விவசாயம் காப்போம்உரம் தொடர்புக்கு: 8778735083
ShareChat
click to see wallet page
@2505998570
2505998570
விவசாயம் காப்போம்உரம் தொடர்புக்கு: 8778735083
@2505998570
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#⚡️Trending Quotes✍️ #👉வாழ்க்கை பாடங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩
⚡️Trending Quotes✍️ - பசிபோக்குவதே ஜீவகாருண்யம் வள்ளலார் அமுதமொழிகள்! எல்லா உயிர்களையும் உயிர்போல் பாவித்து, தன் சம உரிமை வழங்குவோரின் மனதில் இறைவன் வாழ்கிறான் பசிபோக்குவதே ஜீவகாருண்யம் வள்ளலார் அமுதமொழிகள்! எல்லா உயிர்களையும் உயிர்போல் பாவித்து, தன் சம உரிமை வழங்குவோரின் மனதில் இறைவன் வாழ்கிறான் - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👉வாழ்க்கை பாடங்கள் #⚡️Trending Quotes✍️
📺வைரல் தகவல்🤩 - 1   சப்பெலா மனிதன் குரங்கை டுவிப்பதைப் ஆட் பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்; ஆனால் மனிதனைக் குரங்கு ஆட்டுவிப்பதைப் பார்த்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. ஆனால் கிழட்டு மனக்குரங்கோ மனிதனை ஆட்டுவிப்பது கொஞ்ச நஞ்சமன்று; இது வியப்புக்கு ரியதே! 1   சப்பெலா மனிதன் குரங்கை டுவிப்பதைப் ஆட் பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்; ஆனால் மனிதனைக் குரங்கு ஆட்டுவிப்பதைப் பார்த்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. ஆனால் கிழட்டு மனக்குரங்கோ மனிதனை ஆட்டுவிப்பது கொஞ்ச நஞ்சமன்று; இது வியப்புக்கு ரியதே! - ShareChat
#⚡️Trending Quotes✍️ #👉வாழ்க்கை பாடங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩
⚡️Trending Quotes✍️ - அருட்பெருஞ்ஜோதி ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்தாத எந்த சமயமும் மதமும் மார்க்கம் ஆகிய எல்லாம் கடவுளது அருளைப் பெறுவதற்கு சிறிதும் வழிதுறை அறியாத துன்மார்க்கமேயாகும் உள்ளொளியாம் கடவுள் சிற்றொளியை தாங்கியே உயிர்களும் 66060[ விளங்குகின்றபடியால் அவ்வுயிர்களின் தேகங்கள் கடவுள் வாழும் எல்லாம் ஆலயங்களாகும் அவ்வுயிர்களைக் கொன்று அவ்வாலயத்தை அழித்து சிதைத்து உண்பதனால் கடவுளது அருளை ஒரு சிறிதும் பெறுவதற்கு கூடாது என்பது சத்தியம்  வடலூர் இரமேஷ் சுத்தசன்மார்க்கம் அருட்பெருஞ்ஜோதி ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்தாத எந்த சமயமும் மதமும் மார்க்கம் ஆகிய எல்லாம் கடவுளது அருளைப் பெறுவதற்கு சிறிதும் வழிதுறை அறியாத துன்மார்க்கமேயாகும் உள்ளொளியாம் கடவுள் சிற்றொளியை தாங்கியே உயிர்களும் 66060[ விளங்குகின்றபடியால் அவ்வுயிர்களின் தேகங்கள் கடவுள் வாழும் எல்லாம் ஆலயங்களாகும் அவ்வுயிர்களைக் கொன்று அவ்வாலயத்தை அழித்து சிதைத்து உண்பதனால் கடவுளது அருளை ஒரு சிறிதும் பெறுவதற்கு கூடாது என்பது சத்தியம்  வடலூர் இரமேஷ் சுத்தசன்மார்க்கம் - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👉வாழ்க்கை பாடங்கள் #⚡️Trending Quotes✍️
📺வைரல் தகவல்🤩 - 5390471 அருட்பெருஞ்ஜோதி வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ளைத்தே பசியினால் வீடுதோறிரந்தும் பசியறாதயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்நேர்உறக் கண்டுளம் துடித்தேன் ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சிளைத்தவர்தமைக் கண்டே ளைத்தேன் அருட்ஜோதி வள்ளலார் 5390471 அருட்பெருஞ்ஜோதி வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ளைத்தே பசியினால் வீடுதோறிரந்தும் பசியறாதயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்நேர்உறக் கண்டுளம் துடித்தேன் ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சிளைத்தவர்தமைக் கண்டே ளைத்தேன் அருட்ஜோதி வள்ளலார் - ShareChat
#⚡️Trending Quotes✍️ #👉வாழ்க்கை பாடங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩
⚡️Trending Quotes✍️ - உயிருடன் இருக்கும்போதே எவன் ஒருவன் புலன்களிடத்து செத்தாரைப் போன்று ஆகிவிடுகிறானோ அவனே ஞானியாவான். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு உயிருடன் இருக்கும்போதே எவன் ஒருவன் புலன்களிடத்து செத்தாரைப் போன்று ஆகிவிடுகிறானோ அவனே ஞானியாவான். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👉வாழ்க்கை பாடங்கள் #⚡️Trending Quotes✍️
📺வைரல் தகவல்🤩 - விரதத்திற்காக பட்டினி கிடப்பதை = உயிர்களை கொல்லாது இருப்பது மேலானது வள்ளலார் வள்ளலார் மோகன் விரதத்திற்காக பட்டினி கிடப்பதை = உயிர்களை கொல்லாது இருப்பது மேலானது வள்ளலார் வள்ளலார் மோகன் - ShareChat
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #👉வாழ்க்கை பாடங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - ஆடாதீர் எற்றுமி அசையாதீர் வேறொன்றை நாடாதீர் பொயீஉலகை நம்பாதீர் வாடாதீர் சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர்விரைந்தினிஇங் கென்மார்க்க மும் ஒன்றாமே ஆடாதீர் எற்றுமி அசையாதீர் வேறொன்றை நாடாதீர் பொயீஉலகை நம்பாதீர் வாடாதீர் சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர்விரைந்தினிஇங் கென்மார்க்க மும் ஒன்றாமே - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👉வாழ்க்கை பாடங்கள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
📺வைரல் தகவல்🤩 - ன்ரகசியங்களை மெதுவாக பேசு அது பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு அதுஉன் நடத்தையை பாதுகாக்கும் வள்ளலார் வணக்கம் வைகறை 4 ன்ரகசியங்களை மெதுவாக பேசு அது பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு அதுஉன் நடத்தையை பாதுகாக்கும் வள்ளலார் வணக்கம் வைகறை 4 - ShareChat
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #👉வாழ்க்கை பாடங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை நான்கு நபர்களை வெறுக்காதே - தாய், தந்தை சகோதரன் சகோதரி நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே அனாதை ஏழை முதியவர் நோயாளி நான்கு நபர்களைப் புறக்கணி  மடையன் சுயநலக்காரன், முட்டாள் சோம்பேறி சேர்ந்து  நான்கு நபர்களுடன் @ மனத்தூய்மை உள்ளவன் வாக்கை நிறைவேற்றுபவன் கண்ணியமானவன் உண்மையானவன் வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை நான்கு நபர்களை வெறுக்காதே - தாய், தந்தை சகோதரன் சகோதரி நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே அனாதை ஏழை முதியவர் நோயாளி நான்கு நபர்களைப் புறக்கணி  மடையன் சுயநலக்காரன், முட்டாள் சோம்பேறி சேர்ந்து  நான்கு நபர்களுடன் @ மனத்தூய்மை உள்ளவன் வாக்கை நிறைவேற்றுபவன் கண்ணியமானவன் உண்மையானவன் - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👉வாழ்க்கை பாடங்கள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
📺வைரல் தகவல்🤩 - கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் யிர்போல் கண்டு ஞானத் தம்உ தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப் பெருநீதி செலுத்தா நின்ற பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம் திருவாயால் புகன்ற வார்த்தை அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்  வார்த்தைகள்என் றறைவ ராலோ. -வள்ளலார் கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் யிர்போல் கண்டு ஞானத் தம்உ தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப் பெருநீதி செலுத்தா நின்ற பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம் திருவாயால் புகன்ற வார்த்தை அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்  வார்த்தைகள்என் றறைவ ராலோ. -வள்ளலார் - ShareChat