புண்ணிய தீர்த்தங்களுக்கு செல்ல முடியவில்லையா? கவலை வேண்டாம்! உங்கள் வீட்டிலேயே குளிக்கும் போது, கங்கை, யமுனை உள்ளிட்ட 7 புனித நதிகளின் அருளைப் பெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம் உள்ளது. எண்ணெய் குளியல் செய்யும் போது ஆண்கள் 7 சிரஞ்சீவிகளையும், பெண்கள் 5 பதிவிரதைகளையும் நினைத்து வழிபடுவதன் ஆன்மீக நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
#Tamil #om #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏நமது கலாச்சாரம்