தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயம் (ஆரோக்கிய அன்னை திருத்தலம்)உலகின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகும். இது "கிழக்கின் லூர்து" என்றும்ஆரோக்கிய மாதா ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயம்நோய்களைக் குணப்படுத்தும் அற்புதங்களுக்காகப் புகழ்பெற்றது.
மதம் கடந்துஉலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள்தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்த ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கின்றனர். #அன்னை மேரி மாதா பாடல்🌹 #ஆரோக்கிய மாதா மேரி #மேரி மாதா தாயே