#DyCMUdhay48
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அணியின் துணை அமைப்பாளர் சாங்கிராப்பட்டி ரவி ஏற்பாட்டில் மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சாங்கிராப்பட்டி கலைஞர் திடலில் நடைபெற்ற கபாடி போட்டியின் கால் இறுதி ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர்கள் KS.சந்திரன், தென்னலூர் M.பழனியப்பன், இலுப்பூர் பேரூர் செயலாளர் வை.விஜயக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கை.பழனிச்சாமி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் VGR.மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நூ.அன்சாரி பாசித், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்லம் அசோக், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் எழில் ராஜா, தமிழினியன், கார்த்திக் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
#நலம் காக்கும் ஸ்டாலின்
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் செம்பாட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் செ.அசோக் பாண்டியன், மாநில விவசாய தொழிலாளரணி துணை தலைவர் த.சந்திரசேகர், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் புத்தாம்பூர் சுப்பையா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் VNM.பாலு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் VGR.மணிவண்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட சுகாதார அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயனடைந்தனர்.
#புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்ற #தமிழ்நாடு_தலைகுனியாது பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் "தமிழ்நாடு தலைகுனியாது" பொதுக்கூட்டம் மாநகர துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, மாவட்ட அறங்காவல் குழு தலைவரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளருமான தவ.பாஞ்சாலன், தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ் ஆகியோர் வரவேற்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும் கழக செயல்திட்ட குழு உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம் அவர்கள் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களும் அதனால் தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாடும் அடைந்து வரும் வளர்ச்சி பற்றியும் மக்களிடம் எடுத்துரைத்தார். மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்து, பாஜக அரசு வழக்கம்போல் தமிழ்நாட்டுக்கு 'அல்வா' கொடுத்ததைக் குறிக்கும் வண்ணம், மக்களுக்கு அல்வா வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன், VR.கார்த்திக் தொண்டைமான், புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முக.ராமகிருஷ்ணன் வடக்கு ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.
மீண்டும் வா தலைவனே!
வென்று வா ஸ்டாலினே!!
#புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் பேரணி
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57ஆவது நினைவு நாளான இன்று புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து அமைதி பேரணியான கீழ ராஜ வீதியில் அண்ணா சிலைக்கு சென்று அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கழக இலக்கிய அணி துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VR.கார்த்திக் தொண்டைமான், புதுக்கோட்டை மேயர் திலகவதி செந்தில் துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ் உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர்.
பேரறிஞர் அண்ணா ,முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடைபோடும், நம் கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் தலைமையில், மீண்டும் கழக அரசை அமைத்திடவும் தமிழ்நாட்டை பாதுகாத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்.
அண்ணாவின் புகழ் ஓங்குகட்டும்!
#மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் "மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள்" பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்பாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் KSC.இளையசூரியன் வரவேற்பில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் செ.பிரசன்னா, R.ரெத்தினசபாபதி, சிப்காட் B.சதீஸ்குமார், கோ.அண்ணாதுரை ஆகியோர் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் க.அன்பழகன் ExMLA அவர்கள், தலைமை கழக பேச்சாளர் துரை.தமிழ்ச்செல்வன் அவர்கள், கழக இளம் பேச்சாளர்கள் சா.சஸ்ரினா பிர்தவுஸ், சொ.தமிழினியன் ஆகியோர் வீரவணக்க நாள் பேருரையாற்றினார்கள்.
முன்னதாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VR.கார்த்திக் தொண்டைமான், கழக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி, புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில் துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, தெற்கு மாநகர பொறுப்பாளர் வே. ராஜேஷ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பெ.தெய்வானை நன்றி கூறினார்.
#தமிழ்_வாழ்க
#தீ_பரவட்டும்
#DyCMUdhay48
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் சார்பில் மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை Royal Arena Sorgam (டர்ப்) நடைபெற்ற மாபெரும் மின்ணொளி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சு.சண்முகம் மற்றும் துணை அமைப்பாளர்கள் மு.கலைஞர் கருணாநிதி, விளாப்பட்டி சிவா, நு.அன்சாரி பாஷித் ஆகியோர் முன்னிலையில் கழக இளைஞரணி துணை செயலாளர் மண்டல பொறுப்பாளர் "தாட்கோ" தலைவர் N.இளையராஜா அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாநகர மேயர் திலகவதி செந்தில், மாவட்ட துணை செயலாளர் க.மதியழகன், தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோ.மணிராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் MM.பாலு, வடவாளம் மணிமாறன், A.வெற்றிச்செல்வன், கை.பழனிச்சாமி, குளத்தூர் ஓ.ஆறுமுகம், மாநகர இளைஞரணி அமைப்பாளர் செ.கணேஷ் மற்றும் மாநகர துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று போட்டியை கண்டு களித்தினர்
#DyCMUdhay48
மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர், இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக, விராலிமலை ஒன்றிய திமுக சார்பில் விராலிமலை ஸ்ரீ மெய்கண்ணுடையாள் ஆலய திருவிளக்கு புஜையை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்து பங்குபெற்ற 5000 மகளிருக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் இளங்குமரன், KP.அய்யப்பன், தென்னலூர் M.பழனியப்பன், கழக விவசாய தொழிலாளரணி துணை செயலாளர் KRN.போஸ், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ராஜா, ஐஸ் கணேசன், வித்யா ராஜேஷ், மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கை.பழனிச்சாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் N.கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் விராலிமலை ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மகளிர் பங்கேற்றனர்.
#DyCMUdhay48
மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் பெருங்களுர் பிடாரியம்மன் திடலில் திராவிட பொங்கல் விழா மற்றும் கலை பண்பாட்டு திருவிழா மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக இலக்கிய அணி துணை தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சரஸ்வதி சுவாமிகள், புதுக்கோட்டை ஜமாத் தலைவரும் துணை மேயருமான ஹாஜி M.லியாகத் அலி, புதுக்கோட்டை தூய மரியன்னை பள்ளி தாளாளர் அருட்தந்தை இருதயராஜ் ஆகியோருடன் அனைத்து மதங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று ஒரே இடத்தில் அடுப்புகளை வைத்து பொங்கலிட்டு திராவிட பொங்கலை கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து கலைமாமணி காரை சேனா வழங்கும் திரைப்பட பின்னணி பாடகர் செந்தில் தாஸ், ஜீ தமிழ் டிவி புகழ் யோகஸ்ரீ, புதுக்கோட்டை மகா, நண்டு பாலா ஆகியோர் பங்கேற்ற மிக பிரம்மாண்டமான கலைப் பண்பாட்டு இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கீரனூர் சேதுபதி சிலம்ப பாசறை சார்பில் கோலாட்டம், மரக்காலாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம், தற்காப்பு கலைகளான ஒற்றைக்கம்பு, வேல்கம்பு, சுருள்வால் வீச்சு, தீப்பந்தங்கள் இடம்பெற்றன.
ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் VNM.பாலமுருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் VGR.மணிவண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாமிய்யா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய பேரூர் வட்ட கிளை கழக நிர்வாகிகள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
#DyCMUdhay48
#DyCMUdhay48
மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் அணி அமைப்பாளர் SVR.ஸ்டாலின் ஏற்பாட்டில்
புதுக்கோட்டை ஆட்டாங்குடி MAHA TURF ல் நடைபெற்ற மாபெரும் மின்ணொளி ஐவர் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசும் கோப்பைகளையும் வழங்கினார்.
புதுக்கோட்டை தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சத்தியமுர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கலைஞர் கருணாநிதி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ர.ரெத்தினசபாபதி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அசோக், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி தமிழினியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
#DyCMUdhay48
மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் இராஜகுளத்தூரில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அணியின அமைப்பாளர் VGR.மணிவண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில வர்த்தக அணி துணை செயலாளர் C.அசோக் பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி, புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முக.ராமகிருஷ்ணன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சுப்பையா, செந்தாமரை MM.பாலு, TCR.ரமேஷ், அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எழில் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.













