M. Amudha Reddy
ShareChat
click to see wallet page
@182014777
182014777
M. Amudha Reddy
@182014777
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
மனதின் மௌனம் *********** உந்தன் அமைதி கொல்லாமல் கொல்லுதே மனதின் மௌனம் என்னைச் சுடுதே என்னில் உன்னைச் சுமந்தவன் நானே உள்ளத்தில் உள்ளதைப் பகிர்ந்துக் கொள்ளடி என்றும் ஆறுதலாய் நானிருப்பேன் கண்மணியே உன் நெஞ்சில் என்னை சுமந்தவளே #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - புன்னகைப் பூவே தலைப்பு8னதின்மௌனம் பாராட்டுச்சான்விகழ் நாள 28.5.2026 மனதின்மௌனம் 000@000000 உந்தன் அமைதி eum கொல்லாமல் கொல்லுதே C1 மனதின்மௌனம் என்னைச்சுடுதே ٣ g என்னில் உன்னைச் சுமந்தவன்நானே ர் உள்ளத்தில் களதப் என்றும் ஆறுதலாய் நானிருப்பேன் கண்மணியே நெஞ்சில் என்னை உன ே சுமந்தவளே வற்றியாளர் கவிஞர் எம்மோகன் அமுதா  புன்னகைப் பூவே தலைப்பு8னதின்மௌனம் பாராட்டுச்சான்விகழ் நாள 28.5.2026 மனதின்மௌனம் 000@000000 உந்தன் அமைதி eum கொல்லாமல் கொல்லுதே C1 மனதின்மௌனம் என்னைச்சுடுதே ٣ g என்னில் உன்னைச் சுமந்தவன்நானே ர் உள்ளத்தில் களதப் என்றும் ஆறுதலாய் நானிருப்பேன் கண்மணியே நெஞ்சில் என்னை உன ே சுமந்தவளே வற்றியாளர் கவிஞர் எம்மோகன் அமுதா - ShareChat
நான் பாரங்களை பலச் சுமந்து என் மனதில் உனைத் தாங்கினேன் உன் உள்ளத்தில் எனைத் தாங்கி மறக்க முடியாத இன்பத்தை தந்தவளே இதழோரம் முத்தமும் விழிகளில் காதலும் கொள்ளாமல் கொள்ளும் உந்தன் மௌனமும் என்னை வாழ வைக்கிறது இன்றுவரை #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
நம்பிக்கையின் போர்வையால் கண்ணை மறைத்து கொண்டால் பொய்யும் உண்மையாகிவிடும் #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
மனதுக்குள் ஆசைகள் சுமந்து வாழ்கிறேன் ஒரு நாள் கனவுகள் நிறைவேறுமென்று நாட்களை எண்ணி #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
மனதுக்குள் நீ இருப்பதால் பார்க்கும் திசை எல்லாம் நீயே தெரிகிறாய் நீ கவிதை மொழிகளில் பேசுவதால் கவிதை வாசிக்கவே மனமில்லை உன் அழகான குரலுக்கு முன்பு #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
என்னவள் என் அருகில் இல்லை என்றாலும் என்றும் மனதில் நிறைந்திருப்பவள் அவளுடன் பழகிய நாட்கள் இன்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது அவளின் புன்னகை என் மனமகிழ் அவள் பேச்சு என் கவிதை வரிகள் எந்தன் நினைவுகளில் என்று நிறைந்தவள் அவள்தான் என்னுயிர் ❤️சுசிலா பொன்னுசாமி ❤️ #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
00:19
காதல் கவிதை நீயடி ........ நான் வாசித்த கவிதை உன்விழிதானடி காதலில் சுவைத்த முதல்கனி இதழ்தானடி கிள்ளை மொழியில் பேசி மயக்கியவளே நினைவுகளில் வாழும் கள்வன் நானடி காயப்பட்ட மனதுக்கு மருந்தளிக்க வருவாயா அதீத காதல் உன்மீது கொண்டேனடி என் கோபத்துக்குச் சொந்தக்காரி நீதானடி நமக்குள் புரிதல் இல்லாமல் சென்றாயடி உனைத் தேடி நான் வருவேனடி காதலில் செய்த சத்தியம் நிறைவேறுமா பிரிந்த உறவு ஒன்று சேருமா எனை மன்னிப்பாயா எந்தன் கண்மணியே எம். அமுதா #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
தாயின் வலி அறியா பிள்ளை ........... தாயின் மனதை புரிந்துக் கொள்ளவில்லை கண்ணீரை சிந்தும்போது வலிகள் அறியவில்லை புன்னகையோடு கடந்து சென்றேன் அன்று பிள்ளையாக பிறந்து என்ன பயன் எனக்கோர் துணை வந்தபோது அறிந்தேனம்மா பெண்ணாய் நீபட்ட துன்பங்கள் பெரிதென்று தாயே நீயில்லாத வாழ்க்கையில் இன்பங்களேது உயிருடன் இருக்கையில் துச்சமாய் நினைத்தேன் தெய்வமாய் நிற்கிறாய் உயிரில்லாத சுவற்றின்மேல் இன்று உணர்கிறேன் தனிமையின் கொடுமையை நான் பெற்றது எனக்குச் சொந்தமில்லை புதியதாய் வந்த உறவுக்கு சொந்தமென்று எம். அமுதா #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
பேசும் நினைவுகள் ******** முதலும் நீயே முடிவும் நீதானே உன்னுடன் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் அழகான நிமிடங்கள் இன்றும் இனிக்கிறது உந்தன் மடியில் நான் சாய்ந்திட தலைகோதி முத்தத்தால் எனைக் கொஞ்சினாய் விழி பார்த்து நான் பேச மொழியால் பேசி தாலாட்டுப் பாடினாய் இரவில் இருவரும் விளையாடிட மகிழ்ந்திட நிலவும் கண் விழித்து பார்க்கையில் என்னவளே வெக்கத்தால் விழிகளை முடிக்கொண்டாயே இணைந்த தருணம் இனிமையான நிமிடங்கள் பேசும் நினைவுகள் இன்றும் சுகமோ எம். அமுதா #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat
ஆற்றங்கரை அருகினிலே ❤️❤️❤️❤️ ஆற்றங்கரை அருகினிலே உன்னைச் சந்தித்த வேளையிலே தனிமையின் இனிமையிலே நிலவினை ரசித்துக் கொண்டிருப்பவளே உன்னை ரசிப்பதில் நான் கொள்ளும் இன்பமே பலநூறு கவிதைகள் மனதுக்குள் சிறகடித்து பறக்குதே அருகினில் அமர்ந்திடவா நான் உனை ரசிக்க #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - கவிதைக் களஞ்சியம் கவியரங்கம் இது நம் குழுமம் கவிதைச்சான்றிதழ் @58: 18-4-26  தலைப்பு: ஆற்றங்கரை அருகினிலே எம் அமுதா சிறப்பானதாக கவிதை படைத்தமைக்காக வாழ்த்துகள் கவிஞரே கவிதை என்பது இதயத்தின் மொழி ஓட்டத்தில் வண்ணங்கள் எண்ணங்களின் நினைவுகளின் தேடலில் வார்த்தைகள் வளர்க தமிழ்! Zen Murugesh கவிதைக் களஞ்சியம் கவியரங்கம் இது நம் குழுமம் கவிதைச்சான்றிதழ் @58: 18-4-26  தலைப்பு: ஆற்றங்கரை அருகினிலே எம் அமுதா சிறப்பானதாக கவிதை படைத்தமைக்காக வாழ்த்துகள் கவிஞரே கவிதை என்பது இதயத்தின் மொழி ஓட்டத்தில் வண்ணங்கள் எண்ணங்களின் நினைவுகளின் தேடலில் வார்த்தைகள் வளர்க தமிழ்! Zen Murugesh - ShareChat