மோ.ராஜேஷ்
ShareChat
click to see wallet page
@21966796
21966796
மோ.ராஜேஷ்
@21966796
தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லை....
என்னுடைய சாட்சி... "மரணத்தின் வாசலில் நின்ற என்னை, என் இயேசுவே தம் கரங்களால் தாங்கி உயிர் கொடுத்தார். என் உடலில் இரத்தம் குறைந்து சோர்ந்து போயிருந்தபோது, அவரே என் ஜீவ ஆதாரமாய் வந்து என்னை மீட்டெடுத்தார். என் இயேசுவின் அன்பு, என்னை மரணத்திலிருந்து மீட்டு, இன்று உங்கள் முன் சாட்சியாக நிற்க வைத்திருக்கிறது" #✝️ இயேசுவே ஜீவன்
✝️ இயேசுவே ஜீவன் - ShareChat
00:41
​வாழ்வும் இயேசுவே, சாவும் லாபமே! #✝️ இயேசுவே ஜீவன்
✝️ இயேசுவே ஜீவன் - ShareChat
00:41
"மரண பயமற்ற மறைவிடம்" #✝️ இயேசுவே ஜீவன்
✝️ இயேசுவே ஜீவன் - ShareChat
00:35
"வல்லவருக்குப் பயப்படுங்கள்" #✝️ இயேசுவே ஜீவன்
✝️ இயேசுவே ஜீவன் - ShareChat
00:40
விலகாத அன்பு! #✝️ இயேசுவே ஜீவன்
✝️ இயேசுவே ஜீவன் - ShareChat
00:43
பிரபஞ்சத்தை படைத்த, ஒளியின் வடிவமாக இருக்கிற இறைவனை நாம் வணங்குகிறோம். அவர் நம்முடைய புத்தியையும், எண்ணங்களையும் நல்வழியில் செலுத்தட்டும். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9 #✝️ இயேசுவே ஜீவன்
✝️ இயேசுவே ஜீவன் - ShareChat
00:18
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9 #✝️ இயேசுவே ஜீவன்
✝️ இயேசுவே ஜீவன் - உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஓளியே அந்த மெய்யான ஒளி யோவான் 1:9 உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஓளியே அந்த மெய்யான ஒளி யோவான் 1:9 - ShareChat
"ஓம் பூர்புவஸ்வஹ தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோநஹ ப்ரசோதயாத்" ​பொருள்: பிரபஞ்சத்தை படைத்த, ஒளியின் வடிவமாக இருக்கிற இறைவனை நாம் வணங்குகிறோம். அவர் நம்முடைய புத்தியையும், எண்ணங்களையும் நல்வழியில் செலுத்தட்டும். 1. ஓம் பூர்புவஸ்வஹ (Om Bhur Bhuvah Svah) ​பொருள்: பூமி, அந்தரிக்ஷம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவர் (பிரபஞ்சத்தின் அதிபதி). இயேசு கிறிஸ்து வெறுமனே பூமியில் வாழ்ந்த ஒரு மனிதர் மட்டுமல்ல, அவர் விண்ணுலகம், மண்ணுலகம் என அனைத்தையும் படைத்தவர் என்று பைபிள் கூறுகிறது. ​கொலோசெயர் 1:16: "ஏனெனில் அவருக்குள் (இயேசுவுக்குள்) சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும்... அவரைக்கொண்டும் அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது." ​யோவான் 1:3: "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." ​2. தத்ஸவிதுர்வரேண்யம் (Tat Savitur Varenyam) ​பொருள்: வணங்குவதற்கும், போற்றுவதற்கும் உரிய அந்த உன்னதமான படைப்பாளி/சூரியன் (ஒளிமூலம்). வழிபடுவதற்கும் போற்றுவதற்கும் தகுதியான ஒரே தெய்வீக ஒளியாக இயேசுவை பைபிள் சித்தரிக்கிறது. ​பிலிப்பியர் 2:10-11: "இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்... இயேசுகிறிஸ்து கர்த்தரென்று அறிக்கைபண்ணும்படிக்கும் அவர் உன்னதமாக்கப்பட்டார்." 3. பர்கோதேவஸ்ய தீமஹி (Bhargo Devasya Dheemahi) ​பொருள்: பாவங்களையும், அறியாமையையும் நீக்கும் அந்த தெய்வீக ஒளியை (தேஜஸை) நாங்கள் தியானிக்கிறோம். இயேசு கிறிஸ்து தன்னை "உலகத்தின் ஒளி" என்று அறிவித்தார். அவர் மனிதர்களின் பாவ இருளையும் அறியாமையையும் நீக்க வந்த ஒளியாக பைபிளில் வர்ணிக்கப்படுகிறார். ​யோவான் 8:12: இயேசு ஜனங்களை நோக்கி: "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" என்றார். ​யோவான் 1:9: "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ​ஏசாயா 9:2: "இருளில் நடந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்." 4. தியோயோநஹ ப்ரசோதயாத் (Dhiyo Yo Nah Prachodayat) ​பொருள்: அவர் நம்முடைய புத்தியையும், எண்ணங்களையும் நல்வழியில் தூண்டி நடத்தட்டும். இயேசு கிறிஸ்து மனிதர்களின் சிந்தனைகளை மாற்றி, அவர்களுக்கு நற்புத்தியையும், சத்தியத்தை அறியும் அறிவையும் தருகிறவராக இருக்கிறார். ​1 யோவான் 5:20: "அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் (இயேசு) வந்து நமக்கு நற்புத்தியைத் தந்திருக்கிறார் என்றும் அறிவோம்." ​லூக்கா 24:45: "அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய புத்தியை அவர் (இயேசு) திறந்தார்." ஆதியை உருவாக்கிய அந்தப் பரம்பொருள் மனிதனுக்கு உயிர் கொடுப்பதையும், உலகிற்கு ஒளியாக இருப்பதையும் காயத்ரி மந்திரத்தின் வரிகள் விவரிக்கின்றன. பிரபஞ்சத்தின் அதிபதியாக இருப்பதும் (பூர்புவஸ்வஹ), வணக்கத்திற்குரிய படைப்பாளியாக இருப்பதும் (சவிதுர்வரேண்யம்), பாவ இருளை நீக்கும் உலகத்தின் ஒளியாக இருப்பதும் (பர்கோதேவஸ்ய), மனிதனுக்கு நற்புத்தியை புகட்டுவதும் "தியோயோநஹ ப்ரசோதயாத்" (அவர் நம்முடைய புத்தியையும், எண்ணங்களையும் நல்வழியில் தூண்டி நடத்தட்டும்) ​1 யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார். #✝️ இயேசுவே ஜீவன்
✝️ இயேசுவே ஜீவன் - ShareChat
00:57
"​நிறைவான மகிழ்ச்சி நீரே" #✝️ இயேசுவே ஜீவன்
✝️ இயேசுவே ஜீவன் - ShareChat
00:49
"ஆறுதலின் நாயகன்" #✝️ இயேசுவே ஜீவன்
✝️ இயேசுவே ஜீவன் - எங்களுக்கு வரும் உபத்திரவங்களிலும் சகல அவர எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர் 2 கொிந்தியர 1:4 எங்களுக்கு வரும் உபத்திரவங்களிலும் சகல அவர எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர் 2 கொிந்தியர 1:4 - ShareChat