A Mohan Raj
ShareChat
click to see wallet page
@19106433
19106433
A Mohan Raj
@19106433
SM Money Flow (Money Makes Money) MF Distributor
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும். *ஏழாம் தந்திரத்தின் 33-வது அதிகாரம் "ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை" என்பதாகும்*. *புலன்களின் இயல்பு : ஐம்புலன்களும் (மெய், வாய், கண், மூக்கு, செவி) மனிதனை உலக இன்பங்களில் ஆழ்த்தி, ஆன்மீகப் பாதையிலிருந்து திசைதிருப்பும் இயல்புடையவை*. *அடக்கும் முறை : புலன்களை வலுக்கட்டாயமாக அடக்குவதை விட, சிவஞானத்தின் மூலம் அவை தானாகவே அடங்கும் நிலையை எய்துவதே சிறந்தது எனத் திருமூலர் விளக்குகிறார்*. *பேரின்ப நிலை : புலன்கள் அடங்கிய நிலையில், சிவம் என்னும் பேரொளி ஆன்மாவில் பிரகாசிக்கும். அப்போது உலகியல் இன்பங்கள் மறைந்து, மாறாத சிவானந்தம் கிட்டும்*. பாடல் வரிகள் : *33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை* 2031 குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம் வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 1 2032 கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம் அடக்க லுறும் அவன்தானே அமரன் விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே. 2 2033 அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. 3 2034 முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன் பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. 4 2035 ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. 5 2036 பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென் விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம் பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம் அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே. 6 2037 இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன் தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத் துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே. 7 2038 பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில் வேய்ந்துகொள் மேலை விதியது தானே. 8 2039 நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில் படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக் குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே. 9 2040 சென்றன நாழிகை நாள்கள் சிலபல நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்று விழவதில் தாங்கலும் ஆமே. 10 2041 போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப் போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால் நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை ஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே. 11 2042 தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் சிரிக்கின்ற வாறு சிலபல பேசில் வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே. 12 2043 கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள் எய்தி அவனை இசையினால் ஏத்துமின் ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 13 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
00:40
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Life is too complicated, don't try to find answers of every questions??? because till you find the answers, life changes its questions????... Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - னியகாலை வணக்கம் ఃl6u 6jurmnu (೭ சில பாடங்கள் (] சில காயங்கள் சில இழப்புகள். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று 6*೫! [ Mohan Ral  Mutual Fund Distributor 9789971067 SM Money Flow Mo ne Y Make s Mone ٧ னியகாலை வணக்கம் ఃl6u 6jurmnu (೭ சில பாடங்கள் (] சில காயங்கள் சில இழப்புகள். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று 6*೫! [ Mohan Ral  Mutual Fund Distributor 9789971067 SM Money Flow Mo ne Y Make s Mone ٧ - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும் *ஏழாம் தந்திரத்தில் உள்ள "ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை" என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களை அடக்கி, ஆசைகளை ஒழித்து, ஞானம் பெறுவதன் சிறப்பைக் கூறுகிறது. மனதை நிலைநிறுத்தி, புலன்கள் வழியே செல்லும் ஆசைகளை அகற்றி, சிவனோடு கலப்பதே உண்மையான அடக்கமாகும்*. பாடல் வரிகள் : *32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை* 2023 ஆக மதத்தன ஐந்து களிறுள ஆக மதத்தறி யோடுஅணை கின்றில பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே. 1 2024 கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன் திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழிநட வாதே. 2 2025 புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும் நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலம்வந்து போம்வழி ஒன்பது தானே. 3 2026 அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும் அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால் எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. 4 2027 ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள் ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர் ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில் ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே. 5 2028 சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும் சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும் கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே. 6 2029 எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும் எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே. 7 2030 விதியின் பெருவலி வேலைசூழ் வையம் துதியின் பெருவலி தொல்வான் உலகம் மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெருவலி நீர்வலி தானே. 8 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
01:53
#💪 தன்னம்பிக்கை Good Morning 🌞🙏 Sometimes it’s better to stay quiet. The silence can speak volumes without ever saying a word. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - மௌனமாக இரு இனியகாலை வணக்கம் உனக்கு ஒன்று பிடிக்காதபோது பேசாத போது ன்னோடு UIIUU 9 போது உன்னை குறை கூறும் வரும்போது உனக்கு கோபம் வெறுக்கும் போது ల _6UI606UI போது னக்கு பிரச்சனைவரும் உ மௌனம் SM Money Tloய MoeY MAke s Mone Y ஒன்றே சிறந்தது மௌனமாக இரு இனியகாலை வணக்கம் உனக்கு ஒன்று பிடிக்காதபோது பேசாத போது ன்னோடு UIIUU 9 போது உன்னை குறை கூறும் வரும்போது உனக்கு கோபம் வெறுக்கும் போது ల _6UI606UI போது னக்கு பிரச்சனைவரும் உ மௌனம் SM Money Tloய MoeY MAke s Mone Y ஒன்றே சிறந்தது - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 31. போதன் (அறிஞன்)* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும் *ஏழாம் தந்திரத்தில் உள்ள 31-வது பகுதி "போதன்" (அறிஞன்) ஆகும். இது சீவனும் சிவனும் வேறு வேறு அல்ல என்பதை விளக்குகிறது. "சீவன் எனச்சிவன் என்னவே றில்லை" என்று தொடங்கும் பாடல், அஞ்ஞானம் நீங்கிய போதன் (அறிஞன்) சிவஞானத்தை அனுபவத்தில் கண்டு, சீவனும் சிவனும் ஒன்றே என்பதை உணர்வான் என்று கூறுகிறது*. பாடல் வரிகள் : *31. போதன் (அறிஞன்)* 2017 சீவன் எனச்சிவன் என்னவே றில்லை சீவ னார்சிவ னாரை அறிகிலர் சீவ னார்சிவ னாரை அறிந்தபின் சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. 1 2018 குணவிளக் காகிய கூத்தப் பிரானும் மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம் பணவிளக் காகிய பல்தலை நாகம் கணவிளக் காகிய கண்காணி யாகுமே. 2 2019 அறிவாய் அறியாமை நீங்கி யவனே பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன் அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. 3 2020 ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின் ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே. 4 2021 சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார் அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார் தவமான செய்து தலைப்பறி கின்றார் நவமான தத்துவம் நாடாகி லாரே. 5 2022 நாடோறும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார் நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார் நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால் நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே. 6 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
00:10
#💪 தன்னம்பிக்கை Good Morning 🌞🙏 Do not let arrogance go to your head and despair to your heart; do not let compliments go to your head and criticisms to your heart; do not let success go to your head and failure to your heart. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - Mottet ரloய SM Mone ٧ Make s M ٥ne ٧ ஞானத்துக்கும் ஆணவத்துக் கும் நூலிழைதான் வித்தியாசம் நம்மிடம் ஏதுமில்லை எண்ணுவது என ஞானம் [9 நம்மைத்தவிர ஏதுமில்லை என்று நினைப்பது ஆணவம் இனிய காலை வணக்கம்  Mottet ரloய SM Mone ٧ Make s M ٥ne ٧ ஞானத்துக்கும் ஆணவத்துக் கும் நூலிழைதான் வித்தியாசம் நம்மிடம் ஏதுமில்லை எண்ணுவது என ஞானம் [9 நம்மைத்தவிர ஏதுமில்லை என்று நினைப்பது ஆணவம் இனிய காலை வணக்கம் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 30. பசு* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும் *ஏழாம் தந்திரத்தில், 'பசு' (உயிர்) பற்றிய தத்துவங்களை விளக்குகிறது. இதில் 30-வது பிரிவாக அமைவது 'பசு' எனப்படும் கட்டப்பட்ட உயிரின் தன்மைகளைக் கூறும் பாடல்களாகும்*. பாடல் வரிகள் : *30. பசு* 2015 கற்ற பசுக்கள் கதறித் திரியினும் கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும் மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே. 1 2016 கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென் எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே. 2 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
00:55
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 There is only one difference between DREAM and AIM. DREAM requires effortless sleep and AIM requires sleepless efforts. Sleep for DREAM and Wake Up for AIM. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - SM Money Flow  MoneyNaಗes oney இனியகாலை வணக்கம் TCTPhaloou வாழ்வின் மிகப் பெரிய மகிழ்ச்சி தெரியுமா? எது உங்களால் முடியாது என அடுத்தவர்கள் கூறியதை அவர்கள் முன்பேசெய்து காட்டுவது SM Money Flow  MoneyNaಗes oney இனியகாலை வணக்கம் TCTPhaloou வாழ்வின் மிகப் பெரிய மகிழ்ச்சி தெரியுமா? எது உங்களால் முடியாது என அடுத்தவர்கள் கூறியதை அவர்கள் முன்பேசெய்து காட்டுவது - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 29. சீவன்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும் *ஏழாம் தந்திரத்தில் 29-வது அதிகாரமாக "சீவன்" (உயிரின் இயல்பு) அமைந்துள்ளது. இதில் சீவன் (உயிர்) எவ்வாறு சிவத்தோடு தொடர்புடையது மற்றும் அதன் தளைகள் (கட்டுகள்) பற்றி விளக்கப்பட்டுள்ளது*. *இந்த அதிகாரத்தின் முக்கியக் கருத்துக்கள் இதோ* : *சீவனே சிவன் : சீவனும் சிவனும் வேறல்ல. பாசத்தினால் (ஆணவம், கன்மம், மாயை) பிணைக்கப்பட்டு இருக்கும்போது அது 'சீவன்' என்றும், அந்தப் பாசங்கள் நீங்கும்போது அது 'சிவன்' என்றும் அழைக்கப்படுகிறது என்பதைத் திருமூலர் வலியுறுத்துகிறார்*. பாடல் வரிகள் : *29. சீவன்* 2011 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. 1 2012 ஏனோர் பெருமையின் ஆயினும் எம்மிறை ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே. 2 2013 உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு பயிலும் குணமில்லை யாயினும் பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக் கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே. 3 2014 மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்து ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர் ஆய துரியம் புகுந்தறி வாகவே. 4 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
00:51
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 If you feel that whole world is against you, Fine..!! Just turn back and take a selfie, The world will be with you..!! Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - Money TfoTu SM MoneY Mal es Monex நீங்கள் என்றும் நீங்களாக இருங்கள் . விரும்பினால் பழகட்டும் . வெறுத்தால் 0 விலகட்டும் இனியகாலைவணக்கம் Money TfoTu SM MoneY Mal es Monex நீங்கள் என்றும் நீங்களாக இருங்கள் . விரும்பினால் பழகட்டும் . வெறுத்தால் 0 விலகட்டும் இனியகாலைவணக்கம் - ShareChat