M. Amudha Reddy
ShareChat
click to see wallet page
@182014777
182014777
M. Amudha Reddy
@182014777
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
கண்ணீர் .............. விழிகளில் தெரியுதடி மனதின் வலிகள் மௌனம் கொண்டு யுத்தம் செய்கிறாய் ரணங்கள் ஆறுமா கவலைகள் தீருமா உந்தன் இதழ்களில் புன்னகை காண்பேனா உனைக் கண்டு உள்ளுக்குள்ளே குமுறுகிறேன் உன்னுடைய துன்பங்கள் என் துன்பங்களல்லவா வாழ்வில் வாடாத மலராய் மனம்வீசம்மா கண்ணிர் துடைத்திட நான் இருக்கேனடி முத்தத்தால் கண்ணீரை துடைத்திடுவா கண்ணே மகாராணியாய் வாழவைப்பேன் துணைவியாக வருவாயா மனம் கோணாமல் பார்த்துக் கொள்வேன் வஞ்சி மலரே வாசல் வருவாயா எம். அமுதா #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
நினைவுகள் ❤️❤️❤️❤️ காதலிக்கும் நேரங்களில் காதலிக்க மறுத்தேன் உன் அருமை புரியும் போது என்னை அறியாமல் கண் கலங்கியது பாசத்திற்கு ஏங்கித் தவிக்கும் பாவியானேன் குணம் அறியாமல் ஒதுக்கி வைத்தேன் தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறேன் என்னுடையப் பயணம் நினைவுகளில் தொடர்கிறது முடிவில்லா தொடர்கதையாகி விடுமோ பயத்தில் குணமறியாமல் அழகு பெரிதாக நினைத்திருந்தேன் ஆயுள் தண்டனைக் கைதியானேன் நீயின்றி உனைக் காணும் வரைக்கும் நித்திரைகாணாது வருவாயா மன்னிப்பாயா ஏற்றுக்கொள்வாயா கண்ணே எம். அமுதா #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ~@ @ ~@ @ - ShareChat
காதல் மலர்ச்சி ❤️❤️❤️❤️ முல்லைப்பூ கோபம் மறைந்து போனது இன்பத்தில் ரோசாப்பூ காதல் மலர்ந்தன விழிகளால் அம்பு விட்டு ரசித்தன இருவரின் விரல்களால் இதயம் செய்தனர் ஒத்தை மலரால் காதலைச் சொல்லி இருமணமும் இணைந்து காதல் கொண்டனர் #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - தமழ 854 பாராட்டு சான்றிதழ் நாள் வாழ்த்துக்கள்கவியே 15.2.26 காதல்மலர்ச்சி தலைப்பு; முல்லைப்பூகோபம் 10 மறைந்துபோனது ன்பத்தில்ரோசாப்பூ மலர்ந்தன 80া @ காதல விழிகளால்அம்புவிட்டு ரசித்தன ೯ 8 இருவயின்வியஞ்னரால் 6u ஒத்தைமலரால் காதலைச்சொல்லி 8 இருமணமும்இணைந்து காதல்கொண்டனர் எம்மோகன்அமுதா தமழ 854 பாராட்டு சான்றிதழ் நாள் வாழ்த்துக்கள்கவியே 15.2.26 காதல்மலர்ச்சி தலைப்பு; முல்லைப்பூகோபம் 10 மறைந்துபோனது ன்பத்தில்ரோசாப்பூ மலர்ந்தன 80া @ காதல விழிகளால்அம்புவிட்டு ரசித்தன ೯ 8 இருவயின்வியஞ்னரால் 6u ஒத்தைமலரால் காதலைச்சொல்லி 8 இருமணமும்இணைந்து காதல்கொண்டனர் எம்மோகன்அமுதா - ShareChat
நெஞ்சம் நிரம்பிய காதல் ❤️❤️❤️❤️❤️❤️ உன்னால் மலர்ந்த காதலிது நெஞ்சில் இன்பத்தின் ஓசையிது ஆசையில் மலர்ந்த நேசமிது காதலர் தினம் கொண்டாட்டமிது வட்டமிடும் பட்டாம்பூச்சிகள் இங்கு காதல் சொல்லும் நேரமிது சொல்ல துடிக்கும் இதயமிங்கு ஒத்தைப்பூவால் ஒன்றாய் இணைந்தோம் மனதால் காதல் பரிமாறியதால் #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - கவிதை 0886} முகநூல் பாராட்டுச் சான்றிதழ் 193 நெஞ்சம் நிரம்பிய காதல்  மலர்ந்த  ன்னால் 9 14/02/2026 காதலிது நெஞ்சில் இன்பத்தின் ஓசையிது ஆசையில் மலர்ந்த நேசமிது நெஞ்சம் நிரம்பிய காதல் காதலர் தினம் கொண்டாட்டமிது வட்டமிடும்பட்டாம்பூச்சிகள்  இங்கு காதல் சொல்லும் நேரமிது சொல்ல துடிக்கும் எம் மோகன் இதயமிங்கு அமுதா ஒத்தைப்பூவால் ஒன்றாய்  இணைந்தோம் மனதால் காதல்  பரிமாறியதால் ருல்வாழித்துகள்கேவியே கவிதை 0886} முகநூல் பாராட்டுச் சான்றிதழ் 193 நெஞ்சம் நிரம்பிய காதல்  மலர்ந்த  ன்னால் 9 14/02/2026 காதலிது நெஞ்சில் இன்பத்தின் ஓசையிது ஆசையில் மலர்ந்த நேசமிது நெஞ்சம் நிரம்பிய காதல் காதலர் தினம் கொண்டாட்டமிது வட்டமிடும்பட்டாம்பூச்சிகள்  இங்கு காதல் சொல்லும் நேரமிது சொல்ல துடிக்கும் எம் மோகன் இதயமிங்கு அமுதா ஒத்தைப்பூவால் ஒன்றாய்  இணைந்தோம் மனதால் காதல்  பரிமாறியதால் ருல்வாழித்துகள்கேவியே - ShareChat
அன்பு எனும் தவம் ❤️❤️❤️❤️ தோற்றத்தை பார்த்து வெறுத்த உறவுகள் நான் ஒதுங்கி நின்னேன் உறவுகளின்றி அன்புக்கு ஏங்கினேன் கிடைக்காமல் தவித்தேன் தனிமையில் இருந்தேன் நொந்த மனமுடன் என்னையும் ஒருத்தி காதலிப்பாளென்று எண்ணவில்லை மனதை அறிந்தாள் அன்பால் அணைத்தாள் தவமாய் கிடைத்தாள் தாய்போல் ஆதரித்தாள் என்னவள் ஆனாள் என் மனமறிந்து அவள் யாரென்று நிரூபித்து விட்டாள் குழந்தை மனம் கொண்டவள் இவளென்று எம். அமுதா #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - நீயொரு காதல் சங்கீதும் கவிதை நடுவர் சிறப்புறுடுவரீ அன்புஎனும் தலைப்பு தவம் நாள் ]1/02/26 அன்புஎனும்ப துவம் தோற்றத்தைபார்த்து வெறுத்தஉறவுகள் நான்ஒதுங்கிநின்னேன் உறவுகளின்றி அன்புக்குஏங்கினேன் வித்தேன் கிடைக்காமல் தனிமையில்இருந்தேன் நொந்தமனமுடன் எம் அழுதா என்னையுழ்ஒருத்தி காதலிப்பாளென்று எண்ணவில்லை மனதைஅறிந்தாள்அன்பால் அணைத்தாள தவமாய்கிடைத்தாள் தாய்போல்ஆதரித்தாள் என்னவள்ஆனாள்என் மனமறிந்து அவள்யாரென்றுநிரூபித்து விப்பாள் குழந்தைமனம்கொண்பவள் இவளென்று நீயொரு காதல் சங்கீதும் கவிதை நடுவர் சிறப்புறுடுவரீ அன்புஎனும் தலைப்பு தவம் நாள் ]1/02/26 அன்புஎனும்ப துவம் தோற்றத்தைபார்த்து வெறுத்தஉறவுகள் நான்ஒதுங்கிநின்னேன் உறவுகளின்றி அன்புக்குஏங்கினேன் வித்தேன் கிடைக்காமல் தனிமையில்இருந்தேன் நொந்தமனமுடன் எம் அழுதா என்னையுழ்ஒருத்தி காதலிப்பாளென்று எண்ணவில்லை மனதைஅறிந்தாள்அன்பால் அணைத்தாள தவமாய்கிடைத்தாள் தாய்போல்ஆதரித்தாள் என்னவள்ஆனாள்என் மனமறிந்து அவள்யாரென்றுநிரூபித்து விப்பாள் குழந்தைமனம்கொண்பவள் இவளென்று - ShareChat
விட்டு கொடுத்து செல்வது காதல் என்றால் ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறுவதும் காதலே சின்ன சின்ன சண்டையிலும் காதல் உண்டு என்னை புரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் மாமாவிற்கு காதலர் தினம் நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️ #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
00:25
இவளின் அன்பு கிடைத்தது வரம் என்றால் அவளே தோழியாய் கிடைத்து பொக்கிஷம் என்பேன் சிப்பிக்குள் இருக்கும் முத்துப்போல் தூய்மையான் மனம் கொண்டவளுக்கு இனிய காதலர் தினம் நல்வாழ்த்துக்கள் தேழி❤️😘 #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
00:17
பாசப் பறவைகள் ❤️❤️❤️❤️ காதலில் இணைந்த உறவிது நம்பிக்கையில் பிணைந்த பந்தமிது தைரியம் எங்கள் மனதிலுண்டு பிரிவு இல்லாத காதலிது பாசப் பறவைகள் நாங்கள் முடிவில்லா வாழ்க்கை பயணமிது காதல் பறவையாய் வாழ்ந்திடுவோம் #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
கிளையில்லா மரம் 😔😔😔 தான் பெற்றது துணை இல்லை சொத்துப் பணமும் கைக் கொடுக்கவில்லை சொந்தங்கள் இருந்தும் சொந்தம் எவருமில்லை கிளையில்லா மரத்திற்கு வேர்கள் துணை உபயோகம் இல்லாத நாம் இருவருக்கு உனக்கு நான் எனக்கு நீதுணை அன்பாய் வாழ்வோம் உயிர் உள்ளவரை #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - முகநூல் கவிதை பூக்கள் கிளையில்லா மரம் கிவையில்லா மரம் பெற்றதுதுணை 07/02/2026 தான் இல்லை சொத்துப் பணமும் கைக் கொடுக்கவில்லை 9 சொந்தங்கள்இருந்தும் பா சொந்தம் எவருமில்லை @ : கிளையில்லா மரத்திற்கு வேர்கள்துணை வா ೬ உபயோகம் இல்லாத நாம் இருவருக்கு சா ಯ7 a 68ತ எனக்கு நான் நீதுணை ಠ ~  அன்பாய் வாழ்வோம்உயிர்  வ்ளவரை @ 192 எம் மோகன் அமுதா முகநூல் கவிதை பூக்கள் கிளையில்லா மரம் கிவையில்லா மரம் பெற்றதுதுணை 07/02/2026 தான் இல்லை சொத்துப் பணமும் கைக் கொடுக்கவில்லை 9 சொந்தங்கள்இருந்தும் பா சொந்தம் எவருமில்லை @ : கிளையில்லா மரத்திற்கு வேர்கள்துணை வா ೬ உபயோகம் இல்லாத நாம் இருவருக்கு சா ಯ7 a 68ತ எனக்கு நான் நீதுணை ಠ ~  அன்பாய் வாழ்வோம்உயிர்  வ்ளவரை @ 192 எம் மோகன் அமுதா - ShareChat
புலியைக் கண்டு அஞ்சாதே ***************** மரங்களை வெட்டி இயற்கையை அழிக்காதே புலியைக் கண்டு அஞ்சாதே மானிடர்களே இருக்க இடமில்லை பசிக்கு இறையில்லை வேட்டைக்காக போகும் பாதை தெரியவில்லை ஐந்தறிவு சிவனும் கூட உயிரல்லவா வாழ விடுங்க சீண்டிப் பாக்காதீர்கள் பசுமைக் காத்து உயிர்களை வாழவைப்போம் எம். அமுதா #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - கரங்கள் ந்த இ தமிழொல் ண்ைவோம் கவிதைக் குழுமம் படக்கவிததைப்போட்டி  வெற்றியாளர்சான்றிதழ் రం] (650 எம்அமுதா நிறுவனரகவிஞர் 1801 2026 நடுவரகவிஞர் அப்துல் சுக்கூர் கண்ணுசாமிபூ மாலை கரங்கள் ந்த இ தமிழொல் ண்ைவோம் கவிதைக் குழுமம் படக்கவிததைப்போட்டி  வெற்றியாளர்சான்றிதழ் రం] (650 எம்அமுதா நிறுவனரகவிஞர் 1801 2026 நடுவரகவிஞர் அப்துல் சுக்கூர் கண்ணுசாமிபூ மாலை - ShareChat