#🙏சமயபுரம் மாரியம்மன் #🙏அம்மன் துணை🔱
நிதர்சனமான உண்மை நண்பர்களே நம் தாய் ஆயிரம் கண்ணுடையாள் மகமாயி அனைத்தையும் அறிந்தவள் நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன் என்று அந்த மாணிக்க மூக்குத்தியில் இருந்து பளீரென்று ஒரு ஒளி வரும் பாருங்கள் அதை உணர்ந்தால் மட்டுமே சகலத்திற்கும் சமயபுரத்தாலே சாட்சி🙏🙏🙏