அவ்வளவு சீக்கிரம் எவரையும் நம்பாமல் இருப்பது உடனடியாக தோன்ற கூடிய குணம் அல்ல.... ஏராளமான ஏமாற்றுக்காரர்களை கடந்து வந்திருப்பதின் தழும்பு அது....
யார் என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நாம் என்ன நினைக்கிறோம் என்பதற்கு மரியாதையே இல்லாமல் போகும்....
சில தருணங்களில் பலமாகவும்.... சில தருணங்களில் பலவீனமாகவும்.... அமைந்து விடுகிறது பிறரின் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை....
திறமையினை வளர்த்து... பொறுமையினை பெருக்கி.... கோபத்தை கட்டுக்குள் வைத்து..... வாழ பழகியவனுக்கு எங்கும் எதிலும் வெற்றி நிச்சயம்....
❤️❤️ 🤝 ❤️❤️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்