*மகத்துவத்தின் மன்னரே,மனநிறைவு தருபவரே,*
*மாபெரும் ஞானத்தை மறைவில்லாமல் தந்தவரே,*
*பிள்ளைகளின் உள்ளங்களில் நம்பிக்கை,நிம்மதி,மகிழ்ச்சி,பொறுமை,தாழ்ச்சி,தைரியம்,சமாதானம் இவற்றை எங்கள் உள்ளங்களில் நிலைநிறுத்தி வைத்து எங்களுள் வாழ்ந்து கொண்டே எங்களை இயக்கிக் கொண்டே இருக்கும் உயிரான அல்லாஹ் உஸ்தாது வாப்பாவேத் துணை.*
*ஆமீன்*
*ஆமீன்*
*ஆமீன்*
#🙏ஆன்மீகம்