
PERIS SIRUTHAI.P.R.K.GUNA SELVAM.VCK.
@1935000792
சிறுத்தை குணசெல்வம் வி.சி.க. மாவட்ட நிதிச்செயலாளர்
#அவசரச்_செய்தி!
***********************
மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி, (பூக்கடை) பூ மார்க்கெட் பத்ரன் தெருவில் நேற்று (27-03-2026) மதியம் பொதுமக்களில் யாரோ ஒருவர் தனது தங்கச் தாலிச்சங்கிலியைத் தவற விட்டு விட்டார். அந்த தாலிச்சங்கிலி விசிக வணிகர் அணியின் மாவட்ட நிதிச் செயலாளர் அன்புத் தம்பி சிறுத்தை குணசெல்வன் கைகளில் கிடைத்தவுடன், தவறவிட்ட நபருக்கு நகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் (C1) பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் குமார் மற்றும் ஜெயா ஆகியோரிடம் தங்கத் தாலிச் சங்கலி ஒப்படைக்கப்பட்டது. உடன் வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் கு.வில்லாளன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் சிறுத்தை ஏ.நாராயணன்.
இதனைக் கண்ட தாலிச் சங்கிலியை தவற விட்ட நபர் உடனடியாக பூக்கடை காவல்நிலையத்தில் சென்று உரிய ஆவணங்களைக் காட்டிப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி. #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
#🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #தமிழ்நாடு மற்றும் #பாண்டிச்சேரி #பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் #சுமதி அவர்களுக்கு #எழுச்சித்தமிழர் அவர்கள் வாக்கு முகநூல் வாயிலாக எண்.124 க் வாக்கு சேகரித்தார்...
#தமிழ்நாடு மற்றும் #பாண்டிச்சேரி #பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் #சுமதி அவர்களுக்கு #எழுச்சித்தமிழர் அவர்கள் வாக்கு முகநூல் வாயிலாக எண்.124 க் வாக்கு சேகரித்தார்... #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
#தமிழ்நாடு மற்றும் #பாண்டிச்சேரி #பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் #சுமதி அவர்களுக்கு #எழுச்சித்தமிழர் அவர்கள் வாக்கு முகநூல் வாயிலாக எண்.124 க் வாக்கு சேகரித்தார்... #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
#🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா அவர்களை நேரில் சென்று வாழ்த்து பெற்றார் மாவட்ட நிதிச் செயலாளர் பூக்கடை சிறுத்தை குணா மாவட்டம் ❤️💙💐🙏
#🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மத்திய சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட நிதிச் செயலாளர் பாரிஸ் சிறுத்தை குணா செல்வம் பூக்கடை வியாபாரி #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
#அவசரச்_செய்தி!
***********************
மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி, (பூக்கடை) பூ மார்க்கெட் பத்ரன் தெருவில் நேற்று (27-03-2026) மதியம் பொதுமக்களில் யாரோ ஒருவர் தனது தங்கச் தாலிச்சங்கிலியைத் தவற விட்டு விட்டார். அந்த தாலிச்சங்கிலி விசிக வணிகர் அணியின் மாவட்ட நிதிச் செயலாளர் அன்புத் தம்பி சிறுத்தை குணசெல்வன் கைகளில் கிடைத்தவுடன், தவறவிட்ட நபருக்கு நகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் (C1) பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் குமார் மற்றும் ஜெயா ஆகியோரிடம் தங்கத் தாலிச் சங்கலி ஒப்படைக்கப்பட்டது. உடன் வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் கு.வில்லாளன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் சிறுத்தை ஏ.நாராயணன்.
இதனைக் கண்ட தாலிச் சங்கிலியை தவற விட்ட நபர் உடனடியாக பூக்கடை காவல்நிலையத்தில் சென்று உரிய ஆவணங்களைக் காட்டிப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி.💐🙏# #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இன்று மதியம் சுமார் 12 30 மணியளவில் சீ1 பூக்கடை காவல் நிலையத்தில் சென்று துறைமுகம் தொகுதி மத்திய சென்னை மாவட்டம் மாவட்டத் துணைச் செயலாளர் எனது தலைமையில் மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி வணிகரணி மாவட்ட அமைப்பாளர் மரியாதைக்குரிய திரு கு. வில்லாளன் அண்ணன் அவர்களும் மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி மாவட்ட வணிகர் அணி நிதிச் செயலாளர் மரியாதைக்குரிய திரு. சிறுத்தை குண செல்வம் அவர்களும் நேற்று மதியம் 12 மணியளவில் பூக்கடை பூ மார்க்கெட் அதாவது பத்ரியன் தெருவில் பொதுமக்களில் யாரோ ஒருவர் தாலிச் சங்கிலியை தவற விட்டுவிட்டார் அது எங்களிடம் கிடைத்தவுடன் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் c1 பூக்கடை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளர்கள் முன்னிலையில் தாலிச் சங்கலியை விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒப்படைத்தோம் இதனைக் கண்டு தாலிச் சங்கிலி தொலைத நபர்கள் உடனே காவல்நிலையத்தில் சென்று பெற்றுக் கொள்ளுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி ஜெய் பீம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
#அவசரச்_செய்தி!
***********************
மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி, (பூக்கடை) பூ மார்க்கெட் பத்ரன் தெருவில் நேற்று (27-03-2026) மதியம் பொதுமக்களில் யாரோ ஒருவர் தனது தங்கச் தாலிச்சங்கிலியைத் தவற விட்டு விட்டார். அந்த தாலிச்சங்கிலி விசிக வணிகர் அணியின் மாவட்ட நிதிச் செயலாளர் அன்புத் தம்பி சிறுத்தை குணசெல்வன் கைகளில் கிடைத்தவுடன், தவறவிட்ட நபருக்கு நகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் (C1) பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் குமார் மற்றும் ஜெயா ஆகியோரிடம் தங்கத் தாலிச் சங்கலி ஒப்படைக்கப்பட்டது. உடன் வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் கு.வில்லாளன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் சிறுத்தை ஏ.நாராயணன்.
இதனைக் கண்ட தாலிச் சங்கிலியை தவற விட்ட நபர் உடனடியாக பூக்கடை காவல்நிலையத்தில் சென்று உரிய ஆவணங்களைக் காட்டிப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி. #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #அவசரச்_செய்தி!
***********************
மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி, (பூக்கடை) பூ மார்க்கெட் பத்ரன் தெருவில் நேற்று (27-03-2026) மதியம் பொதுமக்களில் யாரோ ஒருவர் தனது தங்கச் தாலிச்சங்கிலியைத் தவற விட்டு விட்டார். அந்த தாலிச்சங்கிலி விசிக வணிகர் அணியின் மாவட்ட நிதிச் செயலாளர் அன்புத் தம்பி சிறுத்தை குணசெல்வன் கைகளில் கிடைத்தவுடன், தவறவிட்ட நபருக்கு நகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் (C1) பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் குமார் மற்றும் ஜெயா ஆகியோரிடம் தங்கத் தாலிச் சங்கலி ஒப்படைக்கப்பட்டது. உடன் வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் கு.வில்லாளன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் சிறுத்தை ஏ.நாராயணன்.
இதனைக் கண்ட தாலிச் சங்கிலியை தவற விட்ட நபர் உடனடியாக பூக்கடை காவல்நிலையத்தில் சென்று உரிய ஆவணங்களைக் காட்டிப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி.💐🙏








