#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
https://youtube.com/watch?v=SBo3G4W9BPE&si=d3WugnjAJqka4WZf #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️
ரீல்ஸ் போடும் அமைச்சர் ஆரணியில் தமிழிசை கடுகடுப்பு
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜ சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கவிதா Venkatesan அவர்கள் தலைமையில் ஆரணியில் நேற்று நடந்தது மாவட்ட பொதுச்
செயலாளர் சதீஷ் முன்னாள் மாவட்ட துணை தலைவர் தீனன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்
விவசாய அணி செந்தில்
வரவேற்றார் உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஊடக பிரிவு தலைவர்
சி வினோத்குமார் சிறப்பு அழைப் பாளராக பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் கலந்துகொண்டனர்
கூட்டத்தில் தமிழிசை சௌந்தராஜன் பேசியதாவது தேர்தல் தோல்வி குறித்து மாநிலம் முழுவதும் பாஜ ஜனநாயக ரீதியாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகிறது வருங்காலத்தில் தமிழகத்தில் பாஜ வலுவான கட்சியாக மாறும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு ரூபாய் 11 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள்
மாநில தலைவர் தமிழசை சௌந்தரராஜன் பேசினார் அருகில் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உட்பட பலர்
திமுக தோல்வி அடைந்ததற்கு எதற்கெடுத்தாலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தொடர்ந்து குறை
கூறியதுதான் காரணம்
முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற 15 நாளில் மின்சாரம் துண்டிப்பு லஞ்சம் கொலை கொள்ளை பாலியல் வன் கொடுமை என 15 சம்பவங்கள் நடந்துள்ளன தொழில்துறை அமைச்சர்
முதலீடு கேட்கும் அளவுக்கு தமிழகம் அவலநிலையில் உள்ளது
நாட்டில் 21 மாநிலத் தில் பாஜ ஆளுங்கட்சியாக உள்ளது தமிழகத்திலும் பாஜ ஆளும்நிலை விரைவில் வரும் அதிமுக எம் எல் ஏக்களை ராஜினமா செய்யவைத்து முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை
த வெ கவில் இணைத்து வருவது ஜனநாயகத்துக்கு எதிரானது பிரதமரை
சந்திக்க சென்ற முதல்வர் விஜய்க்கு வெறும் 10 நிமிடம் மட்டும்தான் ஒதுக்கபட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன
பத்து நிமிடத்தில் தமிழகத்துக்கு தேவையான கோரிக்கையை பிரதமரிடம் முதல்வர் கொடுத்துள்ளார்தமிழ் மொழிக்கு பாஜவை
விட யாரும் மகுடம் சூட்ட முடியாது இவ்வாறு பேசினார்
#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
திருவண்ணாமலை மாவட்டம், பத்தியாவரம் சூசைநகரில் இயங்கி வரும் புனித வளனார் கல்வி நிறுவனங்களின் அதிபராக பணியாற்றி வந்த அருட்சகோதரர் பி. ஜெயராஜ் அவர்கள் பாளையங்கோட்டையில் உள்ள தலைமை இல்லத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, புதிய அதிபராக அருட்சகோதரர் எம். தாமஸ் அவர்கள் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய அதிபராக பொறுப்பேற்ற அருட்சகோதரர் எம். தாமஸ் அவர்களை, பத்தியாவரம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி SC துறையின் மாநிலத் துணைத் தலைவருமான திரு. பத்தியாவரம் அ. அன்புதாஸ் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
இந்த சந்திப்பின் போது கல்வி நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
https://youtube.com/watch?v=M_7e6mQxjbY&si=ivn6uyjmxkfqNCsx #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️
போளூர் நகராட்சி பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சி கசீருல் ஜமாஅத் அஹ்லுஸ்ஸுன்னத் பெரிய மஸ்ஜித் சார்பில் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை பெரிய மஸ்ஜித் இமாம் &கதீப் மெளலவி முஹம்மது இக்பால் தலைமையில் பையான், பக்ரீத் சிறப்பு தொழுகை பின் குத்பா துவா நடைபெற்றது.இஸ்லாமிய பெரியவர்கள் குழந்தைகள் புத்தாடை அணிந்து நறுமணம் பூசி சிறப்பு தொழுகைக்கு வந்தார்கள்.தொழுகைக்கு பின்னர் அனைவரும் கட்டி அணைத்து ஈத்முபாரக் தெரிவித்து கொண்டார்கள்.ஈத்கா ஏற்பாடுகள் பெரிய மஸ்ஜித் ஜமாத் தார்கள் ஊழியர்கள் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் செய்தார்கள்.
#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
போளூர் நகராட்சி பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சி கசீருல் ஜமாஅத் அஹ்லுஸ்ஸுன்னத் பெரிய மஸ்ஜித் சார்பில் ஈத்கா மைதானத்தில் இன்று காலை 7மணிக்கு பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை பெரிய மஸ்ஜித் இமாம் &கதீப் மெளலவி முஹம்மது இக்பால் தலைமையில் பையான், பக்ரீத் சிறப்பு தொழுகை பின் குத்பா துவா நடைபெற்றது.இஸ்லாமிய பெரியவர்கள் குழந்தைகள் புத்தாடை அணிந்து நறுமணம் பூசி சிறப்பு தொழுகைக்கு வந்தார்கள்.தொழுகைக்கு பின்னர் அனைவரும் கட்டி அணைத்து ஈத்முபாரக் தெரிவித்து கொண்டார்கள்.ஈத்கா ஏற்பாடுகள் பெரிய மஸ்ஜித் ஜமாத் தார்கள் ஊழியர்கள் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் செய்தார்கள்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️
https://youtube.com/watch?v=jwa-1cktppQ&si=nIGi3jHXQyJ-7pgk #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
https://youtube.com/watch?v=ie5x9Az_DFI&si=-aQ5pxGxawCQMVyF #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️
இன்று 25-05-05 காலை 10-00 மணி அளவில் புது டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை இடமான இந்திரா பவனில் தென்னிந்திய காங்கிரஸ் SC துறை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்,
அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி துறையின் தலைவர் திருமிகு. ராஜேந்திரபால் கௌதம் அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் SC துறை ஒருங்கிணைப்பாளர் திருமிகு. ராஜீ IAS அவர்கள் முன்னிலையில் தென்னிந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தென்னிந்திய காங்கிரஸ் SC துறை மாநில தலைவர்கள், நிர்வாகிகள், மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினரார்கள். இறுதியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திருமிகு. ராகுல் ஜீ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,சிறப்புரையாற்றினார் பிறகு நிர்வாகிகளோடு கலந்துரையாடல் செய்தார். பிறகு நிர்வாகிகள் அவரவர்கள் அமர்ந்து இருக்கிற இடத்திற்கே வந்து நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் தெரிவித்தார்.
#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
25-05-2026 புது டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை இடமான இந்திரா பவனில் தென்னிந்திய காங்கிரஸ் எஸ் சி துறை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்,
அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி துறையின் தலைவர் திருமிகு. ராஜேந்திரபால் கௌதம் அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் எஸ். சி துறை ஒருங்கிணைப்பாளர் திருமிகு. ராஜீ ஐ. ஏ. எஸ் அவர்கள் முன்னிலையில் தென்னிந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திருமிகு. ராகுல் ஜி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி ஒவ்வொரு நிர்வாகிகளையும் நேரடியாக சந்தித்தார்
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எஸ் சி துறை மாநில தலைவர் எம் பி ரஞ்சன் குமார் அவர்கள் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர்கள் கோயம்புத்தூர் காந்தி,
பத்தியாவரம் அன்புதாஸ்
உள்பட 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️








![📰தமிழக அப்டேட்🗞️ - யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 NEWS 98052026 UPDAE போளூர் நகராட்சி பக்ரீத் மசிறப்பபுளு்நொழுுகஜம பண்டிகை கசீருல் ஜமாஅத் 600TITLD606u LDIT6LL_LID திருவண் அஹ்லுஸ்ஸுன்னத் பெரிய மஸ்ஜித் சார்பில் ஈத்கா மைதானத்தில் ன்று காலை 7மணிக்கு பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை பெரிய மஸ்ஜித் இமாம் &ேகதீப் மௌலவி முஹம்மது இக்பால் தலைமையில் பையான் பக்ரீத் சிறப்பு தொழுகை பின் குத்பாதுவா நடைபெற்றது இஸ்லாமிய பெரியவர்கள் குழந்தைகள் புத்தாடை ணிந்து நறுமணம் சிறப்பு தொழுகைக்கு பூசி அ வந்தார்கள்தொழுகைக்கு பின்னர் அனைவரும் கட்டி அணைத்து ஈத்முபாரக் தெரிவித்து கொண்டார்கள்ஈத்கா ஏற்பாடுகள் பெரிய மஸ்ஜித்ஜமாத் தார்கள் ஊழியர்கள் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் செய்தார்கள் mymnews2017egmaikcom] Maalai_yugam மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் திருவண்ணாமலை விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 NEWS 98052026 UPDAE போளூர் நகராட்சி பக்ரீத் மசிறப்பபுளு்நொழுுகஜம பண்டிகை கசீருல் ஜமாஅத் 600TITLD606u LDIT6LL_LID திருவண் அஹ்லுஸ்ஸுன்னத் பெரிய மஸ்ஜித் சார்பில் ஈத்கா மைதானத்தில் ன்று காலை 7மணிக்கு பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை பெரிய மஸ்ஜித் இமாம் &ேகதீப் மௌலவி முஹம்மது இக்பால் தலைமையில் பையான் பக்ரீத் சிறப்பு தொழுகை பின் குத்பாதுவா நடைபெற்றது இஸ்லாமிய பெரியவர்கள் குழந்தைகள் புத்தாடை ணிந்து நறுமணம் சிறப்பு தொழுகைக்கு பூசி அ வந்தார்கள்தொழுகைக்கு பின்னர் அனைவரும் கட்டி அணைத்து ஈத்முபாரக் தெரிவித்து கொண்டார்கள்ஈத்கா ஏற்பாடுகள் பெரிய மஸ்ஜித்ஜமாத் தார்கள் ஊழியர்கள் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் செய்தார்கள் mymnews2017egmaikcom] Maalai_yugam மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் திருவண்ணாமலை விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 - ShareChat 📰தமிழக அப்டேட்🗞️ - யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 NEWS 98052026 UPDAE போளூர் நகராட்சி பக்ரீத் மசிறப்பபுளு்நொழுுகஜம பண்டிகை கசீருல் ஜமாஅத் 600TITLD606u LDIT6LL_LID திருவண் அஹ்லுஸ்ஸுன்னத் பெரிய மஸ்ஜித் சார்பில் ஈத்கா மைதானத்தில் ன்று காலை 7மணிக்கு பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை பெரிய மஸ்ஜித் இமாம் &ேகதீப் மௌலவி முஹம்மது இக்பால் தலைமையில் பையான் பக்ரீத் சிறப்பு தொழுகை பின் குத்பாதுவா நடைபெற்றது இஸ்லாமிய பெரியவர்கள் குழந்தைகள் புத்தாடை ணிந்து நறுமணம் சிறப்பு தொழுகைக்கு பூசி அ வந்தார்கள்தொழுகைக்கு பின்னர் அனைவரும் கட்டி அணைத்து ஈத்முபாரக் தெரிவித்து கொண்டார்கள்ஈத்கா ஏற்பாடுகள் பெரிய மஸ்ஜித்ஜமாத் தார்கள் ஊழியர்கள் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் செய்தார்கள் mymnews2017egmaikcom] Maalai_yugam மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் திருவண்ணாமலை விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 NEWS 98052026 UPDAE போளூர் நகராட்சி பக்ரீத் மசிறப்பபுளு்நொழுுகஜம பண்டிகை கசீருல் ஜமாஅத் 600TITLD606u LDIT6LL_LID திருவண் அஹ்லுஸ்ஸுன்னத் பெரிய மஸ்ஜித் சார்பில் ஈத்கா மைதானத்தில் ன்று காலை 7மணிக்கு பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை பெரிய மஸ்ஜித் இமாம் &ேகதீப் மௌலவி முஹம்மது இக்பால் தலைமையில் பையான் பக்ரீத் சிறப்பு தொழுகை பின் குத்பாதுவா நடைபெற்றது இஸ்லாமிய பெரியவர்கள் குழந்தைகள் புத்தாடை ணிந்து நறுமணம் சிறப்பு தொழுகைக்கு பூசி அ வந்தார்கள்தொழுகைக்கு பின்னர் அனைவரும் கட்டி அணைத்து ஈத்முபாரக் தெரிவித்து கொண்டார்கள்ஈத்கா ஏற்பாடுகள் பெரிய மஸ்ஜித்ஜமாத் தார்கள் ஊழியர்கள் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் செய்தார்கள் mymnews2017egmaikcom] Maalai_yugam மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் திருவண்ணாமலை விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_652350_186bd07d_1779986571613_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=613_sc.jpg)




