இன்றைய தினம் மதுரை திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு தமிழ் கடவுள் முருகப்பெருமானை பக்தியுடன் தரிசனம் செய்ய நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள், நம் பாரத தேசத்தின் வளர்ச்சிக்காக ரூபாய் 4,400 கோடி மதிப்பிலான பல புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கவும், மேலும் #மதுரையில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான NDA கூட்டணி மாநாட்டில் கலந்து கொள்ளவும் நேற்றைய தினம் தமிழகம் வருகை தந்தார். அவர்களை சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் வரவேற்றார். #✌️அ.தி.மு.க