Jeslin Jaya Kumar Jeslin Jaya Kumar
ShareChat
click to see wallet page
@1457003628
1457003628
Jeslin Jaya Kumar Jeslin Jaya Kumar
@1457003628
पधारो सा! 2 करोड़ लोगां क परिवार म थांको बहुत बहुत
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசு - தேவ வல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY இரவுஜெபம் ரக்கமும் கிருபையும் நிறைந்த எங்கள் மகா அன்பின் பரலோக தகப்பனே இந்த நாளின் இரவு வேளையில் மகத்துவமும் வல்லமையும் நிறைந்த உம்முடைய வார்த்தையை அனுப்புவதற்காக உமக்கு றி செலுத்துகிறேன் உம்மை அதிகமாக நன் அறிந்துகொள்வதும் உம்முடைய வசனத்தை டைவிடாமல் தியானிப்பதுமே என்னுடைய விருப்பம் ஆனாலும் உதவாத காரியங்களை செல்கிறது நோக்கி அடிக்கடி என் மனம் வழுவிச் ஆண்டவரே என் இருதயத்தை விருப்பங்களை, உம்முடைய எண்ணங்களை, உணர்வுகளை வசனத்திற்கு நேராக திருப்பும் சங்கதக்காரன் றுகிறபடி, மாயையை பாராதபடி என் கண்களை கட நீர் விலக்கி உம்முடைய பாதைகளில் நடத்தும் என் உயிர்ப்பித்து உம்முடைய விலையேறப்பெற்ற மனதை த்தின் மூலம் ஜீவனை தாரும் ஆண்டவரே, வசன உம்முடைய வசனத்தில் மறைந்திருக்கும் உம்முடைய மகிமையால் புதையல்களை கண்டு நான் நிரப்பப்படும்படி என் கண்களை திறந்தருளும் நீர் என்னுடைய ஜெபத்திற்கு பதில் தருவீர் என்று அறிந்து உமக்கு நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறேன் தகப்பனே ஆமென் எங்கள் நல்ல தேவ வல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY இரவுஜெபம் ரக்கமும் கிருபையும் நிறைந்த எங்கள் மகா அன்பின் பரலோக தகப்பனே இந்த நாளின் இரவு வேளையில் மகத்துவமும் வல்லமையும் நிறைந்த உம்முடைய வார்த்தையை அனுப்புவதற்காக உமக்கு றி செலுத்துகிறேன் உம்மை அதிகமாக நன் அறிந்துகொள்வதும் உம்முடைய வசனத்தை டைவிடாமல் தியானிப்பதுமே என்னுடைய விருப்பம் ஆனாலும் உதவாத காரியங்களை செல்கிறது நோக்கி அடிக்கடி என் மனம் வழுவிச் ஆண்டவரே என் இருதயத்தை விருப்பங்களை, உம்முடைய எண்ணங்களை, உணர்வுகளை வசனத்திற்கு நேராக திருப்பும் சங்கதக்காரன் றுகிறபடி, மாயையை பாராதபடி என் கண்களை கட நீர் விலக்கி உம்முடைய பாதைகளில் நடத்தும் என் உயிர்ப்பித்து உம்முடைய விலையேறப்பெற்ற மனதை த்தின் மூலம் ஜீவனை தாரும் ஆண்டவரே, வசன உம்முடைய வசனத்தில் மறைந்திருக்கும் உம்முடைய மகிமையால் புதையல்களை கண்டு நான் நிரப்பப்படும்படி என் கண்களை திறந்தருளும் நீர் என்னுடைய ஜெபத்திற்கு பதில் தருவீர் என்று அறிந்து உமக்கு நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறேன் தகப்பனே ஆமென் எங்கள் நல்ல - ShareChat
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.* ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️ கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் இரவு நேர வாழ்த்துக்கள். *தேவனுடைய வசனத்துக்கு நடுங்குங்கள்* எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கு, "அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்" (சங்கீதம் 107:20) என்ற வசனத்தை தியானிப்போம். நம்ப இயலாத அளவு வல்லமையான தம்முடைய வசனத்தை தேவன் அனுப்பியுள்ளார். தேவ வசனத்தை நீங்கள் தியானிக்கும்போது, சுகம் உள்பட அநேக ஆசீர்வாதங்களை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். "சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்" (ஏசாயா 66:2) என்று கர்த்தர் கூறுகிறார். பயபக்தியோடு ஆண்டவரைச் சேருகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். பழக்கவழக்கமாக வேதத்தை வாசிப்பதற்கு மாறாக அவருடைய வார்த்தையை கனம்பண்ணுவோம்; அதற்காக நேரம் ஒதுக்குவோம்; அது நமக்குள் ஆழமாக கிரியை செய்ய அனுமதிப்போம். 'கர்த்தருடைய வார்த்தைகளை உட்கொள்ளுங்கள்' என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறதால், அதை வேகவேகமாக வாசிப்பதற்குப் பதிலாக அவற்றை ஆழ்ந்து வாசிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனுடைய வசனத்தை நாம் பயத்தோடும், பயபக்தியோடும் வாசிக்கவேண்டும். நீங்கள் தேவனுக்கு பயந்து அவருடைய வசனத்துக்கு நடுங்கினால் என்ன நடக்கும்? "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு" (எபேசியர் 3:20) என்று வேதம் கூறுகிறது. ஆகவே, உங்களுக்கு வேண்டியவற்றை ஆண்டவரிடம் கேட்டு, "ஆண்டவரே, உம்முடைய வசனத்தில் நீர் வாக்குப்பண்ணியுள்ளபடி இந்த ஆசீர்வாதத்தை எனக்கு அருளிச்செய்யும்," என்று ஜெபியுங்கள். "விசுவாசம் கேள்வியினாலே வரும்," (ரோமர் 10:17) என்றும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. மார்த்தாளின் சகோதரியாகிய மரியாள், இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வார்த்தைகளை கேட்க விரும்பினாள் (லூக்கா 10:42). அதன் மூலம் அவள் தன்னை விட்டு எடுபடாத 'நல்ல பங்கை' தெரிந்துகொண்டாள். அதேவண்ணம், தேவனுடைய வசனத்தை வாசிப்பதற்கும் அதை கடைப்பிடிப்பதற்கும் உங்களை அர்ப்பணிக்கும்போது, பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள்.ஆமென் அல்லேலூயா! 🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - சங்கீதம் 007:20 ( DAN [ ஆவர் தமதுவசனத்தை அனப்பிஅவீகளைக் ٥٧ 9 PowEny குணமாக்கிட அவரீகளை அழிவுக்குத தப்புவிக்கிறாம சங்கீதம் 007:20 ( DAN [ ஆவர் தமதுவசனத்தை அனப்பிஅவீகளைக் ٥٧ 9 PowEny குணமாக்கிட அவரீகளை அழிவுக்குத தப்புவிக்கிறாம - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - தேவ வல்லமையின் ழியம் உ GoDPOWERFULLMINISTRY ஸ்தோத்திரபலிகள் தேவனுடைய வார்த்தை என்ற 1. நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 2உயர்ந்த உமது நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 3உம் இன்பமான நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 4ஊற்றுண்ட பரிமள தைலம் போலிருக்கும் உம் நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 5பரிசுத்தமும் பயங்கரமுமான உம் நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் நாமத்திற்கே வெவல்லமையில் பெரிய உம் உமக்கே ஸ்தோத்திரம் 7மகத்துவமான உம் நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 8எல்லா நாமத்துக்கும் மேலான உம் நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 9உம் நாமம் சமீபமாயிருப்பதற்குகாக உமக்கே ஸ்தோத்திரம் 10உமது நாமம் பலத்த துருகம் உமக்கே ஸ்தோத்திரம் தேவ வல்லமையின் ழியம் உ GoDPOWERFULLMINISTRY ஸ்தோத்திரபலிகள் தேவனுடைய வார்த்தை என்ற 1. நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 2உயர்ந்த உமது நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 3உம் இன்பமான நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 4ஊற்றுண்ட பரிமள தைலம் போலிருக்கும் உம் நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 5பரிசுத்தமும் பயங்கரமுமான உம் நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் நாமத்திற்கே வெவல்லமையில் பெரிய உம் உமக்கே ஸ்தோத்திரம் 7மகத்துவமான உம் நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 8எல்லா நாமத்துக்கும் மேலான உம் நாமத்திற்கே உமக்கே ஸ்தோத்திரம் 9உம் நாமம் சமீபமாயிருப்பதற்குகாக உமக்கே ஸ்தோத்திரம் 10உமது நாமம் பலத்த துருகம் உமக்கே ஸ்தோத்திரம் - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - தேவவல்லமையின் ஊழியம் GoDPOWERFULLMINISTRY NIGHT GOOD @LL @1ss Y@O G0D நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால் எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் erfu உபாகமம் 26: 18 கிறிஸ்துவுக்கு அன்பானவர்களே, ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்க்கப் தேவனுடைய கற்பனைகள் பட்டிருக்கிற நாம் எல்லாவற்றையும் கைக்கொள்ள வேண்டும் என்னால் முடிந்தவரைக்கும் கர்த்தருக்காக வாழ்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு கற்பனையை கைக் கொள்ளாமல் விட்டு விட்டால் கூட தேவனுக்கு சொந்த ஜனமாக முடியாது மேற்கூறிய வசனம் தை நமக்கு தெளிவுபடுத்துகிறது எனவே தேவனுக்கு சொந்த ஜனமாக மாறும்படி முழு ருதயத்தோடும் அவருடைய கற்பனைகளில் ஒன்றை கூட விட்டு விடாமல் எல்லாவற்றையும் கைக்கொள்வோம்அப்பொழுது அவர் நம்மை தம்முடைய சொந்த ஜனமாக மாற்றி நம்மை புகழ்ச்சியும் கீர்த்தியுமாக வைப்பார் தேவ கிருபையானது உங்கள் அனைவரோடும் கூட ுப்பதாகஆமென் அல்லேலூயா! தேவவல்லமையின் ஊழியம் GoDPOWERFULLMINISTRY NIGHT GOOD @LL @1ss Y@O G0D நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால் எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் erfu உபாகமம் 26: 18 கிறிஸ்துவுக்கு அன்பானவர்களே, ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்க்கப் தேவனுடைய கற்பனைகள் பட்டிருக்கிற நாம் எல்லாவற்றையும் கைக்கொள்ள வேண்டும் என்னால் முடிந்தவரைக்கும் கர்த்தருக்காக வாழ்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு கற்பனையை கைக் கொள்ளாமல் விட்டு விட்டால் கூட தேவனுக்கு சொந்த ஜனமாக முடியாது மேற்கூறிய வசனம் தை நமக்கு தெளிவுபடுத்துகிறது எனவே தேவனுக்கு சொந்த ஜனமாக மாறும்படி முழு ருதயத்தோடும் அவருடைய கற்பனைகளில் ஒன்றை கூட விட்டு விடாமல் எல்லாவற்றையும் கைக்கொள்வோம்அப்பொழுது அவர் நம்மை தம்முடைய சொந்த ஜனமாக மாற்றி நம்மை புகழ்ச்சியும் கீர்த்தியுமாக வைப்பார் தேவ கிருபையானது உங்கள் அனைவரோடும் கூட ுப்பதாகஆமென் அல்லேலூயா! - ShareChat
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசு - தேவவல்லமையின்ஊழியம் GODPOWER FULLMINISTRY GOOD NIGHT @LL BLESS you @0@) GoWEREL | மபபரின்வார்த்தை பிரிமானவனேர உன ஆத்துமாவாழீகிறதுபோல எல்லாவ்றிலுமீ [ౌ வாழிந்துசுகமாயிருக்குமீபடி வேண்டுகிறேன் ஆமென் 3யோவான் 2 தேவவல்லமையின்ஊழியம் GODPOWER FULLMINISTRY GOOD NIGHT @LL BLESS you @0@) GoWEREL | மபபரின்வார்த்தை பிரிமானவனேர உன ஆத்துமாவாழீகிறதுபோல எல்லாவ்றிலுமீ [ౌ வாழிந்துசுகமாயிருக்குமீபடி வேண்டுகிறேன் ஆமென் 3யோவான் 2 - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - தேவ வல்லமையின் UuLi ஊ GODPOWERFULLMINISTRY ஜெபம் கலை இரக்கமும் கிருபையும் நிறைந்த மகா எங்கள் அன்புள்ள ஆண்டவரே இந்த நாளின் காலையில் என்னை பெயர் சொல்லி அழைத்து உம்முடையவன்(ுள்) என்று சொந்தம் கொண்டாடியதற்காக ஸ்தோத்திரிக்கிறேன் என்னை உம்மை தகுதியற்றவன்(ுள்) என்று நான் ணர்ந்தபோது அன்பினிமித்தம் 0_ என்னிடம் வந்து இயேசுவின் இரத்தத்தால் உமக்குக் கிட்டிச்சேர்த்தீர் என்னுடைய குற்றத்தை தயவாய் கழுவி, அவமானத்தின் குரல்களையும் அமைதலாக்கி, எல்லா நான் உண்மையிலேயே உமக்குச் சொந்தமானவன்ுள்) என்று வைத்திடும் நம்ப பவுலை மறுரூபப்படுத்தியதுபோல என்னையும் மறுரூபமாக்கி புதிய மனுஷியாக்கும் உம்முடைய மனுஷனாக்கும் நோக்கத்தினால் என் வாழ்க்கையை நிரப்பும் இன்று என் பழைய வாழ்க்கையை, பயங்களை, தோல்விகளை உம்மிடம் விடுவகிகொள்கிேண்ஜன ஒப்படைக்கிறேன் புதிய இரக்கங்களை ஒருபோ glli எனனை நன்மீத்திூத்தி  நன்றி @Gu8 81m16i! துவின் தகப்பனே ஜெபிக்கிறேன் எங்கள் [56060 ஆமென் தேவ வல்லமையின் UuLi ஊ GODPOWERFULLMINISTRY ஜெபம் கலை இரக்கமும் கிருபையும் நிறைந்த மகா எங்கள் அன்புள்ள ஆண்டவரே இந்த நாளின் காலையில் என்னை பெயர் சொல்லி அழைத்து உம்முடையவன்(ுள்) என்று சொந்தம் கொண்டாடியதற்காக ஸ்தோத்திரிக்கிறேன் என்னை உம்மை தகுதியற்றவன்(ுள்) என்று நான் ணர்ந்தபோது அன்பினிமித்தம் 0_ என்னிடம் வந்து இயேசுவின் இரத்தத்தால் உமக்குக் கிட்டிச்சேர்த்தீர் என்னுடைய குற்றத்தை தயவாய் கழுவி, அவமானத்தின் குரல்களையும் அமைதலாக்கி, எல்லா நான் உண்மையிலேயே உமக்குச் சொந்தமானவன்ுள்) என்று வைத்திடும் நம்ப பவுலை மறுரூபப்படுத்தியதுபோல என்னையும் மறுரூபமாக்கி புதிய மனுஷியாக்கும் உம்முடைய மனுஷனாக்கும் நோக்கத்தினால் என் வாழ்க்கையை நிரப்பும் இன்று என் பழைய வாழ்க்கையை, பயங்களை, தோல்விகளை உம்மிடம் விடுவகிகொள்கிேண்ஜன ஒப்படைக்கிறேன் புதிய இரக்கங்களை ஒருபோ glli எனனை நன்மீத்திூத்தி  நன்றி @Gu8 81m16i! துவின் தகப்பனே ஜெபிக்கிறேன் எங்கள் [56060 ஆமென் - ShareChat
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.* ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️ கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் காலை நேர வாழ்த்துக்கள். *கிருபை உங்களை அழைக்கிறது!* எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கு ஆண்டவரின் ஆசீர்வாதத்தை தேடி நீங்கள் வந்திருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். காலைதோறும் அவரது இரக்கங்கள் புதிதாயிருக்கின்றன. இன்றைக்கு அவரது புதிய இரக்கத்தைக் குறித்து அறிந்துகொண்டு அதைப் பெற்றுக்கொள்ளபோகிறோம். "உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்" (ஏசாயா 43:1) என்று கர்த்தர் கூறுகிறார். ஆம், நீங்கள் அவருடையவர்கள். அவர் உங்களைப் பேர்சொல்லி அழைத்திருக்கிறார். ஆகவே, குற்றவுணர்வு அவரை விட்டு உங்களைப் பிரிக்காதிருக்கட்டும். "நான் எவ்வளோ தவறு செய்துவிட்டேன்," என்று கூறாதிருங்கள். உங்கள் பாவம் பெரிதென்ற பொய்யை நம்பாதிருங்கள். நீங்கள் தமக்குச் சொந்தமானவர் என்று ஆண்டவர் கூறுகிறார். அவர் உங்களை அன்போடும் கிருபையோடும் பேர்சொல்லி அழைக்கிறார். இந்த வல்லமையான வசனம், அவர் நம்மை மீட்டுக்கொண்டார் என்றும், தம்முடையவர்கள் என்று அழைப்பதாகவும் கூறுகிறது. நாம் எப்பொழுதும் தேவனுக்குச் சொந்தமானவர்களாக இருப்பதற்காக அவரை ஸ்தோத்திரிப்போம். அது, அவருடைய கிருபை; அவருடைய அன்பு. "முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்" (எபேசியர் 2:13) என்று பவுல் நினைவுபடுத்துகிறார். என்ன ஒரு வாக்குத்தத்தம்! இயேசுவின் இரத்தத்தின் மூலம் நீங்கள் கிட்டிச்சேர்க்கப்பட்டீர்கள். பவுல் இதை அறிந்திருந்தார். அவர் ஆண்டவரின் ஜனங்களை துன்புறுத்தினார்; பாடுபடுத்தினார்; அவரை விசுவாசித்தவர்களை துரத்தினார். ஆனாலும் தேவனுடைய இரக்கத்திற்கு அவர் அப்பாற்பட்டவராயிருக்கவில்லை. பவுல், இவை எல்லாவற்றையும் செய்திருந்தபோதிலும், ஆண்டவர் அவரை அழைத்து, புதிய பெயரைக் கொடுத்து, "பவுல், நீ என்னுடையவன்," என்று கூறினார். தம்முடைய இரத்தத்தினாலே ஆண்டவர் பவுலை கிட்டிச்சேர்த்தார். பவுல், புதிய மனுஷனாக மாறினார். அந்த தருணத்திலிருந்து தன் முழு உள்ளத்தோடும் பவுல், இயேசுவுக்காக ஓடினார். அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. இன்றைக்கு அதே மறுரூபமாகுதலை ஆண்டவர் உங்களுக்கு அளிக்கிறார். அன்பானவர்களே, எந்தக் குற்றமும் பெரிதானதல்ல. பழைய காலம் இருளானதல்ல. ஆண்டவர் உங்களை அழைக்கிறார். அவர் உங்களைப் பேர்சொல்லி அழைத்து மீட்கிறார்; உங்களை புதிய மனுஷனாக்குகிறார். இன்றைக்கு அவரிடம் உங்களை ஒப்படைப்பீர்களா?🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - பபப்படாதே 6_00]69)6)] மிட்டுக்கொண்டே C TTn VFMRAIN EREU  நீ என்னுபைபவன்lள்] 3 ० ٢؟ ٧٤٧٥ ٠ ٥٤ ஏசாயா 431 பபப்படாதே 6_00]69)6)] மிட்டுக்கொண்டே C TTn VFMRAIN EREU  நீ என்னுபைபவன்lள்] 3 ० ٢؟ ٧٤٧٥ ٠ ٥٤ ஏசாயா 431 - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசு - TODAYS QUOTE தேவ வல்லமையின் ஊழியம் c@@ POWER FULL MINISTRY கொட்டி சலித்தால் மாவு சல்லடையில் மாவை உமி மற்றும் வேண்டாதவைகள் சல்லடையில் தங்கிவிடும் மற்றவை கீழே வந்து விழுந்துவிடும் இது மனிதனுடையது  விசுவாசம் பரிசுத்தம் பக்தி வைராக்கியம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிகிறவர்கள் ண்மையும் உத்தம இருதயத்தோடு உ இருக்கிறவர்கள் என்கிற பலவித தகுதிகளை எதிர்பார்த்து தேவன் அவர் கையில் இருக்கும் சல்லடையில் நம்மை சலித்தார் என்றால் .!? போக்கிலும் போராட்டங்களிலும் சிக்கி 9_608 எல்லோரையும் போல் விழுகிறவர்களாகவா? அல்லது அவருக்கென்று தனியாக பிரிக்கப்பட்ட கூட்டத்திலா? எங்கே @UBBLGuITu? இந்த சல்லடை தேவனுடையது  பரலோகம் போவது அவ்வளவு எளிதானதல்ல. நம்மை காத்துக்கொள்வோம் தேவனுடைய நாம் நியாயத்தீர்ப்பு பயங்கரமானது  TODAYS QUOTE தேவ வல்லமையின் ஊழியம் c@@ POWER FULL MINISTRY கொட்டி சலித்தால் மாவு சல்லடையில் மாவை உமி மற்றும் வேண்டாதவைகள் சல்லடையில் தங்கிவிடும் மற்றவை கீழே வந்து விழுந்துவிடும் இது மனிதனுடையது  விசுவாசம் பரிசுத்தம் பக்தி வைராக்கியம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிகிறவர்கள் ண்மையும் உத்தம இருதயத்தோடு உ இருக்கிறவர்கள் என்கிற பலவித தகுதிகளை எதிர்பார்த்து தேவன் அவர் கையில் இருக்கும் சல்லடையில் நம்மை சலித்தார் என்றால் .!? போக்கிலும் போராட்டங்களிலும் சிக்கி 9_608 எல்லோரையும் போல் விழுகிறவர்களாகவா? அல்லது அவருக்கென்று தனியாக பிரிக்கப்பட்ட கூட்டத்திலா? எங்கே @UBBLGuITu? இந்த சல்லடை தேவனுடையது  பரலோகம் போவது அவ்வளவு எளிதானதல்ல. நம்மை காத்துக்கொள்வோம் தேவனுடைய நாம் நியாயத்தீர்ப்பு பயங்கரமானது - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - தேவவல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY புதியநாள் புதிய கிருபை CCడ 000 @மு @1(ss @00 ஓபட தேவன் உண்மையுள்ளவரா யிருக்கிறார்1கொரிந்தியர் 10:13 அன்பானவர்களே! வாக்குத்தத்தம் கொடுக்கும் தேவன் கட்டளையையும் நமக்குத் தருகிறார் அவருடைய கட்டளைக்குக் கீழ்படிந்து நடக்கும்போது தான், வாக்குத்தத்தத்தின் ஆசர்வாதத்தை முடியும் நாம் காண ஆபிரகாமிற்கு உன்னை மிகவும் திரளாய் பெருகப் என்று வாக்குக் கொடுத்த தேவன், அவருக்கு பண்ணுவேன் கொடுத்தார் ஒரு கட்டளையையும் கர்த்தர ஆபிரகாமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்ர நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு " (ஆதி. 17:1,2) ஆபிரகாம் கர்த்தருக்கு முன்பாக உத்தமனாய் கர்த்தருக்கு நடந்தபடியினால்தான், கர்த்தர் தான் வாக்குக் ண்மையாக கொடுத்தபடியே ஆபிரகாமை ஆசீர்வதித்து மிகவும் திரளாய் பெருகப் பண் 6UTII. ணி இன்று உங்களைப் பார்த்துக் கர்த்தர் சொல்கிறார்: "என் என் மகளே) நீ எனக்கு நடந்து கொண் மகனே, பாக முன் உத்தமனாய் உத்தமியாய்) உண்மையாக இரு நான் ஆசீர்வதித்து பெருகப் பண்ணுவேன் என்று 601 60)601 மையாயிருங்கள்! ஆமேன்! 96UUTI தேவவல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY புதியநாள் புதிய கிருபை CCడ 000 @மு @1(ss @00 ஓபட தேவன் உண்மையுள்ளவரா யிருக்கிறார்1கொரிந்தியர் 10:13 அன்பானவர்களே! வாக்குத்தத்தம் கொடுக்கும் தேவன் கட்டளையையும் நமக்குத் தருகிறார் அவருடைய கட்டளைக்குக் கீழ்படிந்து நடக்கும்போது தான், வாக்குத்தத்தத்தின் ஆசர்வாதத்தை முடியும் நாம் காண ஆபிரகாமிற்கு உன்னை மிகவும் திரளாய் பெருகப் என்று வாக்குக் கொடுத்த தேவன், அவருக்கு பண்ணுவேன் கொடுத்தார் ஒரு கட்டளையையும் கர்த்தர ஆபிரகாமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்ர நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு " (ஆதி. 17:1,2) ஆபிரகாம் கர்த்தருக்கு முன்பாக உத்தமனாய் கர்த்தருக்கு நடந்தபடியினால்தான், கர்த்தர் தான் வாக்குக் ண்மையாக கொடுத்தபடியே ஆபிரகாமை ஆசீர்வதித்து மிகவும் திரளாய் பெருகப் பண் 6UTII. ணி இன்று உங்களைப் பார்த்துக் கர்த்தர் சொல்கிறார்: "என் என் மகளே) நீ எனக்கு நடந்து கொண் மகனே, பாக முன் உத்தமனாய் உத்தமியாய்) உண்மையாக இரு நான் ஆசீர்வதித்து பெருகப் பண்ணுவேன் என்று 601 60)601 மையாயிருங்கள்! ஆமேன்! 96UUTI - ShareChat