Peter
ShareChat
click to see wallet page
@1504756222
1504756222
Peter
@1504756222
Devotion creator
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - நெருப்பாலும் பிரிக்க முடியாத அன்பு! கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, ரோமர் 8:35) துன்பமோ ? இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, சிமிர்னா கண்காணியான பாலிகார்ப், சபையின் கிறிஸ்துவை மறுதலித்தால் உயிர் 11 பிழைக்கலாம் என்று மிரட்டப்பட்டார். 77 எரியும் நெருப்புக்கு முன் நிறுத்தப்பட்ட அவர், "86 வருடங்கள் நான் அவருக்கு ஊழியம் செய்தேன், அவர் எனக்கு ஒரு தீங்கும் செய்ததில்லை. என்னை இரட்சித்த என் இராஜாவை நான் எப்படித் தூஷிப்பேன்?" என்று முழங்கினார். நெருப்பைக் கண்டு அவர் பின்வாங்கவில்லை. உயிரே போனாலும் கிறிஸ்துவை விடமாட்டேன் உயிரைக் கொடுத்து என்று தைரியமாகத் தன் இரத்த சாட்சியானார். மரணமே பாடுகளோ, உபத்திரவமோ, ஏன் கிறிஸ்துவை  வந்தாலும், உண்மையான விசுவாசி விட்டு விலகமாட்டான். நெருக்கங்கள் நம்மை தேவனிடம் இன்னும் நெருங்கச் செய்யுமே தவிர, ஒருபோதும் நம்மை அவருடைய அன்பிலிருந்து பிரிக்கவே முடியாது. "உடலை அழிக்க நெருப்பால் முடியும், ஆனால் உள்ளத்திலிருக்கும் கிறிஸ்துவின் அன்பை அழிக்க எதனாலும் முடியாது  தவவசனம் நெருப்பாலும் பிரிக்க முடியாத அன்பு! கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, ரோமர் 8:35) துன்பமோ ? இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, சிமிர்னா கண்காணியான பாலிகார்ப், சபையின் கிறிஸ்துவை மறுதலித்தால் உயிர் 11 பிழைக்கலாம் என்று மிரட்டப்பட்டார். 77 எரியும் நெருப்புக்கு முன் நிறுத்தப்பட்ட அவர், "86 வருடங்கள் நான் அவருக்கு ஊழியம் செய்தேன், அவர் எனக்கு ஒரு தீங்கும் செய்ததில்லை. என்னை இரட்சித்த என் இராஜாவை நான் எப்படித் தூஷிப்பேன்?" என்று முழங்கினார். நெருப்பைக் கண்டு அவர் பின்வாங்கவில்லை. உயிரே போனாலும் கிறிஸ்துவை விடமாட்டேன் உயிரைக் கொடுத்து என்று தைரியமாகத் தன் இரத்த சாட்சியானார். மரணமே பாடுகளோ, உபத்திரவமோ, ஏன் கிறிஸ்துவை  வந்தாலும், உண்மையான விசுவாசி விட்டு விலகமாட்டான். நெருக்கங்கள் நம்மை தேவனிடம் இன்னும் நெருங்கச் செய்யுமே தவிர, ஒருபோதும் நம்மை அவருடைய அன்பிலிருந்து பிரிக்கவே முடியாது. "உடலை அழிக்க நெருப்பால் முடியும், ஆனால் உள்ளத்திலிருக்கும் கிறிஸ்துவின் அன்பை அழிக்க எதனாலும் முடியாது  தவவசனம் - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - சிறிய விதை பெரிய விருட்சம் கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம்   விருதாவாயிராதென்று அறிந்து கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களுமாயிருப்பீர்களாக. (1 கொரிந்தியர் 15:58) எடவர்ட் கிம்பல் என்ற சாதாரண ஞாயிறு பள்ளி ஆசிரியர் ஒரு செருப்புக் கடையில் வேலை மூடி என்ற வாலிபனுக்குத் செய்துகொண்டிருந்த டிஎல்  தயக்கத்துடனே சுவிசேஷம் சொன்னார் அந்தச் சிறிய விதை மூடியின் வாழ்க்கையை மாற்றியது மூடி மூலமாக வில்பர் சாப்மன் ஆண்டவரை என்ற ஒரு அறிந்தார் அவர் மூலம் பில்லி சண்டே பேஸ்பால் விளையாட்டு வீரர் ஆண்டவரிடம் வழிநடத்தப்பட்டார் அவர் மூலம் மொர்தெகாய் ஹாம் அந்த ஆன்மீகத் தீ வளர்ந்து இறுதியில் என பில்லி கிரஹாம் என்ற மாபெரும் சுவிசேஷகர் உருவாகக் காரணமானது. இன்று உலகம் பில்லி கிரஹாமின் ஊழியத்தை வியந்து பார்க்கிறது. ஆனால் இலட்சக்கணக்கான ஆத்துமாக்களின் அறுவடைக்கு வித்திட்டவர், யாருக்கும் தெரியாமல் தேவனால் அன்று பயன்படுத்தப்பட்ட அந்த எளிய ஞாயிறுபள்ளி ஆசிரியர் எடவர்ட் கிம்பல் தான். தேவனால் பயன்படுத்தப்பட புகழ்பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. கிம்பலைப் போல அறியப்படாத ஒருவரின் சிறிய கீழ்ப்படிதல், தேவன் கையில் மாபெரும் சரித்திரமாக மாறும் நீங்கள் விதைக்கும் விதை சிறியதாக இருக்கலாம்,  ஆனால் தேவன் அதைக் கொண்டு தேசத்தையே அசைக்க வல்லவர் அடுத்த பில்லி கிரஹாமை உருவாக்கும் இருக்கலாம் 'எட்வர்ட் கிம்பல் நீங்களாகக் கூட எனவே, உங்கள் ஊழியத்தை ஒருபோதும்  எண்ணாதீர்கள் ! அற்பமாக கஎவசனமப் சிறிய விதை பெரிய விருட்சம் கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம்   விருதாவாயிராதென்று அறிந்து கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களுமாயிருப்பீர்களாக. (1 கொரிந்தியர் 15:58) எடவர்ட் கிம்பல் என்ற சாதாரண ஞாயிறு பள்ளி ஆசிரியர் ஒரு செருப்புக் கடையில் வேலை மூடி என்ற வாலிபனுக்குத் செய்துகொண்டிருந்த டிஎல்  தயக்கத்துடனே சுவிசேஷம் சொன்னார் அந்தச் சிறிய விதை மூடியின் வாழ்க்கையை மாற்றியது மூடி மூலமாக வில்பர் சாப்மன் ஆண்டவரை என்ற ஒரு அறிந்தார் அவர் மூலம் பில்லி சண்டே பேஸ்பால் விளையாட்டு வீரர் ஆண்டவரிடம் வழிநடத்தப்பட்டார் அவர் மூலம் மொர்தெகாய் ஹாம் அந்த ஆன்மீகத் தீ வளர்ந்து இறுதியில் என பில்லி கிரஹாம் என்ற மாபெரும் சுவிசேஷகர் உருவாகக் காரணமானது. இன்று உலகம் பில்லி கிரஹாமின் ஊழியத்தை வியந்து பார்க்கிறது. ஆனால் இலட்சக்கணக்கான ஆத்துமாக்களின் அறுவடைக்கு வித்திட்டவர், யாருக்கும் தெரியாமல் தேவனால் அன்று பயன்படுத்தப்பட்ட அந்த எளிய ஞாயிறுபள்ளி ஆசிரியர் எடவர்ட் கிம்பல் தான். தேவனால் பயன்படுத்தப்பட புகழ்பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. கிம்பலைப் போல அறியப்படாத ஒருவரின் சிறிய கீழ்ப்படிதல், தேவன் கையில் மாபெரும் சரித்திரமாக மாறும் நீங்கள் விதைக்கும் விதை சிறியதாக இருக்கலாம்,  ஆனால் தேவன் அதைக் கொண்டு தேசத்தையே அசைக்க வல்லவர் அடுத்த பில்லி கிரஹாமை உருவாக்கும் இருக்கலாம் 'எட்வர்ட் கிம்பல் நீங்களாகக் கூட எனவே, உங்கள் ஊழியத்தை ஒருபோதும்  எண்ணாதீர்கள் ! அற்பமாக கஎவசனமப் - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - கலசத்தின் பனையின் UOq எண்ணெய் ஏரலவழிந்துபோவதும் குறைந்துபோலதும் இல்லை இராஜாக்கள் 17:I4 | The jar of flour will not be used up dry and the jug of oil will not run Kings I7.14 1 கலசத்தின் பனையின் UOq எண்ணெய் ஏரலவழிந்துபோவதும் குறைந்துபோலதும் இல்லை இராஜாக்கள் 17:I4 | The jar of flour will not be used up dry and the jug of oil will not run Kings I7.14 1 - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - oR2 RESOUNDS TOD7 வந்து விழுகிற எல்லாக் கற்களும் விழுந்த இடத்தில் மூழ்கிக் கிடக்க போக்கில் தன் போய்க்கொண்டிருக்கிறதுநதி . உங்களுக்குச் சொல்லுகிறேன் நான் தீமையோடு எதிர்த்துநிற்கவேண்டாம், ஒருவன்உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு மத்தேயு 5:39 பைபிள்) oR2 RESOUNDS TOD7 வந்து விழுகிற எல்லாக் கற்களும் விழுந்த இடத்தில் மூழ்கிக் கிடக்க போக்கில் தன் போய்க்கொண்டிருக்கிறதுநதி . உங்களுக்குச் சொல்லுகிறேன் நான் தீமையோடு எதிர்த்துநிற்கவேண்டாம், ஒருவன்உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு மத்தேயு 5:39 பைபிள்) - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - ೭ಡ೦ tuiulul 2 ^21^> 3 யோவான் I:I4 معم be WIHYLU 3 JOHN 1.14 ೭ಡ೦ tuiulul 2 ^21^> 3 யோவான் I:I4 معم be WIHYLU 3 JOHN 1.14 - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - WoRD RESOUNDS TO0.7 வசதியானவாழ்க்கை தவறல்ல. வசதிதான் வாழ்க்கை என்பது 56ml.. தான் நீங்கள்பணஆசையில்லாதவர்களாய் நடந்து உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள் நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை,  ன்னைக்கைவிடுவதுமில்லை என்று 0 அவர் சொல்லியிருக்கிறார. எபிரேயர் 13:5 பைபிள்) WoRD RESOUNDS TO0.7 வசதியானவாழ்க்கை தவறல்ல. வசதிதான் வாழ்க்கை என்பது 56ml.. தான் நீங்கள்பணஆசையில்லாதவர்களாய் நடந்து உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள் நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை,  ன்னைக்கைவிடுவதுமில்லை என்று 0 அவர் சொல்லியிருக்கிறார. எபிரேயர் 13:5 பைபிள்) - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் @6@0&696ھ நடக்கிறது ரோமர் 8:28 In all things GOD  works for GOOD of those who love him] Romans 8.28] தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் @6@0&696ھ நடக்கிறது ரோமர் 8:28 In all things GOD  works for GOOD of those who love him] Romans 8.28] - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - wD RESOUNDS TOD.7 ٤ ஜருங்கித்தில்குஸ்  அடைபட்டு கிடப்பது ஒரு தான் என்றெண்ணி ஒருபோதும் கடிகார முட்கள் . ுக்கும் இடமல்ல மீதான  செய்யும் செயலே தீர்மானிக்கும் நம் கவன ஈர்ப்பை. தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும்  பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். பிலிப்பியர் 4:12 பைபிள்) wD RESOUNDS TOD.7 ٤ ஜருங்கித்தில்குஸ்  அடைபட்டு கிடப்பது ஒரு தான் என்றெண்ணி ஒருபோதும் கடிகார முட்கள் . ுக்கும் இடமல்ல மீதான  செய்யும் செயலே தீர்மானிக்கும் நம் கவன ஈர்ப்பை. தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும்  பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். பிலிப்பியர் 4:12 பைபிள்) - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - உளியின் பின்னே ஒரு உருவம்! எனக்குக் குறித்திருக்கிறதை அவர்  நிறைவேற்றுவார்  [Gurry 23:14] ஒரு திறமையான தச்சுத் தொழிலாளி காட்டிலிருந்து ஒரு மரத்தை வெட்டி எடுத்து வந்தார். உளி கொண்டு அதைச் செதுக்கும்போது மரம் இப்படி வெட்டி, வலியால் துடித்தது. "6[[@@[ ஏன் இழைத்துத் துன்புறுத்துகிறீர்கள்? என் கிளைகளை 0@ நறுக்கினீர்கள்?" என்று அது அழுது கேட்டது  அதற்கு அந்தத் தச்சன், "உனக்குத் தெரிவதெல்லாம் உளியின் வலி மட்டுமே. ஆனால் என் மனதில் உனக்கென்று ஒரு பெரிய திட்டம் இருக்கிறது நீ காட்டில் மக்கிப்போவதை  விரும்பவில்லை. நான் "உன்னை ஒரு ராஜாவின் அரண்மனையின் அழகுத் தூணாக மாற்றவே முடிவு செய்திருக்கிறேன்  அந்த மகிமையான வடிவம் உன்னில் உருவாகும் வரை வேலையை நிறுத்தவும் guurceLe என் ன்; நான் என்று அமைதியாகச் சொன்னார் மாட்டேன்" உளியின் காயங்கள் சிதைப்பதற்காக அல்ல, உங்களைச் செதுக்குவதற்காகவே. தேவன் ஏதோ ஒரு நோக்கத்திற்காகத்தான் உங்களை இப்போது கையாளுகிறார் அவர் மனதில் உங்களைக் குறித்த  ஒரு உன்னதமான திட்டம் (BLUEPRINT) இருக்கிறது அந்த நோக்கத்தை உங்கள் வாழ்வில் முழுமையாக நிறைவேற்றி முடிக்கும்வரை அவர் ஓயமாட்டார்  "U০৩  சிற்பியின் கையில் உளி இருக்கும்வரை, அங்கே ஒரு நோக்கம் உண்டு அவர் தொடங்கியதை நிச்சயமாக நிறைவேற்றுவார் அது நிறைவாகவே இருக்கும்!" தேவவசனம் உளியின் பின்னே ஒரு உருவம்! எனக்குக் குறித்திருக்கிறதை அவர்  நிறைவேற்றுவார்  [Gurry 23:14] ஒரு திறமையான தச்சுத் தொழிலாளி காட்டிலிருந்து ஒரு மரத்தை வெட்டி எடுத்து வந்தார். உளி கொண்டு அதைச் செதுக்கும்போது மரம் இப்படி வெட்டி, வலியால் துடித்தது. "6[[@@[ ஏன் இழைத்துத் துன்புறுத்துகிறீர்கள்? என் கிளைகளை 0@ நறுக்கினீர்கள்?" என்று அது அழுது கேட்டது  அதற்கு அந்தத் தச்சன், "உனக்குத் தெரிவதெல்லாம் உளியின் வலி மட்டுமே. ஆனால் என் மனதில் உனக்கென்று ஒரு பெரிய திட்டம் இருக்கிறது நீ காட்டில் மக்கிப்போவதை  விரும்பவில்லை. நான் "உன்னை ஒரு ராஜாவின் அரண்மனையின் அழகுத் தூணாக மாற்றவே முடிவு செய்திருக்கிறேன்  அந்த மகிமையான வடிவம் உன்னில் உருவாகும் வரை வேலையை நிறுத்தவும் guurceLe என் ன்; நான் என்று அமைதியாகச் சொன்னார் மாட்டேன்" உளியின் காயங்கள் சிதைப்பதற்காக அல்ல, உங்களைச் செதுக்குவதற்காகவே. தேவன் ஏதோ ஒரு நோக்கத்திற்காகத்தான் உங்களை இப்போது கையாளுகிறார் அவர் மனதில் உங்களைக் குறித்த  ஒரு உன்னதமான திட்டம் (BLUEPRINT) இருக்கிறது அந்த நோக்கத்தை உங்கள் வாழ்வில் முழுமையாக நிறைவேற்றி முடிக்கும்வரை அவர் ஓயமாட்டார்  "U০৩  சிற்பியின் கையில் உளி இருக்கும்வரை, அங்கே ஒரு நோக்கம் உண்டு அவர் தொடங்கியதை நிச்சயமாக நிறைவேற்றுவார் அது நிறைவாகவே இருக்கும்!" தேவவசனம் - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - "I SHALL RETURN" நான் மறுபடயும் வந்து உங்களை என்னிடத்தில் (೮ சேர்த்துக்கொள்ளுவேன் (யோவான் 14:3) உலகப் போரின்போது ஜப்பானியப் இரண்டாம் படைகள் பிலிப்பைன்ஸ் நாட்டை ஆக்கிரமித்தபோது  அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மெக்ஆர்தர் (DOUGLAS MACARTHUR) அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் வெளியேறும்போது பிலிப்பைன்ஸ் மக்களிடம் ஒரே ஒரு வாக்கியத்தைச் சொல்லிவிட்டுச் சென்றார்: "I SHALL RETURN" (ான் மீண்டும் வருவேன் ) கடந்தன. ஜப்பானியர்களின் ஆதிக்கம்  ஆண்டுகள் பல அதிகரித்தது  பல மக்கள் மெக்ஆர்தர் சொன்னதை  என்று மறந்துவிட்டனர்; சிலர் அவர் வரமாட்டார் ஏளனம் செய்தனர் ஆனால், ஒரு சில விசுவாசமான என்று மக்கள் அவர் வருவார் நம்பி, காடுகளில் மறைந்திருந்து போராட்டங்களைத் தொடர்ந்தனர் சொன்னபடியே, 1944-ல் மெக்ஆர்தர் பெரும் படைகளுடன் வந்து பிலிப்பைன்ஸை விடுவித்தார். வாக்கை நிறைவேற்ற ஒரு சாதாரண மனிதனே தன் முடியும் என்றால், சர்வ வல்லவராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாகத் சொன்னபடியே மீண்டும் வருவார் தாம் உலகம் அவரை மறந்து கேலி செய்தாலும், அவர் வரும்போது தம்மை நம்பிக் காத்திருப்பவர்களுக்கு நித்திய பரலோக வாழ்வைத் தருவார். இயேசுகிறிஸ்து சொன்னபடியே மீண்டும் தாம் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா ? என்று வருவார் தவவசனம் "I SHALL RETURN" நான் மறுபடயும் வந்து உங்களை என்னிடத்தில் (೮ சேர்த்துக்கொள்ளுவேன் (யோவான் 14:3) உலகப் போரின்போது ஜப்பானியப் இரண்டாம் படைகள் பிலிப்பைன்ஸ் நாட்டை ஆக்கிரமித்தபோது  அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மெக்ஆர்தர் (DOUGLAS MACARTHUR) அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் வெளியேறும்போது பிலிப்பைன்ஸ் மக்களிடம் ஒரே ஒரு வாக்கியத்தைச் சொல்லிவிட்டுச் சென்றார்: "I SHALL RETURN" (ான் மீண்டும் வருவேன் ) கடந்தன. ஜப்பானியர்களின் ஆதிக்கம்  ஆண்டுகள் பல அதிகரித்தது  பல மக்கள் மெக்ஆர்தர் சொன்னதை  என்று மறந்துவிட்டனர்; சிலர் அவர் வரமாட்டார் ஏளனம் செய்தனர் ஆனால், ஒரு சில விசுவாசமான என்று மக்கள் அவர் வருவார் நம்பி, காடுகளில் மறைந்திருந்து போராட்டங்களைத் தொடர்ந்தனர் சொன்னபடியே, 1944-ல் மெக்ஆர்தர் பெரும் படைகளுடன் வந்து பிலிப்பைன்ஸை விடுவித்தார். வாக்கை நிறைவேற்ற ஒரு சாதாரண மனிதனே தன் முடியும் என்றால், சர்வ வல்லவராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாகத் சொன்னபடியே மீண்டும் வருவார் தாம் உலகம் அவரை மறந்து கேலி செய்தாலும், அவர் வரும்போது தம்மை நம்பிக் காத்திருப்பவர்களுக்கு நித்திய பரலோக வாழ்வைத் தருவார். இயேசுகிறிஸ்து சொன்னபடியே மீண்டும் தாம் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா ? என்று வருவார் தவவசனம் - ShareChat