#🙏ஆன்மீகம் விருதுநகர்மாவட்டம், மூவரைவென்றான், கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு வழி விடு முருகன் திருக்கோயிலில் 01.02.2026 அன்று நடைபெறும் தைப் பூசம் திருநாளுக்கு வருகை புரியும் முருகன் பக்தர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம், அடியேன் ( RS FAMILY'S ) முத்துநகர், கிருஷ்ணன் கோவில் - 626126🙏