வேல்மணி குமரா
ShareChat
click to see wallet page
@1568825039
1568825039
வேல்மணி குமரா
@1568825039
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரன் கோவில்: இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் மகா தலம்! - demo.saneeswaratemple.com https://share.google/bq3G8ASOczgw0kIG7 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #ஆன்மீக தகவல்கள் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🚹உளவியல் சிந்தனை
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரன் கோவில்: இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் மகா தலம்! - demo.saneeswaratemple.com
ஆன்மீகப் பயணங்களில் சனி பகவானைத் தேடிச் செல்லும் பக்தர்களுக்கு திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோவில் ஒரு வரப்பிரசாதம். "சனி என்றாலே கஷ்டம்" என்ற பொதுவான கருத்தை மாற்றி, "சனி கொடுத்தால் யார் தடுப்பார்?" என்ற பழமொழிக்கேற்ப, வாரி வழங்கும் வள்ளலாக இங்கு சனி பகவான் அருள்பாலிக்கிறார். திருக்கொள்ளிக்காடு - பெயர்க்காரணம் "கொள்ளி" என்றால் நெருப்பு. முற்காலத்தில் அக்னி பகவான் தன் பாவங்களை நீக்கிக்கொள்ள சிவபெருமானை வழிபட்ட தலம் இது. அக்னி வழிபட்ட காடு என்பதால் திருக்கொள்ளிக்காடு என்று பெயர்
பல கோடிகளுக்கு நிலம் வைத்திருப்பதாகப் பெருமைப்படும் பணக்காரர்களைப் பார்த்த அவர், "மனிதர்களின் துயரத்தைத் துடைக்காத செல்வத்தால் என்ன பயன்?" என்று கேட்டார். ஓம் ஸ்ரீ மகா கணபதி நமஹ துணை, ஓம் முருகா, துணை,.............................தமிழகத்தின் இளைஞர்கள் வாலிபர்கள் அவரவர் சக்திக்கு ஏற்ப குளிர்ச்சி தரும் அவலமான சாலை ஓரங்களில் சிறந்த முறையில் ஆய்வு செய்து மரங்களை நட்டால் தமிழகம் பசுமை பூமியாகும். இளைஞர்களும் வாலிபர்களும், குழுவாக அமைத்து, வைராக்கியத்துடன் செயல்பட்டால், #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #⚡ஷேர்சாட் அப்டேட் முயற்சி திருவினையாக்கும். https://www.vikatan.com/environment/sayaji-shinde-tree-plantation-sahyadri-devrai-story Get Unlimited Access to All Vikatan magazine worth ₹250 for FREE. Install Vikatan APP https://vikatanmobile.page.link/ShareButton
https://www.facebook.com/share/p/18qi94Uf3D/ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #ஆன்மீக தகவல்கள்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
Facebook
https://www.facebook.com/share/v/1Epj9AjG4p/ #⚡ஷேர்சாட் அப்டேட் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #ஆன்மீக தகவல்கள்
⚡ஷேர்சாட் அப்டேட் - ShareChat
Facebook
1930-களில் ஒரு இளம் கைம் பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? அடுப்பங்கரையிலும் இருட்டறையிலும் முடங்கியிருக்க வேண்டிய சமூகச் சூழலில், தன் கையில் 'மின் பொறியியல்' பட்டத்தையேந்தி இந்தியாவின் முதல் பெண் பொறியாளராக சரித்திரம் படைத்தவர் அய்யலசோமயாஜுலா லலிதா. https://www.vikatan.com/literature/my-vikatan-article-about-indias-first-electric-engineer #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #⚡ஷேர்சாட் அப்டேட் Get Unlimited Access to All Vikatan magazine worth ₹250 for FREE. Install Vikatan APP https://vikatanmobile.page.link/ShareButton