
ABUAYYASH KALAM@Editz
@2109301976
ISLAMIC QUOTES POSTER & VIDEOS CREATER
#🕌இஸ்லாம் #மாமனிதர்_நபிகள்_நாயகம் #🤲இஸ்லாமிய துஆ #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🤲தராவீஹ் தொழுகை🧕
#🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #மாமனிதர்_நபிகள்_நாயகம் #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
#🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُسَامَةَ، قَالَ كَانَ ابْنٌ لِبَعْضِ بَنَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقْضِي، فَأَرْسَلَتْ إِلَيْهِ أَنْ يَأْتِيَهَا فَأَرْسَلَ "" إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ إِلَى أَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ "". فَأَرْسَلَتْ إِلَيْهِ فَأَقْسَمَتْ عَلَيْهِ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقُمْتُ مَعَهُ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَأُبَىُّ بْنُ كَعْبٍ وَعُبَادَةُ بْنُ الصَّامِتِ، فَلَمَّا دَخَلْنَا نَاوَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الصَّبِيَّ وَنَفْسُهُ تَقَلْقَلُ فِي صَدْرِهِ ـ حَسِبْتُهُ قَالَ ـ كَأَنَّهَا شَنَّةٌ، فَبَكَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ أَتَبْكِي فَقَالَ "" إِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ "".
உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் ஒரு புதல்வியாரின் மகன், இறக்கும் தறுவாயில் இருந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் வந்து சேரும்படி அந்தப் புதல்வியார் சொல்லி அனுப்பினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியதாகும். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கைக்கொள்வீராக் நன்மையை எதிர்பார்ப்பீராக' என்று சொல்லியனுப்பினார்கள். (மீண்டும்) அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் (கட்டாயம் தம்மிடம் வர வேண்டுமெனக்) கூறியனுப்பினார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். நானும், முஆத் இப்னு ஜபர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி), உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் எழுந்தோம். நாங்கள் (வீட்டுக்குள்) நுழைந்தவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்தச் சிறுவரைக் கொடுத்தார்கள். அந்தச் சிறுவரின் மூச்சு (சுவாசிக்க முடியாமல்) நெஞ்சுக்குள் திணறிக் கொண்டிருந்தது.
அது தோல் துருத்தியைப் போன்று (ஏறி இறங்கிக் கொண்டு) இருந்தது என்று அறிவிப்பாளர் கூறினார்கள் என நான் (அபூ உஸ்மான் அந்நஹ்தீ) எண்ணுகிறேன்.
(இதைக் கண்ணுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழுதார்கள். அப்போது (அங்கிருந்த) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், '(இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அழுகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்' என்றார்கள்.88
ஸஹீஹ் புகாரி : 7448.
அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு #🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #மாமனிதர்_நபிகள்_நாயகம்
#🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #மாமனிதர்_நபிகள்_நாயகம்
#🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #மாமனிதர்_நபிகள்_நாயகம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
#🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #மாமனிதர்_நபிகள்_நாயகம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
#🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #மாமனிதர்_நபிகள்_நாயகம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
#🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #மாமனிதர்_நபிகள்_நாயகம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
#🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #மாமனிதர்_நபிகள்_நாயகம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்



![🕌இஸ்லாம் - இணைகற்பீக்கப்படுவதை தனக்கு அதற்குக் அல்லாஹ் மன்னக்க IOILLIOOL. கீழ் @616[ நிலையல் பாவத்தை நாடியோருக்கு மன்னப்பான் தான் இணைகற்பிப்பவர் அல்லாஹ்வுக்கு மிகப் பெரிய பாவத்தையே செய்தார் கற்பனை அஅல்குர்இன் 4:48] QUR AAN SUNNAH இணைகற்பீக்கப்படுவதை தனக்கு அதற்குக் அல்லாஹ் மன்னக்க IOILLIOOL. கீழ் @616[ நிலையல் பாவத்தை நாடியோருக்கு மன்னப்பான் தான் இணைகற்பிப்பவர் அல்லாஹ்வுக்கு மிகப் பெரிய பாவத்தையே செய்தார் கற்பனை அஅல்குர்இன் 4:48] QUR AAN SUNNAH - ShareChat 🕌இஸ்லாம் - இணைகற்பீக்கப்படுவதை தனக்கு அதற்குக் அல்லாஹ் மன்னக்க IOILLIOOL. கீழ் @616[ நிலையல் பாவத்தை நாடியோருக்கு மன்னப்பான் தான் இணைகற்பிப்பவர் அல்லாஹ்வுக்கு மிகப் பெரிய பாவத்தையே செய்தார் கற்பனை அஅல்குர்இன் 4:48] QUR AAN SUNNAH இணைகற்பீக்கப்படுவதை தனக்கு அதற்குக் அல்லாஹ் மன்னக்க IOILLIOOL. கீழ் @616[ நிலையல் பாவத்தை நாடியோருக்கு மன்னப்பான் தான் இணைகற்பிப்பவர் அல்லாஹ்வுக்கு மிகப் பெரிய பாவத்தையே செய்தார் கற்பனை அஅல்குர்இன் 4:48] QUR AAN SUNNAH - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_648160_f6bc4c3_1771526646757_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=757_sc.jpg)

![🕌இஸ்லாம் - ৫C- ತ ೩೭ L- َنوُفصَي அவ3னா தூயவன் இவர்கள் வர்ணிப்பதை வட்டும் அவன் உயர்ந்து வட்டான் 55 ్లే 8 [ல்குரீஆன் 6:100] ৫C- ತ ೩೭ L- َنوُفصَي அவ3னா தூயவன் இவர்கள் வர்ணிப்பதை வட்டும் அவன் உயர்ந்து வட்டான் 55 ్లే 8 [ல்குரீஆன் 6:100] - ShareChat 🕌இஸ்லாம் - ৫C- ತ ೩೭ L- َنوُفصَي அவ3னா தூயவன் இவர்கள் வர்ணிப்பதை வட்டும் அவன் உயர்ந்து வட்டான் 55 ్లే 8 [ல்குரீஆன் 6:100] ৫C- ತ ೩೭ L- َنوُفصَي அவ3னா தூயவன் இவர்கள் வர்ணிப்பதை வட்டும் அவன் உயர்ந்து வட்டான் 55 ్లే 8 [ல்குரீஆன் 6:100] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_844458_1e2846df_1771439823573_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=573_sc.jpg)

![🕌இஸ்லாம் - (60 6 ) கூ றினா ர் க ள் : அ வ ர்க ள் [ [ பிறைபார்த்து நோன்புவையுங்கள்; மறபபிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (அபான் மாதத்தின்) எண்ணிக்கையை மமுப்பது நாட்களாக) முழுமையாக்கிக் கொள்ளுங்கள். அறிவிப்பவர் ஸஹீஹ் முஸ்லிம் அபூஹுரைரா (லி, 1973 உம்மிடம் இந்த அறிவு வந்த பின் डै அவர்களின் மனோஇச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து பொறுப்பாளனI காப்பாற்றுபவCா ಹ್ உக்கு இல்குலை 3 1 3 : 3 7 ] [அல் கு ர ஆன் (60 6 ) கூ றினா ர் க ள் : அ வ ர்க ள் [ [ பிறைபார்த்து நோன்புவையுங்கள்; மறபபிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (அபான் மாதத்தின்) எண்ணிக்கையை மமுப்பது நாட்களாக) முழுமையாக்கிக் கொள்ளுங்கள். அறிவிப்பவர் ஸஹீஹ் முஸ்லிம் அபூஹுரைரா (லி, 1973 உம்மிடம் இந்த அறிவு வந்த பின் डै அவர்களின் மனோஇச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து பொறுப்பாளனI காப்பாற்றுபவCா ಹ್ உக்கு இல்குலை 3 1 3 : 3 7 ] [அல் கு ர ஆன் - ShareChat 🕌இஸ்லாம் - (60 6 ) கூ றினா ர் க ள் : அ வ ர்க ள் [ [ பிறைபார்த்து நோன்புவையுங்கள்; மறபபிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (அபான் மாதத்தின்) எண்ணிக்கையை மமுப்பது நாட்களாக) முழுமையாக்கிக் கொள்ளுங்கள். அறிவிப்பவர் ஸஹீஹ் முஸ்லிம் அபூஹுரைரா (லி, 1973 உம்மிடம் இந்த அறிவு வந்த பின் डै அவர்களின் மனோஇச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து பொறுப்பாளனI காப்பாற்றுபவCா ಹ್ உக்கு இல்குலை 3 1 3 : 3 7 ] [அல் கு ர ஆன் (60 6 ) கூ றினா ர் க ள் : அ வ ர்க ள் [ [ பிறைபார்த்து நோன்புவையுங்கள்; மறபபிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (அபான் மாதத்தின்) எண்ணிக்கையை மமுப்பது நாட்களாக) முழுமையாக்கிக் கொள்ளுங்கள். அறிவிப்பவர் ஸஹீஹ் முஸ்லிம் அபூஹுரைரா (லி, 1973 உம்மிடம் இந்த அறிவு வந்த பின் डै அவர்களின் மனோஇச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து பொறுப்பாளனI காப்பாற்றுபவCா ಹ್ உக்கு இல்குலை 3 1 3 : 3 7 ] [அல் கு ர ஆன் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_579763_248b8b0_1771298489951_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=951_sc.jpg)

![🕌இஸ்லாம் - நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு இல்லை. வாழ்கிறோம்; மரணிக்கிறோம்; வேறு எதுவும் காலத்தைத் தவிர எங்களை அழிப்பதில்லை எனக் கூறகின்றனர் அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. [90010)0 45824] 1 1 6 நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு இல்லை. வாழ்கிறோம்; மரணிக்கிறோம்; வேறு எதுவும் காலத்தைத் தவிர எங்களை அழிப்பதில்லை எனக் கூறகின்றனர் அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. [90010)0 45824] 1 1 6 - ShareChat 🕌இஸ்லாம் - நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு இல்லை. வாழ்கிறோம்; மரணிக்கிறோம்; வேறு எதுவும் காலத்தைத் தவிர எங்களை அழிப்பதில்லை எனக் கூறகின்றனர் அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. [90010)0 45824] 1 1 6 நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு இல்லை. வாழ்கிறோம்; மரணிக்கிறோம்; வேறு எதுவும் காலத்தைத் தவிர எங்களை அழிப்பதில்லை எனக் கூறகின்றனர் அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. [90010)0 45824] 1 1 6 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_707270_571a4ca_1771206705770_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=770_sc.jpg)

![🕌இஸ்லாம் - Quraanasunnah ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகன்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் ' அறிவிப்பவர் : பபூ ஹுரைரா[்ரலி], ஸஹீஹ் புகாரி : 1099. Quraanasunnah ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகன்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் ' அறிவிப்பவர் : பபூ ஹுரைரா[்ரலி], ஸஹீஹ் புகாரி : 1099. - ShareChat 🕌இஸ்லாம் - Quraanasunnah ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகன்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் ' அறிவிப்பவர் : பபூ ஹுரைரா[்ரலி], ஸஹீஹ் புகாரி : 1099. Quraanasunnah ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகன்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் ' அறிவிப்பவர் : பபூ ஹுரைரா[்ரலி], ஸஹீஹ் புகாரி : 1099. - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_361421_1a323851_1771094360134_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=134_sc.jpg)
![🕌இஸ்லாம் - உணவளிதவருக்காக ಕ శ్డీ రే ْمُهْمَحْراَو ْمُهَلْرِفْغاَو ْمُهَتْقَزَر اَمْيِف ْمُهَل ْكِراَب مهللَا அல்லாஹும்ம பாழ]ரிக் லஹும் பீ[F]மா ரஸக்தஹும் வஃக்பி[F]ர் லஹும் வர்ஹம்ஹும் இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் மறைமுகமான பேரருள்) செய்வாயாக. மன்னிப்பாயாக! இவர்களுக்கு இவர்களை கருணை காட்டுவாயாக. அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் புஸ்ர (லி, ஸஹீஹ் முஸ்லம் 4149 உணவளிதவருக்காக ಕ శ్డీ రే ْمُهْمَحْراَو ْمُهَلْرِفْغاَو ْمُهَتْقَزَر اَمْيِف ْمُهَل ْكِراَب مهللَا அல்லாஹும்ம பாழ]ரிக் லஹும் பீ[F]மா ரஸக்தஹும் வஃக்பி[F]ர் லஹும் வர்ஹம்ஹும் இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் மறைமுகமான பேரருள்) செய்வாயாக. மன்னிப்பாயாக! இவர்களுக்கு இவர்களை கருணை காட்டுவாயாக. அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் புஸ்ர (லி, ஸஹீஹ் முஸ்லம் 4149 - ShareChat 🕌இஸ்லாம் - உணவளிதவருக்காக ಕ శ్డీ రే ْمُهْمَحْراَو ْمُهَلْرِفْغاَو ْمُهَتْقَزَر اَمْيِف ْمُهَل ْكِراَب مهللَا அல்லாஹும்ம பாழ]ரிக் லஹும் பீ[F]மா ரஸக்தஹும் வஃக்பி[F]ர் லஹும் வர்ஹம்ஹும் இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் மறைமுகமான பேரருள்) செய்வாயாக. மன்னிப்பாயாக! இவர்களுக்கு இவர்களை கருணை காட்டுவாயாக. அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் புஸ்ர (லி, ஸஹீஹ் முஸ்லம் 4149 உணவளிதவருக்காக ಕ శ్డీ రే ْمُهْمَحْراَو ْمُهَلْرِفْغاَو ْمُهَتْقَزَر اَمْيِف ْمُهَل ْكِراَب مهللَا அல்லாஹும்ம பாழ]ரிக் லஹும் பீ[F]மா ரஸக்தஹும் வஃக்பி[F]ர் லஹும் வர்ஹம்ஹும் இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் மறைமுகமான பேரருள்) செய்வாயாக. மன்னிப்பாயாக! இவர்களுக்கு இவர்களை கருணை காட்டுவாயாக. அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் புஸ்ர (லி, ஸஹீஹ் முஸ்லம் 4149 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_827612_3984ce34_1771036826233_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=233_sc.jpg)