
𓊈𒆜ⵛᨷᨷ᭄𒆜𓊉
@1664027438
மண் ஏற்காததை
மனம் ஏற்கிறது
மனிதன் மாறிவிட்டான்..!
#👌அருமையான ஸ்டேட்டஸ் உன்னை வாசிக்க வைக்கவே
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுக்தியை கையாளுகின்றேன்..!
இனி அது தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன்..!
உன்னிடம் காதலைப் பற்றிப் பேசினால்
கயவர்கள் சிலர்
காட்டுமிராண்டித் தனம் என்கிறார்கள்..!
காமமோ காதலோ
அரசியலுக்கு உட்படாது என்று வாதம் செய்கிறார்கள்..!
உலகின் அனைத்திற்கும் தோற்றுவாய்
காதல்தான் என்பதை
அறியாதவர்களுக்காகவே
நாம் காதல் செய்வோம்..!
முத்தம் பகிர்ந்தே
அவர்களோடு யுத்தம் செய்வோம்..!
காமம் என்பதன் புரிதலை
பிற்பாடு அறிவியலோடு அவர்களுக்கு விளக்குவோம்..!
அதற்கு முன்பாக
இந்த சமூகத்தைப் பற்றி
உன்னிடம் உரையாட விரும்புகிறேன்..!
காக்கையும் குருவியும்
எங்கள் சாதி என்பாய் நீ..!
அதை மறுபரிசீலனை செய்
சாதியே வேண்டாம் என்கிறேன் நான்..!
கோபம் கொள்ளாதே!
சாதியை விடுத்தால்தான்
இங்கே மனிதம் வாழும் என்பதை புரிந்துகொள்..!
சாதிதான் உன் பாட்டனையும்
என் பாட்டனையும்
கூனிக் குனிய வைத்து
சேரியாக ஒதுக்கி வைத்தது
இழிவு படுத்தி வதை செய்தது..!
சாதிதான் பெண்களை
வீட்டிற்குள் பூட்டி வைத்தது
உயிரோடு எரித்தது
விபச்சாரி என்றது
ஆணுக்கு அடிமை என்றது..!
இறுதியாக ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்கிறேன்
சாதியை மட்டுமல்ல
அது சார்ந்த மதத்தையும் தூக்கி எறி..!
நம்மின் பாகுபாடும் தானாகக் காணாமல் போகும்..!
#👌அருமையான ஸ்டேட்டஸ் 1 ரூபாயின் மதிப்பு உச்சத்தில் இருந்த காலம் அது..
அது ஒரு அழகிய கனாக்காலம்!
#🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 எதுக்கு இப்ப சர்பத் விலையை
ஏத்தி இருக்கீங்க...
பேப்பர் படிக்கலையா கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் ஏறி இருக்கு...
எதே...🙄
#👌அருமையான ஸ்டேட்டஸ் காதல் என்றால் என்ன? ஒருவருக்கொருவர் சமூக வலைதள கடவுச்சொற்களை (“Passwords”) பகிர்ந்து கொள்வதும், ஒருவரின் தனிப்பட்ட கணக்குகளை மற்றவர் கண்காணிப்பதும்தான் காதலா?
நிச்சயமாக இல்லை.
அது வெறும் பயம் மற்றும் சந்தேகத்தின் வெளிப்பாடே தவிர, உண்மையான அன்பு அல்ல.
டிஜிட்டல் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அந்த எண்களை விட, இதயத்தின் ஆழத்தில் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்களையும், சொல்லத் துடிக்கும் வலிகளையும் ஒரு நம்பிக்கையான இடத்தில் பகிர்வதே உண்மையான காதல்.
உண்மையான அன்பு என்பது ஒருவருக்கொருவர் கொடுக்கும் சுதந்திரத்தில் இருக்கிறது.
“உன் ரகசியங்களை என்னிடம் சொல்” என்று கட்டாயப்படுத்துவதை விட, “உன் பாரங்களை என்னிடம் இறக்கி வை, நான் தாங்குகிறேன்” என்று சொல்லும் ஒரு பிடிமானமே மேலானது.
எத்தனையோ மனிதர்கள் மத்தியில் நாம் வாழ்ந்தாலும், நம்முடைய பலவீனங்களையும், நாம் செய்த தவறுகளையும், யாராவது ஒருவரிடம் மட்டும் தயக்கமில்லாமல் சொல்லத் தோன்றும்.
அப்படிச் சொல்லும்போது அவர்கள் நம்மைத் தவறாக எடைபோட மாட்டார்கள் என்ற அந்த “நம்பிக்கை” இருக்கிறதே, அதுதான் காதலின் அஸ்திவாரம்.
தன்னுடைய கடந்த கால கசப்புகளையும், எதிர்கால பயங்களையும் ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அந்த மனிதன் ஒரு காதலனாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த தோழனாகவும் மாறுகிறான்.
கடவுச்சொற்களைப் பகிர்வது என்பது ஒரு தற்காலிகமான பாதுகாப்பு உணர்வைத் தரலாம்; ஆனால் மனதின் வலியைப் பகிர்வது என்பது அந்த உறவையே புனிதமாக்குகிறது.
நம்முடைய இருண்ட பக்கங்களை அறிந்த பிறகும், “நீ எனக்குப் போதும்” என்று அணைத்துக் கொள்ளும் ஒரு இதயம் கிடைத்தால், அதைவிடப் பெரிய செல்வம் வேறொன்றும் இல்லை.
காதல் என்பது ஒருவரை ஒருவர் வேவு பார்ப்பது அல்ல; ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அந்த மௌனத்திலும் கூட ஒரு நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது.
ரகசியங்கள் இல்லாத மனிதன் என்று எவருமே இல்லை; ஆனால் அந்த ரகசியங்களைச் சொல்லும் போது நம்மைப் பாதுகாப்பாக உணர வைக்கும் அந்த இடமே நாம் தேடிய தேடல்.
எங்கே சந்தேகம் இல்லாமல், பூரணமான நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே போலித்தனமான கடவுச்சொற்களுக்கு வேலையே இருப்பதில்லை.
தன் வலியைக் காதலியின் மடியிலும், தன் ரகசியங்களைக் காதலனின் தோளிலும் தைரியமாகப் பகிர்வதே காதலின் ஆகச்சிறந்த வடிவம்.
#TrustInLove 🔐
#RealLove ❤️
#NoSecrets ✨
#👌அருமையான ஸ்டேட்டஸ் காலைலயிருந்து ஒரே கண்பீசா
இருக்கு ?சாராயம் காய்ச்சி விக்கிற விஜய்
மல்லையாவும் கடன்காரனா
இருக்கான்.. சாராயம் வாங்கி விக்கிற
அரசாங்கமும் கடன் ல இருக்கு,
சாராயம் வாங்கி குடிக்கிறவனும்
கடன்காரனா இருக்கான்.. அப்ப பணமெல்லாம் எங்கபோகுது ஒன்னும்புரிய மாட்டேங்குது...
#😂வடிவேலு மீம்ஸ் இதுவரை நிறைய பேர்
இன்பாக்ஸ்ல வழிந்து இருக்காங்களாம்,
ஆனால் யாரிடமும் பேச
விரும்பியதில்லையாம்..
என்கிட்ட பேச
விரும்புறாங்களாம் காரணம் அவங்கள பெருசா கண்டுக்கலையாம், அதுவே அவங்களுக்கு என் கூட பேச விருப்பமாம் 😍
இப்ப நான் பேசுனா சந்தோஷப்படுவாங்களாம்
ஆனால் எனக்கு பெருசா இதில் எல்லாம் ஆர்வம் இல்ல 😞😒
இதை சொன்ன ஷேர் சாட் விட்டு போயிடுவாங்களாம்
அப்படி போனால் எனக்கு
என்ன நஷ்டம் 🤧 🚶♀️
நீ ஏன் என்னை
நினைப்பதேயில்லை
நான் ஏன் உன்னை
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்
உனக்கு எப்போது
தேவைப்பட்டாலும்
நான் கிடைப்பேன்
எனக்குத் தேவைப்படும் போதெல்லாம்
நீ கிடைப்பது அரிது
நான் 90 டிகிரி வளைகிறேன்
உன்னை 10 டிகிரிக்கு வளைக்க
உனக்குத் தெரியாமல் இல்லை
என் வரையிலான தேடல்கள்
நீ மட்டும் தான் என்பது
உனக்குத் தெரியும்
உன்னையன்றி எனக்கு
போக்கிடம் இல்லையென
இருந்தாலும் போகமாட்டேன் என
அதனால் அதனால் தான்
உன்னால் இயல்பில்
இருக்க முடிகிறது
நானும் இயல்பில் இருக்கும்படி
ஏதேனும் இனி
நிகழாதாவென
ஏங்குகிறேன்.
அப்படியொன்றும்
நடவாதுதானே செல்லமே? #💝இதயத்தின் துடிப்பு நீ
#👌அருமையான ஸ்டேட்டஸ் 5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது தாய்
* 15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது சகோதரி
*30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது தோழி
* 3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில், அது காதலி
*உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது மனைவி🫣😂












