#இரவு வணக்கம்
*🛡️சாமியயேய்! தான் பெற்ற MA மற்றும் BA பட்டங்களின் ஒரிஜினல் சான்றிதழை இன்னும் பொதுவெளியில், மக்கள் பார்வைக்கு வைக்க முடியாத மோடியின் அரசு! பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100% அபராதம் என்று மக்களை மிரட்டுகிறது!*
எபின்ஸ்டெய்ன் பைல்களின் உண்மைத் தன்மையை மோடியால் நேரடியாக ஊடகங்களோடு விவாதிக்க முடியுமா? அதில் மோடியால் பொய் மட்டுமே சொல்ல முடியும்!
மோடியின் டிகிரி பொய்!
அவர் வதோதரா ரயில் நிலையத்தில் டீ விற்றது பொய்!
இமய மலைக்கு சென்று தியானம் செய்தது பொய்!
முதலையை பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தது பொய்!
பிச்சை எடுத்து உண்டேன் என்பது பொய்!
பங்களாதேஷ் விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டேன் என்று சொன்னது பொய்!
பொய் யின் வடிவம், இப்போது நம்மை பொய் சொல்லாதே என்கிறது!
*🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏*
*🇮🇳01-02-26🇮🇳*.
#இனிய மாலை வணக்கம்
அதிமுக 10 வருட ஆட்சியில் தமிழகத்தின் பிரச்சனைகள்.
1. 2011லில் இருந்தே முந்தைய திமுக ஆட்சி கொண்டுவந்த வளர்ச்சி திட்டங்களை ,மெட்ரோ ரயில், துறைமுக மேம்பாலம், சட்டமன்ற கட்டிடம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உடன்குடி மின் நிலையம் போன்றவற்றை முடக்கி மக்கள் பணத்தை வீணடித்து.
2. 2015, 2016 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. அதற்காக அகிம்சை வழியில் போராடியவர்களை அடித்து விரட்டியது
3. 2015 ஆம் ஆண்டு செம்பரபாக்கம் ஏரியை எந்தவித எச்சரிக்கை இல்லாமல் நடு ராத்திரியில் திறந்துவிட்டு 695 பேர் மரணம்.
4. குமரி வள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டம் போன்ற நமது அடையாலங்களை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த நிலையில் வைத்திருந்தது.
5. உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டது
6. தமிழே தெரியாத வடக்கில் வாழ்பவர்கள் கூட தமிழக அரசு வேலையில் சேரலாம் என அரசாணை போட்டது
7. தோல்வி பயத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமலே , மக்களுக்கு உள்ளாட்சி மூலம் சேரவேண்டிய நன்மைகளை நிறுத்தி வைத்தது
8. கொரோணா முதல் அலையில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல், மக்கள் மடிவதை வேடிக்கை பார்த்தது.
9. பொள்ளாச்சியில் அதிமுக அமைச்சர்/மகன்கள் சேர்ந்து செய்த 500 க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு, அதை வீடியோ எடுத்து மிரட்டியது.
10. பெண் பத்திரிக்கையார்களை ஆபாசமாக பேசிய S v சேகரை கூட கைது செய்ய பயந்து ஆட்சி செய்தது.
11. ஆளுநர் மாநில அரசு உரிமைகளில் தலையிட்டு, ஆய்வுக்கு செல்வதை கண்டிக்க கூட வக்கற்று பயந்து அடிமையாக இருந்தது.
12. மர்மமான முறையில் இறந்த ஜெயலலிதா, அதனை தொடர்ந்து நடந்த கொடநாடு கொலை, கொள்ளை
13.தமிழர்கள் மானத்தை வாங்கிய கூவத்தூர் கூத்து...காலை நக்கி முதல்வரான எடப்பாடி.
14. சென்னையில் மழை பெய்தால் 20 நாட்களுக்கு நீர் வடியாத அவலம்
15. தூத்துக்குடி ஸ்டெரலைட் ஆலையை மூட சொல்லி அகிம்சை வழியில் போராடியவர்கள் 13 பேரை இரக்கமின்றி சுட்டு கொன்று விட்டு , அதை டிவியில் தான் பார்த்து தெரிந்துக்கொண்டேன் என் சொன்ன ஒரு கேடுகெட்ட முதல்வர்.
16. 2016 ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்திற்க்காக மக்களை கடும் வெயிலில் பல மணிநேரம் ஆடு, மாடு போல் அடைத்து வைத்து, வெளியிலும் விடடாமல் 12 பேர் இறந்தது.
17. காதலித்தார் என்பதற்கு இளவரசன், கோகுல் ராஜ் போன்ற கொலைகள், குற்றவாளிகளை கைது செய்யாமல் பல நாள் இழுதடித்தல், விசாரணை செய்த விஷ்ணுபிரியா என்ற பெண் dsp யை டார்சர் செய்து தற்கொலை
18. சாத்தான்குளம், தந்தை-மகன் கொலை. கொலை செய்த காவலர்களை 8 நாட்களாக பாதுககாத்து, இருவரும் உடல்நல குறைவால் இறந்தார்கள் என எடப்பாடி பேட்டி.
இது போக மின்சார கட்டண உயர்வு, , பத்திர பதிவு கட்டணம் ,சாராய வரி, தொழில் வரி ,அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு,போதை பொருள், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய மரணம் உயர்வு, லஞ்சம் ஊழல், பஸ் கட்டணம் விலை , பால் விலை , பருப்பு அரிசி விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, சாலை வரி உயர்வு
எல்லாம் அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியிளும் இருந்த பொது பிரச்சனை...யார் ஆட்சி செய்தாலும், நாடு முழுவதும் இருக்கும் பிரச்சனை.
ஆட்சியை குறை சொல்ல எதுவுமே இல்லாததால் தான் பாஜக எட்டப்பன் எடப்பாடி, அவர்கள் வளர்ப்பு பிராணி சீமான், விஜய் போன்றோர் எல்லாம்
புருஷன், பொண்டாட்டி குடும்ப சண்டை புகார், மூத்திர சந்தில் கொலை நடந்தா கூட ஸ்டாலின் தான் காரணம் , குடும்ப ஆட்சி, சட்ட ஒழுங்கு இல்லை ன்னு டிசைன். டிசைனா உருட்டிட்டு இருக்காணுக.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.🖤❤️
#இனிய மாலை வணக்கம்
பிரதமர் இந்திரா காந்தியின் அவசரகால பிரகடன (Indian Emergency) நிலையை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி முதல்முறையாக கலைக்கப்பட்ட தினம் இன்று.
( 31 ஜனவரி 1976 )
திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கு மத்திய இந்திரா அரசு தெரிவித்த காரணங்கள்...
தனித்தமிழ்நாடு கோரிக்கை.
முறையற்ற ஆட்சி.
பத்திரிக்கைகளை தணிக்கை செய்யாமை.
அவசர நிலையை சரியாக பயன்படுத்தாமை.
பத்திரிக்கைகளை தவறாக பயன்படுத்துதல்
1971 பொதுத்தேர்தலில் Raebareli தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரதமர் இந்திராகாந்தி அரசின் பலம், ஊழல் மற்றும் சர்வாதிகாரத்தால் வெற்றி பெற்றதனால் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்க தகுதியற்றவர் என Allahabad High Court ல் Samyukta Socialist Party கட்சியைச் சேர்ந்த Raj Narain தொடர்ந்த வழக்கில் Allahabad High Court நீதிபதி Jagmohanlal Sinha பிரதமர் இந்திராகாந்தியின் வெற்றி செல்லாது என 12 ஜூன் 1975 ல் தீர்ப்பளித்தளித்தைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பிரதமர் இந்திரா காந்தி பதவி விலகவேண்டும் என வற்புறுத்தி போராட்டங்களை நடத்திவந்த நிலையில் இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலை எனும் அவசரகால பிரகடனம் (Indian Emergency ) ஆட்சியை அறிவித்து 25 ஜூன் 1975 முதல் 21 மார்ச் 1977 வரை விதி 352ன் படி இந்தியாவில் நெருக்கடி நிலை ஆட்சி தொடர்ந்து பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டு தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இக்கால்கட்டத்தில் தமிழகத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் பிரதமர் இந்திராகாந்திக்கு எதிராக தொடர்ந்து கண்டன அறிக்கைகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும், வட இந்தியாவில் வன்முறை மற்றும் கைதுக்கு பயந்து தப்பித்துவரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு நல்கியதாலும் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி முதன் முறையாக இன்றைய தினம் கலைக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில் எம்ஜிஆர் பிரதமர் இந்திரா காந்திக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
#நீங்கா_நினைவுகளுடன்
- கலைஞரிஸ்ட்
#KalaignarForever 🤩
#KalaignarEverywhere 🖤❤
#என்றென்றும்_கலைஞர்
#எங்கெங்கும்_கலைஞர் 🛡️🔥💥
#ThankYouMK #Kalaignar #Karunanidhi #DMK4India #DMK #MKStalin #Tamilnadu #UdhayanidhiStalin #KanimozhiKarunanidhi #TNElection2026 #2026ForDMK #AnnaArivalayam #DravidianModel #DMK4TN #Udhay4Youth
#RememberingKalaignar
#TheFatherOfModernTamilnadu
#TheSculptorOfModernTamilnadu
#தமிழ்நாடு_வெல்லும்
#தமிழ்நாடு_தலைகுனியாது
#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋
#கருணாநிதி 🕶💺
#கலைஞரிஸ்ட் - #KALAIGNARIST
#இனிய மாலை வணக்கம்
"பாலிவுட் தயாரிப்பாளர் ராஜா ராய் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஷத்ருகன் சின்ஹா, ஹேமா மாலினி, அனிதா ராஜ், ப்ரேம் சோப்ரா, ஷரத் சக்ஸேனா, மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் பூரி, ஜகதீப் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள்."
"இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது. அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு உள்ளிட்ட பல காரணங்கள் இப்படத்தின் ரிலீஸை நிறுத்தியது.
ஆனால், இப்போது தயாரிப்பாளர்கள் படத்தை ரசிகர்களுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். AI உதவியுடன் படத்தை ரீமாஸ்டரிங் செய்து நவீன திரையரங்கு தரத்திற்குக் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்."
ரிலீஸ் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய், "இந்தப் படத்திற்காக நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை.
இன்று இப்படம் இறுதியாகப் பார்வையாளர்களைச் சந்திக்கப் போகிறது என்பதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.
அனைத்து தடைகளையும் கடந்து இந்தப் படம் உயிர்ப்புடன் இருக்கிறது" எனக் கூறியிருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது."
#good morning
இவர் பெயர் ரகுநாத் நாயக்.
இவர், டெல்லி பிர்லா ஹவுசில் தோட்ட பராமரிப்பாளராக பணி புரிந்தவர்.
நாதுராம் கோட்சே, மூன்று முறை மகாத்மா காந்தியை நோக்கி சுட்டுவிட்டு தப்பி ஓட முயற்சிக்கும் போது... எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியில் இருக்கையில், இவர்தான் துணிச்சலோடு, அவனை தாவிப் பிடித்து தான் வைத்திருந்த மண் வெட்டும் கருவியுடன், கோட்சேவுடன் சண்டையிட்டு கீழே தள்ளி விட்டு
போலீஸிடம் ஒப்படைக்கும் வரை, அவனை எழுந்திருக்க விடாமல் பற்றிக் கொண்டார்.
இவர் மட்டும் அப்படி அன்று, செய்திருக்கா விட்டால்,
கோட்சேவும் தப்பியிருந்தால்,
இன்று கோட்சேவும், சாவர்க்கரும், குற்றவாளிகள் தான் என்று, நமக்கு தெரியாமலே போயிருக்கும்.
ஒரிஸ்ஸாவில் பிறந்த இவரின் வீட்டில், இன்றளவும் அவரது மார்பளவு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
அவரது ஊர், மகாத்மா காந்தியை சுட்டவனை பிடித்த ஊர் என்றுதான் அறியப்படுகிறது.
நமது நாட்டின் துரோகிகளை அடையாளம் காட்டிய இவரை, நன்றியுடன் நினைவு கூறுவோம்.
#இனிய மாலை வணக்கம்
*ஒரு பவுன் தங்கம் விலை...*
*2014 - ரூ.28000*
*2025 - ரூ.118000*
*அதாவது கடந்த 12 ஆண்டுகளில் தங்கத்தின் விலை நான்கு மடங்கு உயர்வு...*
*ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு*
*2014 - ரூ. 58.25*
*2026 - ரூ. 91.59*
*ஒரு லிட்டர் பெட்ரோல்/டீசல் விலை*
*பெட்ரோல்*
*2014 - ரூ. 71.41*
*2026 - ரூ.102.14*
*டீசல்*
*2014 - ரூ. 55.49*
*2026 - ரூ. 92.51*
*சமையல் எரிவாயு சிலிண்டர்*
*2014 - ரூ. 410*
*2026 - ரூ. 853*
*இப்படி பார்த்ததால் எல்லா பொருட்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது.*
*இப்படி இருக்கும் பொழுது* *எப்படி இவருடைய ஆட்சிக்கு முட்டு கொடுக்கிறார்கள்* *என்று நினைக்கும் பொழுது அவை எல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்றும் முட்டுக்கொடுக்கும் அனைவரும் எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்றும் தான் நினைக்கத் தோன்றுகிறது.✍🏼🌹*
🇮🇳 #இரவு வணக்கம்
*_அண்மை செய்தி_* 📡
🔹🔸 காங்கிரஸ் உடன் கூட்டணி வலை வீசும் தவெக
⭕விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டால் பவர் இல்லாத காங்கிரஸ் மீண்டும் பவருக்கு வரும் - சந்திரசேகர் பேட்டி
*🔹அண்மை செய்தி🔸*
🍁🌟🪸☀️ #இனிய மாலை வணக்கம்
🔥✨💥⭐😂பழனி, ஃப்ரீயா இருந்தா வாயேன் பிளைட்ல பேசிட்டே டெல்லி போவோம்.
திரும்ப தனிபிளைட்ல
சென்னை அனுப்பி வச்சிடிரேன்.
😂வேணாம் முதலாளி எனக்கு வயித்தால போவுது
வேணும்னா வேலுமணிய கூட்டிட்டு போங்க.
🤩🤩🤩🤩🤩
🔴 #𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚••••
*🔹🔸மகாராஷ்டிராவில் கோர விபத்து.. விமானத்தில் பயணித்த துணை முதலமைச்சர் அஜித் பவார் உள்பட 5 பேரும் உயிரிழப்பு*
*▪️ மகாராஷ்டிராவில் விமான விபத்தில் சிக்கிய துணை முதலமைச்சர் அஜித் பவார் உள்பட அதில் பயணித்த 5 பேரும் பலி.*
*காலை 8.45-க்கு விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது*
#AjitPawar | #PlaneCrash | #RIPAjitPawar
*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
*𝟮𝟴, 𝐖𝐞𝐝𝐧𝐞𝐬𝐝𝐚𝐲 𝐉𝐚𝐧. 𝟮𝟬𝟮𝟲*
*★❀━━━━🄲🅁🄺━━━━❀★* #good morning










![இனிய மாலை வணக்கம் - ] ல ] ல - ShareChat இனிய மாலை வணக்கம் - ] ல ] ல - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_312389_391b5d45_1769692308238_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=238_sc.jpg)


