கரும்புலி
ShareChat
click to see wallet page
@2209821592
2209821592
கரும்புலி
@2209821592
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
நாம் தமிழர் கட்சி சாதனைகள்💪. • பெண்களுக்கு தேர்தல் களத்தில் 50% இட ஒதுக்கீடு. • வாக்குக்கு காசு கொடுக்காமல் திராவிட இந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் 8% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம். • 10 இலட்சம் பனை மரங்களை நடப்பட்டது. • நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வு, அதன் விளைவுதான் தன்னெழுச்சியாக எழுந்த சல்லிக்கட்டு மக்கள் போராட்டம். • தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது. • சுற்றுச்சூழல் பாசறை மூலம் ஆற்று மணல் கொள்ளை, மலைகளை உடைப்பது எதிராக போராட்டம். சொந்த பணத்தில் தூர்வாரிய குளங்கள் நூற்றுக்கணக்கில். • இலஞ்ச ஒழிப்பு பாசறை மூலம் ஏற்கனவே கொடுத்த 10 இலட்சம் வரை திரும்பப்பெற்றுள்ளது. • 100% குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள். • பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர் வேட்பாளர்கள். • மூன்றாம் பாலினத்தவரை முதன்முதலில் வேட்பாளராக நிறுத்தியது. • தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழர்களுக்கே என்கிற முழக்கம். • நிலத்தை, தமிழ் இனத்தை அழிக்கும் அனைத்து நாசகார திட்டங்கள் எதிராக போராட்டம். • தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை பெற்றுக்கொடுத்தது. • குடிவாரி மொழிவாரி கணக்கெடுப்பை எடுக்கக்கூறி போராட்டம். • காவிரி நதிநீர் உரிமைக்காக போராட்டம். • மூவேந்தர்களின் சின்னங்கள் அடங்கிய தமிழ்நாட்டுக்கொடியை அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி. • திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட தமிழினத் தலைவர்கள் வரலாற்று ஆளுமைகள் அனைவருக்கும் விழா எடுத்து வருவது. • மழலையர் பாசறை, மாற்றுத்திறனாளிகள் பாசறை. • அதிக குருதிக்கொடை வழங்கியதாக தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட குருதிக்கொடை பாசறை. • நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்தால் நாட்டு மாடுகள் வளர்ப்பு அதிகரித்திருக்கிறது, இயற்கை விவசாயம் அதிகரித்திருக்கிறது. • மீனவர் நலன் காக்க நெய்தல் படை, ஆடு மாடு வளர்ப்பது அரசாங்க வேலை, பால் உற்பத்தி பெருக்கம் என தற்சார்பு பொருளாதாரம் பற்றி எண்ணற்ற திட்டங்கள். • 99 நாடுகளில் கிளை. • முல்லைப்பெரியாறு காவிரி விவகாரங்களில் என்றைக்கும் இல்லாத எதிர்ப்பும் கண்டனங்களும் அண்டை மாநிலங்களுக்கு வீரியமாக கொடுக்கப்படுகிறது. • தமிழ்த்தேசிய தலைவர் யார் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியது. இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!! இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!! நாம் தமிழர்✊ #👍உன்னால் முடியும் #💪மோட்டிவேஷன் வீடியோ🎥 #👏Inspirational videos #🚹உளவியல் சிந்தனை #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍
👍உன்னால் முடியும் - ShareChat
01:02
நாம் தமிழர் கட்சி சாதனைகள்💪. • பெண்களுக்கு தேர்தல் களத்தில் 50% இட ஒதுக்கீடு. • வாக்குக்கு காசு கொடுக்காமல் திராவிட இந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் 8% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம். • 10 இலட்சம் பனை மரங்களை நடப்பட்டது. • நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வு, அதன் விளைவுதான் தன்னெழுச்சியாக எழுந்த சல்லிக்கட்டு மக்கள் போராட்டம். • தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது. • சுற்றுச்சூழல் பாசறை மூலம் ஆற்று மணல் கொள்ளை, மலைகளை உடைப்பது எதிராக போராட்டம். சொந்த பணத்தில் தூர்வாரிய குளங்கள் நூற்றுக்கணக்கில். • இலஞ்ச ஒழிப்பு பாசறை மூலம் ஏற்கனவே கொடுத்த 10 இலட்சம் வரை திரும்பப்பெற்றுள்ளது. • 100% குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள். • பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர் வேட்பாளர்கள். • மூன்றாம் பாலினத்தவரை முதன்முதலில் வேட்பாளராக நிறுத்தியது. • தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழர்களுக்கே என்கிற முழக்கம். • நிலத்தை, தமிழ் இனத்தை அழிக்கும் அனைத்து நாசகார திட்டங்கள் எதிராக போராட்டம். • தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை பெற்றுக்கொடுத்தது. • குடிவாரி மொழிவாரி கணக்கெடுப்பை எடுக்கக்கூறி போராட்டம். • காவிரி நதிநீர் உரிமைக்காக போராட்டம். • மூவேந்தர்களின் சின்னங்கள் அடங்கிய தமிழ்நாட்டுக்கொடியை அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி. • திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட தமிழினத் தலைவர்கள் வரலாற்று ஆளுமைகள் அனைவருக்கும் விழா எடுத்து வருவது. • மழலையர் பாசறை, மாற்றுத்திறனாளிகள் பாசறை. • அதிக குருதிக்கொடை வழங்கியதாக தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட குருதிக்கொடை பாசறை. • நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்தால் நாட்டு மாடுகள் வளர்ப்பு அதிகரித்திருக்கிறது, இயற்கை விவசாயம் அதிகரித்திருக்கிறது. • மீனவர் நலன் காக்க நெய்தல் படை, ஆடு மாடு வளர்ப்பது அரசாங்க வேலை, பால் உற்பத்தி பெருக்கம் என தற்சார்பு பொருளாதாரம் பற்றி எண்ணற்ற திட்டங்கள். • 99 நாடுகளில் கிளை. • முல்லைப்பெரியாறு காவிரி விவகாரங்களில் என்றைக்கும் இல்லாத எதிர்ப்பும் கண்டனங்களும் அண்டை மாநிலங்களுக்கு வீரியமாக கொடுக்கப்படுகிறது. • தமிழ்த்தேசிய தலைவர் யார் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியது. இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!! இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!! நாம் தமிழர்✊ #👦விஜய் Fans Club #🤵 சிவகார்த்திகேயன் #🧍‍♂️தல அஜித் #🤵 தனுஷ் #🤵சூர்யா
👦விஜய் Fans Club - ShareChat
01:02
நாம் தமிழர் கட்சி சாதனைகள்💪. • பெண்களுக்கு தேர்தல் களத்தில் 50% இட ஒதுக்கீடு. • வாக்குக்கு காசு கொடுக்காமல் திராவிட இந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் 8% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம். • 10 இலட்சம் பனை மரங்களை நடப்பட்டது. • நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வு, அதன் விளைவுதான் தன்னெழுச்சியாக எழுந்த சல்லிக்கட்டு மக்கள் போராட்டம். • தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது. • சுற்றுச்சூழல் பாசறை மூலம் ஆற்று மணல் கொள்ளை, மலைகளை உடைப்பது எதிராக போராட்டம். சொந்த பணத்தில் தூர்வாரிய குளங்கள் நூற்றுக்கணக்கில். • இலஞ்ச ஒழிப்பு பாசறை மூலம் ஏற்கனவே கொடுத்த 10 இலட்சம் வரை திரும்பப்பெற்றுள்ளது. • 100% குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள். • பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர் வேட்பாளர்கள். • மூன்றாம் பாலினத்தவரை முதன்முதலில் வேட்பாளராக நிறுத்தியது. • தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழர்களுக்கே என்கிற முழக்கம். • நிலத்தை, தமிழ் இனத்தை அழிக்கும் அனைத்து நாசகார திட்டங்கள் எதிராக போராட்டம். • தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை பெற்றுக்கொடுத்தது. • குடிவாரி மொழிவாரி கணக்கெடுப்பை எடுக்கக்கூறி போராட்டம். • காவிரி நதிநீர் உரிமைக்காக போராட்டம். • மூவேந்தர்களின் சின்னங்கள் அடங்கிய தமிழ்நாட்டுக்கொடியை அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி. • திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட தமிழினத் தலைவர்கள் வரலாற்று ஆளுமைகள் அனைவருக்கும் விழா எடுத்து வருவது. • மழலையர் பாசறை, மாற்றுத்திறனாளிகள் பாசறை. • அதிக குருதிக்கொடை வழங்கியதாக தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட குருதிக்கொடை பாசறை. • நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்தால் நாட்டு மாடுகள் வளர்ப்பு அதிகரித்திருக்கிறது, இயற்கை விவசாயம் அதிகரித்திருக்கிறது. • மீனவர் நலன் காக்க நெய்தல் படை, ஆடு மாடு வளர்ப்பது அரசாங்க வேலை, பால் உற்பத்தி பெருக்கம் என தற்சார்பு பொருளாதாரம் பற்றி எண்ணற்ற திட்டங்கள். • 99 நாடுகளில் கிளை. • முல்லைப்பெரியாறு காவிரி விவகாரங்களில் என்றைக்கும் இல்லாத எதிர்ப்பும் கண்டனங்களும் அண்டை மாநிலங்களுக்கு வீரியமாக கொடுக்கப்படுகிறது. • தமிழ்த்தேசிய தலைவர் யார் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியது. இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!! இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!! நாம் தமிழர்✊ #😢 நீரில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு 🌊 #🔴மத்திய பட்ஜெட் 2026 முக்கிய அறிவிப்புகள்🔥 #🔱தைப்பூசம்🛕 #🚨 சிலிண்டர் விலை உயர்வு 💸 #🕉️கோவிலில் அலை கடலென திரளும் பக்தர்கள் 🙏
😢 நீரில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு 🌊 - ShareChat
01:02
நாம் தமிழர் கட்சி சாதனைகள்💪. • பெண்களுக்கு தேர்தல் களத்தில் 50% இட ஒதுக்கீடு. • வாக்குக்கு காசு கொடுக்காமல் திராவிட இந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் 8% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம். • 10 இலட்சம் பனை மரங்களை நடப்பட்டது. • நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வு, அதன் விளைவுதான் தன்னெழுச்சியாக எழுந்த சல்லிக்கட்டு மக்கள் போராட்டம். • தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது. • சுற்றுச்சூழல் பாசறை மூலம் ஆற்று மணல் கொள்ளை, மலைகளை உடைப்பது எதிராக போராட்டம். சொந்த பணத்தில் தூர்வாரிய குளங்கள் நூற்றுக்கணக்கில். • இலஞ்ச ஒழிப்பு பாசறை மூலம் ஏற்கனவே கொடுத்த 10 இலட்சம் வரை திரும்பப்பெற்றுள்ளது. • 100% குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள். • பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர் வேட்பாளர்கள். • மூன்றாம் பாலினத்தவரை முதன்முதலில் வேட்பாளராக நிறுத்தியது. • தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழர்களுக்கே என்கிற முழக்கம். • நிலத்தை, தமிழ் இனத்தை அழிக்கும் அனைத்து நாசகார திட்டங்கள் எதிராக போராட்டம். • தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை பெற்றுக்கொடுத்தது. • குடிவாரி மொழிவாரி கணக்கெடுப்பை எடுக்கக்கூறி போராட்டம். • காவிரி நதிநீர் உரிமைக்காக போராட்டம். • மூவேந்தர்களின் சின்னங்கள் அடங்கிய தமிழ்நாட்டுக்கொடியை அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி. • திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட தமிழினத் தலைவர்கள் வரலாற்று ஆளுமைகள் அனைவருக்கும் விழா எடுத்து வருவது. • மழலையர் பாசறை, மாற்றுத்திறனாளிகள் பாசறை. • அதிக குருதிக்கொடை வழங்கியதாக தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட குருதிக்கொடை பாசறை. • நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்தால் நாட்டு மாடுகள் வளர்ப்பு அதிகரித்திருக்கிறது, இயற்கை விவசாயம் அதிகரித்திருக்கிறது. • மீனவர் நலன் காக்க நெய்தல் படை, ஆடு மாடு வளர்ப்பது அரசாங்க வேலை, பால் உற்பத்தி பெருக்கம் என தற்சார்பு பொருளாதாரம் பற்றி எண்ணற்ற திட்டங்கள். • 99 நாடுகளில் கிளை. • முல்லைப்பெரியாறு காவிரி விவகாரங்களில் என்றைக்கும் இல்லாத எதிர்ப்பும் கண்டனங்களும் அண்டை மாநிலங்களுக்கு வீரியமாக கொடுக்கப்படுகிறது. • தமிழ்த்தேசிய தலைவர் யார் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியது. இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!! இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!! நாம் தமிழர்✊ #😂💸 பட்ஜெட் மீம்ஸ் கலகலப்பு 📊 #🤔எது மலிவு? எது விலை உயர்வு❓ #✨பௌர்ணமி🌝 #😨3 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி😢 #😍 பிரபல நடிகருக்கு இரட்டை குழந்தைகள் 👶💙
😂💸 பட்ஜெட் மீம்ஸ் கலகலப்பு 📊 - ShareChat
01:02
சீமான் 💪 👇👇👇👇👇 1, 2009 ல் இருந்து சீமானின் இருப்பு தமிழ் மண்ணில் சாதித்தவைகள்..! 2,   திமுகவை  10 வருடங்களக தொடர்ந்து கூப்பில் உட்கார வைத்தது.. தமிழர்களின் துரோகி கட்டுமரம் என்பதை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. 3, 2009 க்கு பிறகு திராவிடம் என்கிற பெயரை வைத்து ஒரு கட்சி கூட உருவாகமல் இருப்பது. 4, மேதகுவையும் புலிகொடியையும் தமிழ் நிலத்தில் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது...! 5, 36 லட்சம் தமிழ் தேசிய விழிப்புணர்வு மிக்க படையை வாக்கு அரசியலில் உருவாக்கியது. 6, தமிழர்களின் அதிகாரம் முழுதும் தெலுங்கு இன வெறியர்களின் கையில் இருக்கிறது என்பதை புரிய வைத்தது...! 7 ,களத்தில் நிகழும் எந்த ஒரு போராட்டத்திலும் சீமானின் குரல் ஒலிக்காமல் இருந்தது இல்லை. 8, எப்போதும் எந்த நேரத்திலும் பத்திரிக்கையாளரையும் ஊடகங்களையும் சந்தித்து மக்களோடு மக்களாக உறவாடி கொண்டு இருக்கும் ஒரே ஒரு அரசியல் கட்சியின் தலைவர். 9, கருணாநிதியின் பேனா சிலையை வைத்தால் உடைப்பேன் என்று திராவிடர்களின் அரசு கூட்டிய கூட்டத்தில் பகிரங்கமாக சவால் விட்டு கடந்த 5 வருடமாக பேனா சிலையை வைக்க விடாமல் தடுத்து நிறுத்தியது. 10, இந்த நிலத்தில் எவன் ஒருவன் பாதிக்கப்பட்டாலும் சீமான் தனக்கு குரல் கொடுக்க மாட்டாரா என்று நினைக்கும் அளவிற்கு ( சவுக்கு சங்கர் உட்பட) தன் அரசியல் இருப்பை உறுதி செய்து இருக்கும்..தமிழர்களின் அடுத்த தலைமுறை தலைவானாக சீமான் இருப்பது காமலை கண் கொண்ட பனையூரில் பதுங்கி கொண்டு அவ்வவ்ப்போது எழுதி கொடுக்கும் அரசியல் பேசும் அணில் போன்ற தற்குறி க்கு புரிந்து இருக்க வாய்ப்பில்லை. 11 , பாரதி என்னும் பெரும் கவிஞனை சீமான் கொண்டாடும் வரை யாருக்கும் அவ்வளவு அரசியல் அதற்குள் இருக்கும் என்று தெரியவில்லை..இன்று திராவிடர்கள் கதறும் போது தான் தமிழர்களுக்கு புரிகிறது சீமான் பற்ற வைத்த நெருப்பு எத்தகையது என்று.. இது போல வேறு எந்தவொரு அரசியல் கட்சி தலைவனின் பேச்சும் விவாதத்திற்கு உட்படாது. 12, சமாதிக்கு பல கோடிகள் ,அரசு கட்டடத்திற்கு பெயர்கள் என்று எங்கெங்கும் திராவிடர்களின் பெயர்களை மட்டுமே வைக்க தமிழர்களின் வரிபணத்தை செலவு செய்து கொண்டிருக்கும் திராவிடர்களை தமிழர்களின் குடிகளில் முதன்மையான தலைவர்களை அடையாள படுத்தி வருடம் தோறும் அவர்களுக்கு முதற்கட்டமாக மரியாதை செலுத்த வைத்தது சீமானின் ஆகச்சிறந்த செயல்...! 13, நீர், நிலம் ,மலை ,காடு,கடல் என்று சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை சாமானியனுக்கும் எடுத்துரைத்து தமிழர்களுக்கு பாடம் புகட்டும் மற்றும் ஒரு அரசியல் கட்சி தலைவன் இங்கே யாரையும் அடையாள படுத்த முடியாது. 15, கடந்த 15 வருடங்களில் எத்தனை மணி நேரம் மேடைகளில் முழுங்கி இருப்பான் எவ்வளவு மழை வெயில் தாங்கி இருப்பான். எத்தனையாயிரம் கிலோமீட்டர் தமிழ் நிலத்தில் பயணித்து இருப்பான், எத்தனை நூறு வழக்குகள் வாங்கியிருப்பான்.. திடல் திண்ணி மீடியாக்களால் எவ்வளவு அவமான படுத்தபட்டு இருப்பான்.. அவன் குடும்பம் எவ்வளவு காயப்பட்டு இருக்கும்... இரத்த்தை வேர்வையாக சிந்தி தொண்டை குழியில் இரத்தம் கசிய இந்த மண்ணிற்காக தமிழ் மக்களுக்காக ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கும்.. தமிழர்களின் தமிழ் இனத்தின் சமகால தலைவனை அவ்வளவு எளிதாக ஒரே ஒரு மேடை பேச்சில் உதாசீதனப்படுத்த முடியும் என்று நினைக்கிறயா அணிலே.. உன் பேச்சை கேட்கும் போது வாசூகி வள்ளுவனின் வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.. "கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா" ..// #🤔எது மலிவு? எது விலை உயர்வு❓ #😂💸 பட்ஜெட் மீம்ஸ் கலகலப்பு 📊
🤔எது மலிவு? எது விலை உயர்வு❓ - ShareChat
00:47
சீமான் 💪 👇👇👇👇👇 1, 2009 ல் இருந்து சீமானின் இருப்பு தமிழ் மண்ணில் சாதித்தவைகள்..! 2,   திமுகவை  10 வருடங்களக தொடர்ந்து கூப்பில் உட்கார வைத்தது.. தமிழர்களின் துரோகி கட்டுமரம் என்பதை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. 3, 2009 க்கு பிறகு திராவிடம் என்கிற பெயரை வைத்து ஒரு கட்சி கூட உருவாகமல் இருப்பது. 4, மேதகுவையும் புலிகொடியையும் தமிழ் நிலத்தில் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது...! 5, 36 லட்சம் தமிழ் தேசிய விழிப்புணர்வு மிக்க படையை வாக்கு அரசியலில் உருவாக்கியது. 6, தமிழர்களின் அதிகாரம் முழுதும் தெலுங்கு இன வெறியர்களின் கையில் இருக்கிறது என்பதை புரிய வைத்தது...! 7 ,களத்தில் நிகழும் எந்த ஒரு போராட்டத்திலும் சீமானின் குரல் ஒலிக்காமல் இருந்தது இல்லை. 8, எப்போதும் எந்த நேரத்திலும் பத்திரிக்கையாளரையும் ஊடகங்களையும் சந்தித்து மக்களோடு மக்களாக உறவாடி கொண்டு இருக்கும் ஒரே ஒரு அரசியல் கட்சியின் தலைவர். 9, கருணாநிதியின் பேனா சிலையை வைத்தால் உடைப்பேன் என்று திராவிடர்களின் அரசு கூட்டிய கூட்டத்தில் பகிரங்கமாக சவால் விட்டு கடந்த 5 வருடமாக பேனா சிலையை வைக்க விடாமல் தடுத்து நிறுத்தியது. 10, இந்த நிலத்தில் எவன் ஒருவன் பாதிக்கப்பட்டாலும் சீமான் தனக்கு குரல் கொடுக்க மாட்டாரா என்று நினைக்கும் அளவிற்கு ( சவுக்கு சங்கர் உட்பட) தன் அரசியல் இருப்பை உறுதி செய்து இருக்கும்..தமிழர்களின் அடுத்த தலைமுறை தலைவானாக சீமான் இருப்பது காமலை கண் கொண்ட பனையூரில் பதுங்கி கொண்டு அவ்வவ்ப்போது எழுதி கொடுக்கும் அரசியல் பேசும் அணில் போன்ற தற்குறி க்கு புரிந்து இருக்க வாய்ப்பில்லை. 11 , பாரதி என்னும் பெரும் கவிஞனை சீமான் கொண்டாடும் வரை யாருக்கும் அவ்வளவு அரசியல் அதற்குள் இருக்கும் என்று தெரியவில்லை..இன்று திராவிடர்கள் கதறும் போது தான் தமிழர்களுக்கு புரிகிறது சீமான் பற்ற வைத்த நெருப்பு எத்தகையது என்று.. இது போல வேறு எந்தவொரு அரசியல் கட்சி தலைவனின் பேச்சும் விவாதத்திற்கு உட்படாது. 12, சமாதிக்கு பல கோடிகள் ,அரசு கட்டடத்திற்கு பெயர்கள் என்று எங்கெங்கும் திராவிடர்களின் பெயர்களை மட்டுமே வைக்க தமிழர்களின் வரிபணத்தை செலவு செய்து கொண்டிருக்கும் திராவிடர்களை தமிழர்களின் குடிகளில் முதன்மையான தலைவர்களை அடையாள படுத்தி வருடம் தோறும் அவர்களுக்கு முதற்கட்டமாக மரியாதை செலுத்த வைத்தது சீமானின் ஆகச்சிறந்த செயல்...! 13, நீர், நிலம் ,மலை ,காடு,கடல் என்று சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை சாமானியனுக்கும் எடுத்துரைத்து தமிழர்களுக்கு பாடம் புகட்டும் மற்றும் ஒரு அரசியல் கட்சி தலைவன் இங்கே யாரையும் அடையாள படுத்த முடியாது. 15, கடந்த 15 வருடங்களில் எத்தனை மணி நேரம் மேடைகளில் முழுங்கி இருப்பான் எவ்வளவு மழை வெயில் தாங்கி இருப்பான். எத்தனையாயிரம் கிலோமீட்டர் தமிழ் நிலத்தில் பயணித்து இருப்பான், எத்தனை நூறு வழக்குகள் வாங்கியிருப்பான்.. திடல் திண்ணி மீடியாக்களால் எவ்வளவு அவமான படுத்தபட்டு இருப்பான்.. அவன் குடும்பம் எவ்வளவு காயப்பட்டு இருக்கும்... இரத்த்தை வேர்வையாக சிந்தி தொண்டை குழியில் இரத்தம் கசிய இந்த மண்ணிற்காக தமிழ் மக்களுக்காக ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கும்.. தமிழர்களின் தமிழ் இனத்தின் சமகால தலைவனை அவ்வளவு எளிதாக ஒரே ஒரு மேடை பேச்சில் உதாசீதனப்படுத்த முடியும் என்று நினைக்கிறயா அணிலே.. உன் பேச்சை கேட்கும் போது வாசூகி வள்ளுவனின் வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.. "கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா" ..// #😍 பிரபல நடிகருக்கு இரட்டை குழந்தைகள் 👶💙 #😨3 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி😢 #✨பௌர்ணமி🌝
😍 பிரபல நடிகருக்கு இரட்டை குழந்தைகள் 👶💙 - ShareChat
00:47