Jeslin Jaya Kumar Jeslin Jaya Kumar
ShareChat
click to see wallet page
@1457003628
1457003628
Jeslin Jaya Kumar Jeslin Jaya Kumar
@1457003628
पधारो सा! 2 करोड़ लोगां क परिवार म थांको बहुत बहुत
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - தேவ வல்லமையின் ஊழியம் GODPOMWERFULLMINISTRY இரவுஜெபம் ரக்கமும் கிருபையும் நிறைந்த மகா எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளின் இரவு வேளையில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்இந்த வேளையில் நீர் என்மீது கொண்டிருக்கும் அன்புக்காக ஸ்தோத்திரிக்கிறேன் உம்முடைய உம்மை நித்திய இரக்கத்தினால் என்னை Iొi திருப்தியாக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன் ளுகிறேன் உம்மையே அடைக்கலமாக கொள்(ு உம்மேல் நம்பிக்கை வைத்து உம்மை மட்டுமே நோக்கிப் பார்க்கிறேன் உம்முடைய நன்மை என்மேல் வருவதாக. ன்றைக்கு நீர் வாக்குப்பண்ணியுள்ளபடி என்னை உம்முடைய மகிழ்ச்சியினாலும் உம்முடைய சமாதானத்தினாலும் நிறைத்து மிகுதியான ஆசர்வாதத்தை தந்தருளும் இந்த நேரம் முதல் ஒவ்வொரு கண உம்முடைய பிரசன்னம் மும் சூழ்ந்திருப்பதை நான் உணரட்டும் என் என்னை வாழ்வில் செத்துப்போனா ஸசோததரிஜுமிஜன் ும் ஜீவன் 600| கொடுப்பதற்காக உம்மை உம்முடைய அன்பின் கரங்களிலிருந்து பெரிதான மையை பெற்றுக்கொள்கிறேன் யேசு |60T( கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் னிய எங்கள் நல்ல தகப்பனே ஆமென் தேவ வல்லமையின் ஊழியம் GODPOMWERFULLMINISTRY இரவுஜெபம் ரக்கமும் கிருபையும் நிறைந்த மகா எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளின் இரவு வேளையில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்இந்த வேளையில் நீர் என்மீது கொண்டிருக்கும் அன்புக்காக ஸ்தோத்திரிக்கிறேன் உம்முடைய உம்மை நித்திய இரக்கத்தினால் என்னை Iొi திருப்தியாக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன் ளுகிறேன் உம்மையே அடைக்கலமாக கொள்(ு உம்மேல் நம்பிக்கை வைத்து உம்மை மட்டுமே நோக்கிப் பார்க்கிறேன் உம்முடைய நன்மை என்மேல் வருவதாக. ன்றைக்கு நீர் வாக்குப்பண்ணியுள்ளபடி என்னை உம்முடைய மகிழ்ச்சியினாலும் உம்முடைய சமாதானத்தினாலும் நிறைத்து மிகுதியான ஆசர்வாதத்தை தந்தருளும் இந்த நேரம் முதல் ஒவ்வொரு கண உம்முடைய பிரசன்னம் மும் சூழ்ந்திருப்பதை நான் உணரட்டும் என் என்னை வாழ்வில் செத்துப்போனா ஸசோததரிஜுமிஜன் ும் ஜீவன் 600| கொடுப்பதற்காக உம்மை உம்முடைய அன்பின் கரங்களிலிருந்து பெரிதான மையை பெற்றுக்கொள்கிறேன் யேசு |60T( கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் னிய எங்கள் நல்ல தகப்பனே ஆமென் - ShareChat
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.* ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️ கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் இரவு நேர வாழ்த்துக்கள். மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.* ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️ *நன்மையினால் நிரப்பும் தேவன்* எனக்கு அன்பானவர்களே, ஆம், தேவன் உங்களை ஆசீர்வதிக்க காத்திருக்கிறார். உங்களுக்குப் பெரிதான நன்மையை தந்து ஆசீர்வதிக்க அவர் விரும்புகிறபடியால், தம்மில் அடைக்கலம் கொள்ளும்படி அவர் உங்களை அழைக்கிறார். நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு பெரியவர்! தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கவே ஆண்டவர் விரும்புகிறார். உங்களை வாழ்க்கையில் செத்துப்போனவை என்று நினைக்கிறவற்றையும் ஜீவனோடு எழுப்ப ஆண்டவர் இன்றைக்கு ஆயத்தமாயிருக்கிறார். ஆகவே, சந்தோஷப்பட்டு களிகூருங்கள்! லாசருவின் வாழ்க்கையில் தேவனுடைய உயிர்த்தெழுந்த வல்லமை வெளிப்பட்டதை வேதத்தில் காண்கிறோம். லாசரு மரித்துப்போனான்; அவனுடைய சகோதரிகள் இருவரும் அழுது தவித்தனர். 'மீண்டும் நம் சகோதரனை காணமுடியாது; அவன் வாழ்க்கை முடிந்துபோயிற்று' என்று அவர்கள் எண்ணினர். ஆனால் இயேசு வந்து லாசருவை மீண்டும் உயிரோடு எழுப்பினார். சுற்றிலுமிருந்த ஜனங்களும் லாசருவின் வாழ்க்கை முடிந்துபோயிற்று என்று எண்ணியிருக்கக்கூடும். ஆனால், ஆண்டவர் வித்தியாசமானதொரு திட்டத்தை வைத்திருந்தார். தம் பிள்ளைகளுக்கு நல்லவராக இருக்கவும், அவர்களை நன்மையினால் நிரப்ப அவர் விரும்பினார். நீங்கள் இன்று இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கலாம். 'உன் வாழ்க்கை முடிந்துபோயிற்று; இனி ஒரு நன்மையும் கிடைக்காது' என்று சுற்றியிருப்பவர்கள் கூறலாம். உங்களை பெற்றவர்கள் கூட அப்படிச் சொல்லக்கூடும். "நீ ஒன்றுக்கும் உதவாதவன்(ள்)" என்று மற்றவர்கள் உங்கள் காதுகேட்க சொல்லலாம். மனங்கலங்காதிருங்கள். எல்லா நன்மையையும் உங்களுக்குத் தந்து உங்களை ஆசீர்வதிக்க தாம் காத்திருப்பதாக தேவன் கூறுகிறார். ஆவர் எல்லாவற்றையும் உங்களுக்காக வைத்து வைத்திருக்கிறார். அவரில் அடைக்கலம் காணுங்கள். ஆமென் அல்லேலூயா! 🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏 #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசு - உக்குப் பயந்தவர்களுக்கும் மனுபுத்திரருக்கு JEDGULD 6 முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும்நீர் ண்டு பண்ணிவைத்திருக்கிற உ உம்முடையநன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறதுி உக்குப் பயந்தவர்களுக்கும் மனுபுத்திரருக்கு JEDGULD 6 முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும்நீர் ண்டு பண்ணிவைத்திருக்கிற உ உம்முடையநன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறதுி - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - தேவவல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY ஸ்தோத்திரபலிகள் 1. மகிமையான பட்டயமே உமக்கே ஸ்தோத்திரம் பரலோக மன்னாவே உமக்கே 2. ஸ்தோத்திரம் குயவனே உமக்கே ஸ்தோத்திரம் 3. UIu பட்சபாதமில்லாதவரே உமக்கே 4. ஸ்தோத்திரம் திட அஸ்திபார மூலைக்கல்லே உமக்கே 5. ஸ்தோத்திரம் அபிஷேகம் பண்ணப்பட்டவரே உமக்கே 6. ஸ்தோத்திரம் நீண்ட ஆயுசுள்ளவரே உமக்கே 7. ஸ்தோத்திரம் நீடிய சாந்தமுள்ளவரே உமக்கே 8. ஸ்தோத்திரம் தேவ தன்மையின் சொரூபமே உமக்கே 9, ஸ்தோத்திரம் சுத்தக் கண்ணனே உமக்கே 10. ஸ்தோத்திரம் தேவவல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY ஸ்தோத்திரபலிகள் 1. மகிமையான பட்டயமே உமக்கே ஸ்தோத்திரம் பரலோக மன்னாவே உமக்கே 2. ஸ்தோத்திரம் குயவனே உமக்கே ஸ்தோத்திரம் 3. UIu பட்சபாதமில்லாதவரே உமக்கே 4. ஸ்தோத்திரம் திட அஸ்திபார மூலைக்கல்லே உமக்கே 5. ஸ்தோத்திரம் அபிஷேகம் பண்ணப்பட்டவரே உமக்கே 6. ஸ்தோத்திரம் நீண்ட ஆயுசுள்ளவரே உமக்கே 7. ஸ்தோத்திரம் நீடிய சாந்தமுள்ளவரே உமக்கே 8. ஸ்தோத்திரம் தேவ தன்மையின் சொரூபமே உமக்கே 9, ஸ்தோத்திரம் சுத்தக் கண்ணனே உமக்கே 10. ஸ்தோத்திரம் - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - தேவவல்லமையின் ஊழியம் GODPOWERGULLMINISTRY GOOD NIGHT BLESS you @LL G@D விக்கிரகாராதனைக்கு விலகி டுங்கள் 1 கொரிந்தியர் 10:14 அன்பானவர்களே, விசுவாசிகள் எல்லாவகையான பொய் வழிபாடுகளிலிருந்தும் விலகியிருக்க வேண்டும் என்று இந்த வசனம் நமக்கு டங்கள் என்கிற அறிவுறுத்துகிறதுமற்றும் பதம் ஓ கடுமையான எச்சரிப்பை குறிக்கிறதுகாரணம் கிறிஸ்துவின் பந்தியில் பங்கு பெறுகிறவர்கள் அஞ்ஞானிகள் இடும் பலிபொருளை புசிக்கும்போது அவர்கள் பேய்களோடு கொள்வதாக பவுல் ஐக்கியம் கருதுகிறார் அந்தபலி விருந்து போய்களோடு செய்து ஐக்கநம்த்திஜரு்நிதுந்ம்மெய்துத்தவிஸ்ுதுவின்னால் கிறிஸ்துவின் நம்மை சோதனை காலத்திற்கு வரும் நாம் தப்பமுடியாதுஎனவே சோதனைக்கு தப்பி ஜீவனை அடையும்படிவிக்கிரகாராதனைக்கு விலகி ஓடி நம்மை காத்துக்கொள்வோம்தேவ கிருபையானது உங்கள் அனைவரோடும் கூட ுப்பதாக ஆமென் தேவவல்லமையின் ஊழியம் GODPOWERGULLMINISTRY GOOD NIGHT BLESS you @LL G@D விக்கிரகாராதனைக்கு விலகி டுங்கள் 1 கொரிந்தியர் 10:14 அன்பானவர்களே, விசுவாசிகள் எல்லாவகையான பொய் வழிபாடுகளிலிருந்தும் விலகியிருக்க வேண்டும் என்று இந்த வசனம் நமக்கு டங்கள் என்கிற அறிவுறுத்துகிறதுமற்றும் பதம் ஓ கடுமையான எச்சரிப்பை குறிக்கிறதுகாரணம் கிறிஸ்துவின் பந்தியில் பங்கு பெறுகிறவர்கள் அஞ்ஞானிகள் இடும் பலிபொருளை புசிக்கும்போது அவர்கள் பேய்களோடு கொள்வதாக பவுல் ஐக்கியம் கருதுகிறார் அந்தபலி விருந்து போய்களோடு செய்து ஐக்கநம்த்திஜரு்நிதுந்ம்மெய்துத்தவிஸ்ுதுவின்னால் கிறிஸ்துவின் நம்மை சோதனை காலத்திற்கு வரும் நாம் தப்பமுடியாதுஎனவே சோதனைக்கு தப்பி ஜீவனை அடையும்படிவிக்கிரகாராதனைக்கு விலகி ஓடி நம்மை காத்துக்கொள்வோம்தேவ கிருபையானது உங்கள் அனைவரோடும் கூட ுப்பதாக ஆமென் - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - ஊழியம் தேவவல்லமையின் GODPOWERFULLMINISTRY GOOD NIGHT @00 BLESS V00 @LL எதைச்செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் Gowaar७  செய்யுங்கள் 9 கொலோசெயர் 3.24 ஊழியம் தேவவல்லமையின் GODPOWERFULLMINISTRY GOOD NIGHT @00 BLESS V00 @LL எதைச்செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் Gowaar७  செய்யுங்கள் 9 கொலோசெயர் 3.24 - ShareChat
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசு - தேவவல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRYI @ఞ காலை இரக்கமும் கிருபையும் நிறைந்த எங்கள் மகா ந்த நாளின் அன்புள்ள பரம தகப்பனே, காலையில் கிறிஸ்துவின் நற்கந்தமாக இருப்பதற்கு என்னை அழைத்திருப்பதற்காக ஸ்தோத்திரிக்கிறேன் என் வாழ்க்கை, உம்மை உம்முடைய அழகைை கிருபையை நீதியை காட்டுவதாக அமையட்டும் ஆண்டவரே தயவாய் உம்முடைய பிரசன்னத்தால் நிறைத்து சத்தியத்தின் பாதையில் என்னை பேசுகிற ஒவ்வொரு நடத்தும் நான் வார்த்தையும் என்னுடைய ஒவ்வொரு செயலும் கிறிஸ்துவின் நற்கந்தத்தை வெளிப்படுத்துவதாக உமக்குப் பயப்படும் பயத்தோடு வாழவும் என்னை IIT6UT சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு மகிழ்ச்சியை தரவும் உம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டுவரவும் உதவி செய்யும் உமக்குப் பிரியமான, உலகத்திற்கு ஆசீர்வாதமான தூபவர்க்கமாக என்னை வாழச்செய்யவேண்டுமென்று இயேசு ஜெிிகஸ்தவின் 6 னிய நாமத்தினால் எங்கள் நல்ல தகப்பனே ஆமென் தேவவல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRYI @ఞ காலை இரக்கமும் கிருபையும் நிறைந்த எங்கள் மகா ந்த நாளின் அன்புள்ள பரம தகப்பனே, காலையில் கிறிஸ்துவின் நற்கந்தமாக இருப்பதற்கு என்னை அழைத்திருப்பதற்காக ஸ்தோத்திரிக்கிறேன் என் வாழ்க்கை, உம்மை உம்முடைய அழகைை கிருபையை நீதியை காட்டுவதாக அமையட்டும் ஆண்டவரே தயவாய் உம்முடைய பிரசன்னத்தால் நிறைத்து சத்தியத்தின் பாதையில் என்னை பேசுகிற ஒவ்வொரு நடத்தும் நான் வார்த்தையும் என்னுடைய ஒவ்வொரு செயலும் கிறிஸ்துவின் நற்கந்தத்தை வெளிப்படுத்துவதாக உமக்குப் பயப்படும் பயத்தோடு வாழவும் என்னை IIT6UT சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு மகிழ்ச்சியை தரவும் உம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டுவரவும் உதவி செய்யும் உமக்குப் பிரியமான, உலகத்திற்கு ஆசீர்வாதமான தூபவர்க்கமாக என்னை வாழச்செய்யவேண்டுமென்று இயேசு ஜெிிகஸ்தவின் 6 னிய நாமத்தினால் எங்கள் நல்ல தகப்பனே ஆமென் - ShareChat
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசு - தேவவல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY ஸ்தோத்திரபலிகள் 1 ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையும் தயவையையும் காக்குற தேவனே உன்மை உள்ள உமக்கே ஸ்தோத்திரம் உபாகமம் 7 :9) 2. உம்மை பகைக்கிறவனுக்கு தாமதியாமல் பிரத்தியாச்சமாய் பதிலளிக்கிறவரே உமக்கே ஸ்தோத்திரம் (பாகமம் 7: 10) 3. தேவாதி தேவனே உமக்கே ஸ்தோத்திரம் வாகமம் 10 :17) 4. கர்த்தாதி கர்த்தரே உமக்கே ஸ்தோத்திரம் உபாகமம் 10 17) 5. மகத்துவமும் வல்லமையும் பயங்கரமான தேவனே உமக்கே ஸ்தோத்திரம் (பாகமம் 10: 17) 6. நேர் பட்ச்ச பாதம் பண்ணுகிறவரும் அல்ல பரிதாணம் வாங்குகிறவரும் அல்ல உமக்கே ஸ்தோத்திரம் பாகமம் 10 :17) 7. அந்நியன் மேல் அன்பு வைத்து அவனுக்கு அன்ன வஸ்திரம் கொடுக்கிறவரே உமக்கே ஸ்தோத்திரம் வாங்க மாமா 10: 18) 8. ஏற்றகாலத்தில் மாரியையும் பின்மாரியையும் முன்ப மக்கே ஸ்தோத்திரம் ணுகிறீர் பெய்ய பண் 9- உபாகமம் 11:14) 9. எங்களை உமக்கு சொந்த பரிசுத்த ஜனங்களா இருக்க தெரிந்து கொட ண்டி ரே உமக்கே ஸ்தோத்திரம் தேவவல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY ஸ்தோத்திரபலிகள் 1 ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையும் தயவையையும் காக்குற தேவனே உன்மை உள்ள உமக்கே ஸ்தோத்திரம் உபாகமம் 7 :9) 2. உம்மை பகைக்கிறவனுக்கு தாமதியாமல் பிரத்தியாச்சமாய் பதிலளிக்கிறவரே உமக்கே ஸ்தோத்திரம் (பாகமம் 7: 10) 3. தேவாதி தேவனே உமக்கே ஸ்தோத்திரம் வாகமம் 10 :17) 4. கர்த்தாதி கர்த்தரே உமக்கே ஸ்தோத்திரம் உபாகமம் 10 17) 5. மகத்துவமும் வல்லமையும் பயங்கரமான தேவனே உமக்கே ஸ்தோத்திரம் (பாகமம் 10: 17) 6. நேர் பட்ச்ச பாதம் பண்ணுகிறவரும் அல்ல பரிதாணம் வாங்குகிறவரும் அல்ல உமக்கே ஸ்தோத்திரம் பாகமம் 10 :17) 7. அந்நியன் மேல் அன்பு வைத்து அவனுக்கு அன்ன வஸ்திரம் கொடுக்கிறவரே உமக்கே ஸ்தோத்திரம் வாங்க மாமா 10: 18) 8. ஏற்றகாலத்தில் மாரியையும் பின்மாரியையும் முன்ப மக்கே ஸ்தோத்திரம் ணுகிறீர் பெய்ய பண் 9- உபாகமம் 11:14) 9. எங்களை உமக்கு சொந்த பரிசுத்த ஜனங்களா இருக்க தெரிந்து கொட ண்டி ரே உமக்கே ஸ்தோத்திரம் - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - TODAXS QUOTE தேவ வல்லமையின் ஊழியம் co@ POWER FULL MINISTRY எதையும் எதிர்பாராமல் பிறரை நேசியுங்கள் ஏனெனில் நன்றிகெட்ட உலகம் இது எதிர்பார்த்து நேசித்தால் ஏமாற்றமே மிஞ்சும் வாங்குகிற அன்பு குறைந்தது தரம் கொடுக்கிற அன்பே உயர்ந்தது  6ul606u கிறிஸ்து எதையுமே எதிர்பாராமல் நம்மை நேசித்தததால்தான் நாம் இன்னும் உயிரோடிருக்கிறோம் TODAXS QUOTE தேவ வல்லமையின் ஊழியம் co@ POWER FULL MINISTRY எதையும் எதிர்பாராமல் பிறரை நேசியுங்கள் ஏனெனில் நன்றிகெட்ட உலகம் இது எதிர்பார்த்து நேசித்தால் ஏமாற்றமே மிஞ்சும் வாங்குகிற அன்பு குறைந்தது தரம் கொடுக்கிற அன்பே உயர்ந்தது  6ul606u கிறிஸ்து எதையுமே எதிர்பாராமல் நம்மை நேசித்தததால்தான் நாம் இன்னும் உயிரோடிருக்கிறோம் - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - மீட்பரின் வார்த்தை இன்று நம் TODAYSBBLBVERSE O -008 30 இEவூ  எனக்குசி செவிகொ டுக்கிற ஙகளுக்கு நான் 0 றேன்8 சொல்லுகி ஙகள 9 சிநேகியங்கள்} சததுருககளைச ஙகளைப பகைகக வரகளுககு 0 Se D நன்மைசெய்யூங்கள் லாககா 6:27 மீட்பரின் வார்த்தை இன்று நம் TODAYSBBLBVERSE O -008 30 இEவூ  எனக்குசி செவிகொ டுக்கிற ஙகளுக்கு நான் 0 றேன்8 சொல்லுகி ஙகள 9 சிநேகியங்கள்} சததுருககளைச ஙகளைப பகைகக வரகளுககு 0 Se D நன்மைசெய்யூங்கள் லாககா 6:27 - ShareChat
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.* ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️ கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் காலை நேர வாழ்த்துக்கள். *இனிமையான சுகந்த வாசனை!* எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கு "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 2:15)என்று பவுல் எழுதுகிறார். இதற்கு முந்தைய வசனத்தில், "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுகிறார். ஆண்டவர்தாமே நமக்காக இதைச் செய்கிறார். அவர் நம் கரங்களைப் பற்றி வெற்றிப் பவனியாக அழைத்துச் செல்கிறார். தேவன், உங்களை கிறிஸ்துவின் சுகந்த வாசனை என்று அழைக்கிறார். பழைய காலத்தில் பட்டணங்களை வெற்றிக் கொண்ட பிறகு, ராஜாக்கள் பெரிய ஊர்வலம் நடத்துவார்கள்; அப்போது தூபவர்க்கம் எரிக்கப்படும்; போரினால் ஏற்பட்ட அழிவுகள் காண்பிக்கப்படும்; கூட்டத்தினர் ஆரவாரிப்பார்கள். ஆனால், பவுல், நீங்களே தூபவர்க்கமாய், தேவனுக்கு முன்பாக எழும்பும் சுகந்தவாசனையாய் இருக்கிறீர்கள் என்கிறார். நீதியான வாழ்க்கை நடத்துவதின் மூலம், கிறிஸ்துவின் நற்கந்த வாசனையை பரப்பும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. நீதியான வாழ்க்கை நடத்துவது தெரிவல்ல; மாறாக, நமக்குள் தேவன் இருப்பதால் அத்தியாவசியமானதாகும். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஆரோனும் ஆசாரியர்களும் பரிசுத்த தைலத்தினால் அபிஷேகிக்கப்பட்டார்கள். அந்த தைலம் அவர்கள் தலைகளில், தாடிகளில், அங்கிகளில் வழிந்தோடி சுகந்த வாசனையை கொடுத்தது. ஆகவேதான் கர்த்தர், "சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன்" (எசேக்கியேல் 20:41)என்று கூறுகிறார். கர்த்தருக்குப் பயப்படும் பயம் சுகந்தவாசனையாய் இருக்கிறது என்றும் வேதம் கூறுகிறது (ஏசாயா 11:3). நாம் பயபக்தியாய் வாழ்ந்து, தேவனுக்கு பயப்படும்போது அவருக்கு பிரியமான வாசனையாக மாறுகிறோம். இயேசுவின் சுபாவத்தை காட்டும்படி வாழ்வதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவைப் போல வாழும்போது, இந்த உலகம் முழுவதற்கும் நாம் நற்கந்தமாக மாறுகிறோம். "பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல..." (நீதிமொழிகள் 27:9)என்று வேதம் அழகாக கூறுகிறது. ஆம், ஆண்டவர் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு உங்களை சந்தோஷத்தை, ஆறுதலை, சமாதானத்தை தரும் நற்கந்தமாக பயன்படுத்துவாராக. அவரது பிரசன்னத்தால் உங்களை நிரப்புவாராக; தேவன் அறிகிற அறிவினால் உங்களை நிரப்பி, தம்மைப்போல மாற்றுவாராக. ஆமென் அல்லேலூயா! 🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - இரட்சிகிகபீபடுகிறவ கீகளுகிகுள்ஸேூி கெட்டுப்போகிறவீகளு ககுள்ஸேஜீ நாங்கள் தேவனுக்குத்கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் 2கொயிந்தியர் 215 இரட்சிகிகபீபடுகிறவ கீகளுகிகுள்ஸேூி கெட்டுப்போகிறவீகளு ககுள்ஸேஜீ நாங்கள் தேவனுக்குத்கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் 2கொயிந்தியர் 215 - ShareChat