மன்னர் ராஜராஜ சோழன் உள்ளிட்ட பல சோழ மன்னர்கள் போர்களில் வெற்றி பெற வழிபட்ட தளமாகவும்,மற்றும் விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றிய பின், போர்களில் வெற்றி பெற வழிபட்ட தஞ்சாவூர் - சோழர்களின் குலதெய்வமான அருள்மிகு ஸ்ரீ வடபத்ரகாளியம்மன் (நிசும்பசூதனி) திருக்கோவிலில் இன்று (08.02.2026) ஆன்மீகச் செம்மல் அன்பு அண்ணன் *திரு.#விப_ஜெயபிரதீப் BE.,* அவர்கள் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்...
#✌️அ.தி.மு.க #🌱அஇஅதிமுக #🔶பாஜக #🗞அரசியல் தகவல்கள் #📺வைரல் தகவல்🤩