நமது பரமக்குடி மற்றும் அருப்புக்கோட்டையில் நம்மவர் படிப்பகங்கள் நிறுவி ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இரு படிப்பகங்களிலும் பணியாற்றும் நூலகர்கள் மற்றும் மாணவ மாணவிகளுடன் காணொளியில் உரையாடி ஓர் இன்ப அதிர்ச்சியை அளித்தார்
மேலும் அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும் திறன் மேம்பாட்டின் அவசியத்தையும் பற்றி அறிவுரைகள் வழங்கினார்
மாணவர்களும் நூலகர்களும் தலைவருக்கு நன்றி தெரிவஸ்டேட்டஸ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் # கமல் ஸ்டேட்டஸ்