட நிலங்களை முறையாக ஆய்வு செய்து அந்த நிலங்களை தமிழக அரசு கை பற்றி வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு தாமதம்யின்றி விரைவாக வழங்க முன்வர வேண்டும். என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார். #முக்கிய செய்தி
முக்கிய செய்தி - ளம்தமிழ் இல்ஊர் வாழ்தல் அதனினும் 1158 னாது பல இன்னாது இனியார்ப் பிரிவு  செய்தகள்  BREAKING NEWS { காயல்பட்டினம் 0706.26 h tps l lamtamllnews live தமிழக அரசுக்கு சொந்தமான எழுசிழக  நிலங்கள் ஆக்கரமைப்பு முநஸ்வருக்குு  மக்கள் மாநில தலைவர் ஜனநாயக காயல் அப்பாஸ் கோரிக்கை ! ILAMTAMIL NEVS  Follow Us On *ILAMTAMIL NEWS  For Advl: 9171710304 9171710304 நிருபர்கள் தேவை ளம்தமிழ் இல்ஊர் வாழ்தல் அதனினும் 1158 னாது பல இன்னாது இனியார்ப் பிரிவு  செய்தகள்  BREAKING NEWS { காயல்பட்டினம் 0706.26 h tps l lamtamllnews live தமிழக அரசுக்கு சொந்தமான எழுசிழக  நிலங்கள் ஆக்கரமைப்பு முநஸ்வருக்குு  மக்கள் மாநில தலைவர் ஜனநாயக காயல் அப்பாஸ் கோரிக்கை ! ILAMTAMIL NEVS  Follow Us On *ILAMTAMIL NEWS  For Advl: 9171710304 9171710304 நிருபர்கள் தேவை - ShareChat