Mary Ezekiel
ShareChat
click to see wallet page
@1661681674
1661681674
Mary Ezekiel
@1661681674
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#✝பிரார்த்தனை #✝️இயேசு #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
✝பிரார்த்தனை - உடன்படிக்கைப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த 3 அதிசயப் பொருட்கள் எவை? கற்பலகை மன்னாகோல் ( எபி 9:4 ) Good Evening உடன்படிக்கைப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த 3 அதிசயப் பொருட்கள் எவை? கற்பலகை மன்னாகோல் ( எபி 9:4 ) Good Evening - ShareChat
5-3-2026 Dearest friends in CHRIST, ✝️🙇🏻🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Psalm 124:7 Our soul is escaped as a bird out of the snare of the fowlers: The snare is broken, and we are escaped. சங்கீதம் 124:7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். The Gospel: This is a psalm sung by David. We know that he faced many trials in his life. People opposed him. Even his own son was chasing him in anger to kill him. He praises GOD for helping him at the right time so that he would not be given over to the teeth of his enemies. Let’s take a look at our life journey. We can overcome our enemies. We should remember the protection that the LORD has given us from our enemies so far. Like David, we should sing praises to GOD. Satan works against us. Satan and his armies are always working against us, because we are made in the image of the LORD. He works against GOD. Therefore, he tries to attack us. We must not give place to satanic attacks. It is easy to drive him out of our lives with the authority we have in the Mighty Name of JESUS CHRIST. When we pray to bring down the strongholds of Satan, in the Name of JESUS CHRIST, they tremble. GOD gives us HIS power and gives protection to our souls. The main purpose of the devil is to destroy our souls and turn us away from the LORD. We still walk in the ways of our LORD and believe in HIM. Our souls are safe in the hands of the LORD. Let us praise HIS glory. Amen 🙏 நற்செய்தி: இது தாவீதால் பாடப்பட்ட சங்கீதம். அவன் தனது வாழ்க்கையில் பல சோதனைகளைச் சந்தித்தான் என்பது நமக்குத் தெரியும். மக்கள் அவரனை எதிர்த்து நின்றனர். அவரது மகன் கூட கொல்ல கோபமாக விரட்டிக்கொண்டிருந்தான். எதிரிகளின் பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாததற்காக, கர்த்தர் சரியான நேரத்தில் உதவி செய்தமைக்கு அவன் தேவனைத் துதிக்கிறான். நம் வாழ்க்கைப் பயணத்தைச் சற்றுப்பார்ப்போம். நம் எதிரிகளை நாம் வெல்ல முடியும். இதுவரை நம் எதிரிகளிடமிருந்து கர்த்தர் அளித்த பாதுகாப்பை நினைவுகூர வேண்டும். தாவீதைப் போல நாம் தேவனைப் புகழ்ந்து பாட வேண்டும். சாத்தான் நம்மைப் போன்ற தேவ பிள்ளைகளுக்கு எதிராக, மக்கள் மூலம் செயல்படுகிறான். சாத்தானும் அவனுடைய படையினரும் எப்போதும் நமக்கு எதிராக வேலை செய்கிறார்கள். ஏனென்றால் நாம் கர்த்தரின் சாயலால் உருவாக்கப்பட்டவர்கள். அவன் தேவனுக்கு எதிராக செயல்படுபவன். எனவே அவன் நம்மைத் தாக்க முயற்சிக்கிறான். சாத்தானிய தாக்குதல்களுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. இயேசு கிறிஸ்துவின் வல்லமைமிக்க நாமத்தில் நமக்கு இருக்கும் அதிகாரத்தால் அவனை நம் வாழ்க்கையிலிருந்து விரட்டுவது எளிது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாத்தானின் கோட்டைகளை நாம் இடித்து ஜெபிக்கும்போது, ​​அவை நடுங்குகின்றன. தேவன் தமது வல்லமையை நமக்கு கொடுத்து நம்முடைய ஆத்துமாவுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார். முக்கியமாக பிசாசுகளின் நோக்கம் நம் ஆத்துமாவை அழித்து கர்த்தரிடமிருந்து விலக செய்வதுதான். இன்னும் நம் ஆண்டவரின் வழிகளில் நடக்கிறோம் அவரை விசுவாசிக்கிறோம். நம் ஆத்துமா கர்த்தரின் கரங்களில் பாதுகாப்பாக உள்ளது. அவருடைய மகிமையைப் புகழ்வோம். ஆமென் 🙏 PRAISE GOD 🙏🏻 Be blessed friends 🙏 Happy Thursday ☺️ #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
#✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பிரார்த்தனை
✝️இயேசு - சமுகத்தில்  6607 GI8uಹ விண்ணப்பத்தையும் 9_60T உன் வேண்டுதலையும் கேட்டேன்; இராஜாக்கள் 9:3 1 தேவனுக்கே Ldewld சமுகத்தில்  6607 GI8uಹ விண்ணப்பத்தையும் 9_60T உன் வேண்டுதலையும் கேட்டேன்; இராஜாக்கள் 9:3 1 தேவனுக்கே Ldewld - ShareChat
#✝பிரார்த்தனை #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பிரார்த்தனை - வேதாகமத்தில் மிகச்சிறிய புத்தகம் எது? (2 யோவான்) Good Evening  வேதாகமத்தில் மிகச்சிறிய புத்தகம் எது? (2 யோவான்) Good Evening - ShareChat
4-3-2026 Dearest friends in CHRIST, ✝️🙇🏻‍♀️🙇🏻✌️✌️✌️🙏🏻🙏🏻 Job 42:2 I know that thou canst do every thing, And that no thought can be withholden from thee. யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். Gospel: Our LORD is very powerful to do miracles. Job says that nothing the LORD intends to do can be thwarted. GOD desires to fulfill HIS will in our lives. As we meditated yesterday, HE says that HE will make our works prosper. So we must submit our path to GOD. When we straighten our paths towards the LORD, many obstacles will come to destroy GOD'S plan. Since we are created in the image of GOD, we know that Satan is always standing against us. No one can ever change the will of GOD in our lives. We will face many trials as we go through. But let us remember that our LORD is walking with us to overcome. No enemy can resist the children of GOD. GOD' S wish will be fulfilled. Amen 🙏 நற்செய்தி: நம்முடைய கர்த்தர் அற்புதங்களைச் செய்ய மிகவும் வல்லமை மிக்கவர் . கர்த்தர் செய்ய நினைக்கும் எதுவும் தடுக்கப்படாது என்று யோபு கூறுகிகிறார். தேவன் நம் வாழ்வில் தனது விருப்பத்தை நிறைவேற்ற வாஞ்சையுள்ளவர். நேற்று நாம் தியானித்து படி, நம் செய்கைகளை வாய்க்கச் செய்வேன் என்று அவர் கூறுவதால், நம் பாதையை கடவுளுக்குக் கீழ்ப்படுத்த வேண்டும். கர்த்தரின் பக்கம் நோக்கி நம் வழிகளை நேராக்கும் போது, நம் வாழ்விலுள்ள ​​தேவ திட்டத்தை அழிக்க பல தடைகள் வரும். கடவுளின் சாயலில் நாம் படைக்கப்பட்டிருப்பதால், சாத்தான் எப்போதும் நமக்கு எதிராக நிற்கிறான் என்பதை நாம் அறிவோம். நம் வாழ்வில் தேவனுடைய சித்தத்தை ஒருபோதும் யாரும் மாற்ற முடியாது. நாம் கடந்து செல்லும் போது பல சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் வெற்றி பெற நம் கர்த்தர் நம்முடன் பயணிக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம். எந்த எதிரியும் தேவபிள்ளைகளை எதிர்க்க முடியாது. தேவ சித்தம் நிறைவேறியே தீரும். ஆமென் 🙏 PRAISE GOD 🙏 Be blessed friends 🙏 Happy Wednesday 💐🌹😌😁😊😃 #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
#✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - AMEN ணி I٢٥٥٥٥٥ கிறிஸ் துவே [lflfilfffl ழுததிருககிறார கலா 2: 20 AMEN ணி I٢٥٥٥٥٥ கிறிஸ் துவே [lflfilfffl ழுததிருககிறார கலா 2: 20 - ShareChat
#✝பிரார்த்தனை #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பிரார்த்தனை - ஆபிரகாமின்மனைவி சாராள் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாள்? வருடங்கள் 127 ஆதி 23:1) Good Evening ஆபிரகாமின்மனைவி சாராள் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாள்? வருடங்கள் 127 ஆதி 23:1) Good Evening - ShareChat