R.BABU
ShareChat
click to see wallet page
@23446003
23446003
R.BABU
@23446003
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
விருத்தகிரீஸ்வரர் ஆலயம் மாசி திருவிழா விருத்தாச்சலம் கடலூர் மாவட்டம் #🙏ஆன்மீகம் #🌻வாழ்த்துக்கள்💐
🙏ஆன்மீகம் - ShareChat
00:15
ஒரு அருமையான பதிவு ராஜமன்னார்குடி #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:15
ஒரு அருமையான ஆன்மீக பதிவு சூரிய கிரகணம் #🌻வாழ்த்துக்கள்💐
🌻வாழ்த்துக்கள்💐 - WOW 09 FEB 2026 SUN NEWS NEWS சூரியகிரகணமி 2026ம் ஆண்டின் முதல் பகுதி அளவு சூரிய 17ம் தேதி நிகழவுள்ளது! கிரகணம் வரும் மதியம் 3.26 மணி முதல் மாலை 757 மணி வரை நீடிக்கும் சூரியனை சந்திரன் மறைப்பதால் அது ஒரு ஒளிவட்டம் போல் காட்சியளிக்கும் எனினும் இந்தியாவில் இதனை காண முடியாது ISUNNEVSIHMIL SUNNEWS sunmewslivzin WOW 09 FEB 2026 SUN NEWS NEWS சூரியகிரகணமி 2026ம் ஆண்டின் முதல் பகுதி அளவு சூரிய 17ம் தேதி நிகழவுள்ளது! கிரகணம் வரும் மதியம் 3.26 மணி முதல் மாலை 757 மணி வரை நீடிக்கும் சூரியனை சந்திரன் மறைப்பதால் அது ஒரு ஒளிவட்டம் போல் காட்சியளிக்கும் எனினும் இந்தியாவில் இதனை காண முடியாது ISUNNEVSIHMIL SUNNEWS sunmewslivzin - ShareChat
இன்று தேய்பிறை சஷ்டி தேய்பிறை சஷ்டி என்பது பௌர்ணமிக்கு பிறகு வரும் ஆறாவது திதியாகும். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த நாளில் விரதம் இருப்பது கஷ்டங்களை நீக்கி, சகல ஐஸ்வரியங்களையும் தரும் வாழ்க்கையில் உள்ள தடைகள், கடன் சுமைகள் மற்றும் பிரச்சனைகள் 'தேய்ந்து' போக வேண்டும் என்று நினைப்ப வர்கள் தேய்பிறை சஷ்டியில் விரதம் இருப்பது சிறப்பு. அதிகாலையில் நீராடி, முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் அல்லது "ஓம் சரவண பவ" மந்திரத்தை 108 முறை ஜெநன்றி இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் பிக்கலாம். நெல்லிக்காயில் நெய் ஊற்றி தீபமிடுவது அல்லது வாழைப் பழத்தில் குழி செய்து நெய் தீபமிடுவது கடன் தொல்லை நீங்கவும் வெற்றி பெறவும் உதவும். #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:16
தேர் திருவிழா திருவாரூர் ஞாயிற்றுக்கிழமை 29 3 2026 ஒரு அருமையான ஆன்மீக பதிவு #🌻வாழ்த்துக்கள்💐
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:25
இன்று தேய்பிறை பஞ்சமி தேய்பிறை பஞ்சமி என்பது பௌர்ணமிக்கு அடுத்த ஐந்தாவது நாளாகும். இந்த நாள் வாராஹி அம்மனை வழிபட மிகவும் விசேஷம் தேய்பிறை பஞ்சமி திதியில் தான் வாராஹி அம்மன் அவதரித்தார். எதிரிகளின் தொல்லை, தீய சக்திகள், கண் திருஷ்டி மற்றும் உள் எதிரிகளான கோபம், பேராசை போன்றவற் றிலிருந்து காக்க வாராஹி அருள்புரிவாள். திருமணத் தடைகள், குழந்தை பாக்கியம் மற்றும் வழக்குக ளில் வெற்றி பெற இன்றைய வழிபாடு சிறந்த பலன் தரும். மாதந்தோறும் வரும் தேய்பிறை பஞ்சமியில் வாராஹி அம்மனுக்கு விளக்கேற்றி, உளுந்து வடை அல்லது பானகம் நிவேதனம் செய்து வழிபடலாம். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை காலத்தில் இந்த திதி வரும். நாளில் லலிதாம்பிகையின் படைத்தலைவியான வாராஹி யை வழிபடுவது சிறப்பு. இந்நாளில் விளக்கேற்றி மனதார வழிபட்டால் மனதில் தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும் என நம்பப்படுகிறது. நன்றி இனிய #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:29
விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயம் மாசி திருவிழா ஒரு அருமையான ஆன்மீக பதிவு #🌻வாழ்த்துக்கள்💐
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:15
இன்று செவ்வாய்க்கிழமை இது முருகனுக்கு உகந்த நாள், குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் வழிபாடுகள் மேற்கொள்வது சிறப்பானது. செவ்வாய்க்கிழமையில் கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை யும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது துன்பங்களை நீக்கும் என நம்பப்படுகிறது. செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பவர்கள், செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வும், செவ்வாய் கிரக நிலை நல்லபடியாக அமையவும் இந்த நாளில் முருகனை அல்லது ஆஞசநேயரைவழிபடலாம். செவ்வாய் கிழமை வரும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிப்படுவது திருமணத் தடைகளை நீக்கும் மற்றும் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். நன்றி #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:30
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயம் விருத்தாச்சலம் ஒரு அருமையான ஆன்மீக பதிவு #🌻வாழ்த்துக்கள்💐
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:37
புதன் பகவான் ஸ்லோகம்: இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி பதந் தந்தாள்வாய் பன்னொலியானே உதவியே யருளும் உத்தமா போற்றி ! இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:48