Jegadeesan A
ShareChat
click to see wallet page
@1957743710
1957743710
Jegadeesan A
@1957743710
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ஹெல்மெட் 14,00,000+உயிர்கள் 9 ஜாக்கெட் தீயணைப்பு கருவி லைஃப் 5,00,000+ உயிர்கள் 10,00,000+உயிர்கள் தூய்மையான குடிநீர்திட்டங்கள் சீட்பெல்ட் 1,50,00,00,000+உயிர்கள் 10,00,000+ உயிர்கள் கொசுவலை 20,00,000+ உயிர்கள் 1060 ర్ னத்தை காத்த மிகச்சிறப்பான  கண்டுபிடிப்புகள் என்றால் நம் நினைவுக்கு  மருந்துகளும் தடுப்பூசிகளும்  தான் தினமும் உபயோகிக்கும் சில ஆனால் ` நாம் சின்ன சின்ன பொருள்களால் கூட பல லட்சக்கணக்கான உயிர்கள் இந்த உலகில்  காக்கப்பட்டுள்ளன ஹெல்மெட் 14,00,000+உயிர்கள் 9 ஜாக்கெட் தீயணைப்பு கருவி லைஃப் 5,00,000+ உயிர்கள் 10,00,000+உயிர்கள் தூய்மையான குடிநீர்திட்டங்கள் சீட்பெல்ட் 1,50,00,00,000+உயிர்கள் 10,00,000+ உயிர்கள் கொசுவலை 20,00,000+ உயிர்கள் 1060 ర్ னத்தை காத்த மிகச்சிறப்பான  கண்டுபிடிப்புகள் என்றால் நம் நினைவுக்கு  மருந்துகளும் தடுப்பூசிகளும்  தான் தினமும் உபயோகிக்கும் சில ஆனால் ` நாம் சின்ன சின்ன பொருள்களால் கூட பல லட்சக்கணக்கான உயிர்கள் இந்த உலகில்  காக்கப்பட்டுள்ளன - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - நமழ்றாட Ane ' 00 0 தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% ஒளியில் இயங்கும் IDTT6dflulaal6 రIIul பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும் 30% மத்திய அரசும் வழங்குகிறது இதற்கு உழவன் App ப்பித்து பெயரை முன்பதிவு மூலமாக விண்ண செய்து கொள்ளலாம் மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும் நமழ்றாட Ane ' 00 0 தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% ஒளியில் இயங்கும் IDTT6dflulaal6 రIIul பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும் 30% மத்திய அரசும் வழங்குகிறது இதற்கு உழவன் App ப்பித்து பெயரை முன்பதிவு மூலமாக விண்ண செய்து கொள்ளலாம் மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும் - ShareChat
#😊எனது முதல் பதிவு🤙🏼 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
😊எனது முதல் பதிவு🤙🏼 - பருவமழை வழக்கமாக 1-ம் தேதி ஜூன் தொடங்கும் நிலையில் இந்தாண்டு ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது அதனால், மே மாதம் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்தாலும் இறுதியில் பருவமழை தொடங்கும் என்பதால் வெயிலின் தாக்கம்  குறைய வாய்ப்புள்ளது  பருவமழை வழக்கமாக 1-ம் தேதி ஜூன் தொடங்கும் நிலையில் இந்தாண்டு ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது அதனால், மே மாதம் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்தாலும் இறுதியில் பருவமழை தொடங்கும் என்பதால் வெயிலின் தாக்கம்  குறைய வாய்ப்புள்ளது - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - சம்மரில் பலரும் வீடுகளில் தர்பூசணி வாங்கி சாப்பிடுவோம் அந்த பழம் மட்டுமல்ல; அதன் தோலும் குளிர்ச்சி தரக்கூடியதுதான் அதன் பச்சை பகுதியை மட்டும் நீக்கிவிட்டால் @ILIITITIuI6u; சாலட், ஜூஸ் ஊறுகாய் என பல டிஷ்களை செய்யலாம் வழக்கமான காய்கறி போலவே இதையும் பொரியல் செய்து  சாப்பிடலாம் கேரட், வெள்ளரியுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம் புதினா லெமன் அடித்து குடிக்கலாம் சேர்த்து ஜூஸ் சம்மரில் பலரும் வீடுகளில் தர்பூசணி வாங்கி சாப்பிடுவோம் அந்த பழம் மட்டுமல்ல; அதன் தோலும் குளிர்ச்சி தரக்கூடியதுதான் அதன் பச்சை பகுதியை மட்டும் நீக்கிவிட்டால் @ILIITITIuI6u; சாலட், ஜூஸ் ஊறுகாய் என பல டிஷ்களை செய்யலாம் வழக்கமான காய்கறி போலவே இதையும் பொரியல் செய்து  சாப்பிடலாம் கேரட், வெள்ளரியுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம் புதினா லெமன் அடித்து குடிக்கலாம் சேர்த்து ஜூஸ் - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் (ிபி 1014) மரணம் மற்றும் சமாதி குறித்த தகவல்கள் இன்றும் ஒரு வரலாற்றுப் புதிரே! உடையாளூர் மர்மம் கும்பகோணம் அருகேயுள்ள டையாளூர் கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் உள்ள உ சிதைந்த சிவலிங்கமே மன்னரின் சமாதி என நம்பப்படுகிறது இங்குள்ள கல்வெட்டில் மன்னரின் பெயரான சிவபாதசேகரன் என்ற குறிப்பு இருப்பது இதற்கு வலுசேர்க்கிறது பள்ளிப்படை கோயில் சோழர் மரபுப்படி அரசர்கள் மறைந்த இடத்தில் பள்ளிப்படை கோயில் எழுப்பப்படும் வ்வளவு புகழ்பெற்ற மன்னருக்கு அவ்வாறு ஆனால் கண்டறியப்படவில்லை பெரிய கோயிலின் ஏதும் கருவறைக்கு அடியிலேயே அவர் உடல் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது தற்போது உடையாளூரில் உள்ள இடத்தையே மக்கள் வழிபட்டு வருகின்றனர் இங்கு முறையான அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் (ிபி 1014) மரணம் மற்றும் சமாதி குறித்த தகவல்கள் இன்றும் ஒரு வரலாற்றுப் புதிரே! உடையாளூர் மர்மம் கும்பகோணம் அருகேயுள்ள டையாளூர் கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் உள்ள உ சிதைந்த சிவலிங்கமே மன்னரின் சமாதி என நம்பப்படுகிறது இங்குள்ள கல்வெட்டில் மன்னரின் பெயரான சிவபாதசேகரன் என்ற குறிப்பு இருப்பது இதற்கு வலுசேர்க்கிறது பள்ளிப்படை கோயில் சோழர் மரபுப்படி அரசர்கள் மறைந்த இடத்தில் பள்ளிப்படை கோயில் எழுப்பப்படும் வ்வளவு புகழ்பெற்ற மன்னருக்கு அவ்வாறு ஆனால் கண்டறியப்படவில்லை பெரிய கோயிலின் ஏதும் கருவறைக்கு அடியிலேயே அவர் உடல் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது தற்போது உடையாளூரில் உள்ள இடத்தையே மக்கள் வழிபட்டு வருகின்றனர் இங்கு முறையான அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது - ShareChat
#😊எனது முதல் பதிவு🤙🏼 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
😊எனது முதல் பதிவு🤙🏼 - E இருள் நிரந்தரம் இல்லை ஒவ்வொரு இருளையும் காலம் வெளிச்சம் ஆக்குவது போல் ஒவ்வொரு துன்பத்தையும் காலம் இன்பம் ஆக்கும் E இருள் நிரந்தரம் இல்லை ஒவ்வொரு இருளையும் காலம் வெளிச்சம் ஆக்குவது போல் ஒவ்வொரு துன்பத்தையும் காலம் இன்பம் ஆக்கும் - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - கோடை தொடங்கிவிட்டதால், இளநீர் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது இளநீர் உடல் சூட்டை தணிப்பதுடன், சருமத்திற்கும் பொலிவை கொடுக்கும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர் இதில் எ இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி முகப்பருக்களை குறைக்க உதவுகின்றன. மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், தோல் சுருக்கங்களை போக்கி எப்போதும்  இளமையாக, பொலிவுடன் வைக்கும் ஆற்றல் இளநீரில் இருக்கிறதாம் கோடை தொடங்கிவிட்டதால், இளநீர் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது இளநீர் உடல் சூட்டை தணிப்பதுடன், சருமத்திற்கும் பொலிவை கொடுக்கும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர் இதில் எ இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி முகப்பருக்களை குறைக்க உதவுகின்றன. மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், தோல் சுருக்கங்களை போக்கி எப்போதும்  இளமையாக, பொலிவுடன் வைக்கும் ஆற்றல் இளநீரில் இருக்கிறதாம் - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - சோதனைகள்தான் மனிதனை  ஒரு அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன வள்ளலார் சோதனைகள்தான் மனிதனை  ஒரு அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன வள்ளலார் - ShareChat
#😊எனது முதல் பதிவு🤙🏼 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
😊எனது முதல் பதிவு🤙🏼 - = உச்சியைத் தொட பாரத்தைக் குறை; உயர்வைத் தொட கவலையைக் குறை 4 40 = உச்சியைத் தொட பாரத்தைக் குறை; உயர்வைத் தொட கவலையைக் குறை 4 40 - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - Lldg தமிழ்நாட்டை 14 சுதந்திரத்திற்கு  முதல்வர்கள்  செய்துள்ளனர் இதில், ಮಿ೫ அதிக காலம் முதல்வராக இருந்தவர் கருணாநிதிதான் 5 முறை CM வகித்த  பதவி அவர் மொத்தம் 6,863 நாள்கள் அரியணையில் இருந்துள்ளார் இரண்டாமிடத்தில் இருக்கும் ஜெயலலிதா (6 முறை), 5,239 நாள்கள் வரை வகித்துள்ளார் MGR (3,624), பதவி  CM காமராஜர் (3,460) உள்ளிட்டோர் அடுத்தடுத்த  ங்களில் உள்ளனர் IL Lldg தமிழ்நாட்டை 14 சுதந்திரத்திற்கு  முதல்வர்கள்  செய்துள்ளனர் இதில், ಮಿ೫ அதிக காலம் முதல்வராக இருந்தவர் கருணாநிதிதான் 5 முறை CM வகித்த  பதவி அவர் மொத்தம் 6,863 நாள்கள் அரியணையில் இருந்துள்ளார் இரண்டாமிடத்தில் இருக்கும் ஜெயலலிதா (6 முறை), 5,239 நாள்கள் வரை வகித்துள்ளார் MGR (3,624), பதவி  CM காமராஜர் (3,460) உள்ளிட்டோர் அடுத்தடுத்த  ங்களில் உள்ளனர் IL - ShareChat