G Kalaiselvi
ShareChat
click to see wallet page
@2627746560
2627746560
G Kalaiselvi
@2627746560
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
அமைதி #மனதில் நின்றால்
மனதில் நின்றால் - நீ கோபம் கொண்டால் பலவீனமானவன்! சாணக்கியர் என்கிறார் அமைதியாக இருந்தால் கோபத்திற்கு உன்னை உள்ளாக்கிய வரின் வேற மாதிரி இருக்கும் என்கிறார் ரியாக்சனேம மௌனமே எதிரியைவெல்ல உன நீகையாளும் அற்புதமான இரகசியம் என்கிறார் kalai நீ கோபம் கொண்டால் பலவீனமானவன்! சாணக்கியர் என்கிறார் அமைதியாக இருந்தால் கோபத்திற்கு உன்னை உள்ளாக்கிய வரின் வேற மாதிரி இருக்கும் என்கிறார் ரியாக்சனேம மௌனமே எதிரியைவெல்ல உன நீகையாளும் அற்புதமான இரகசியம் என்கிறார் kalai - ShareChat
அமைதி #மனதில் நின்றால்
மனதில் நின்றால் - வெறுப்பேற்றி 60[60)60[ வேடிக்கைப் பார்ப்போர் முன் கோபத்தில் எரிமலையாகாதே! அழைதிப் பூங்காவாக மாறிவிடு ன் பக்கம் நியாயம் ருந்தாலும் நீ வக்கீலாகி வாதிடாதே அவர்களை நீதிபதியாக்கி ன்னை நல்லவன் என்று நிருபிக்கும் kalai தீர்ப்புக்காக ஏங்காதே! வெறுப்பேற்றி 60[60)60[ வேடிக்கைப் பார்ப்போர் முன் கோபத்தில் எரிமலையாகாதே! அழைதிப் பூங்காவாக மாறிவிடு ன் பக்கம் நியாயம் ருந்தாலும் நீ வக்கீலாகி வாதிடாதே அவர்களை நீதிபதியாக்கி ன்னை நல்லவன் என்று நிருபிக்கும் kalai தீர்ப்புக்காக ஏங்காதே! - ShareChat
நிம்மதி #மன #மனதில் நின்றால்
மன - எங்கே நிம்மதி அது D ன்னி 2 எனறு மட்டுமே உள்ளது தேடாதே எங்கே நிம்மதி அது D ன்னி 2 எனறு மட்டுமே உள்ளது தேடாதே - ShareChat
😭கண்ணீர் கவிதை 😭 சாலையோர சாக்கடையில் காலை நேர கதிரவன் ஒளியில் வானைப் பார்த்து வளைந்து கை வளையல் குலுங்க கிடந்தது அந்தப் பிணம் ‌!! தலையில் சூடிய மல்லிகையோ வாடக் கூட மனமில்லாமல் பெண்ணவளின் முகத்தில் சரிந்து கிடந்தது !! தொலைந்து போன உறவும் தொல்லை தந்த உறவும் எங்கிருந்தோ "" மழையைக் கடன் வாங்கி "" கண்களில் கொட்டியது !! ஏன் ? இந்த விபரீத முடிவென்று கதை கதையாய் பேசி தீர்த்தார்கள் !! கட்டிய கணவன் எட்டி உதைத்தானோ ? இல்லை......... #கவிதை பேதையவள் தனியே வந்ததால் போதை தலைக்கேறிய காமக் கொடூரன் பெண்ணவளை‌ சூறையாடி மண்ணிற்கு பரிசளித்தானோ ? இவளுக்கு இறப்பு இப்படித் தான் என்று இறைவன் எழுதி வைத்தானா ? இல்லையென்றால் இதை விதியென்பதா ? புரியவில்லை.............. 😭😭😭😭😭
கவிதை - =- =- - ShareChat
😭கண்ணீர் கவிதை 😭 சாலையோர சாக்கடையில் காலை நேர கதிரவன் ஒளியில் வானைப் பார்த்து வளைந்து கை வளையல் குலுங்க கிடந்தது அந்தப் பிணம் ‌!! தலையில் சூடிய மல்லிகையோ வாடக் கூட மனமில்லாமல் பெண்ணவளின் முகத்தில் சரிந்து கிடந்தது !! தொலைந்து போன உறவும் தொல்லை தந்த உறவும் எங்கிருந்தோ "" மழையைக் கடன் வாங்கி "" கண்களில் கொட்டியது !! ஏன் ? இந்த விபரீத முடிவென்று கதை கதையாய் பேசி தீர்த்தார்கள் !! கட்டிய கணவன் எட்டி உதைத்தானோ ? இல்லை......... பேதையவள் தனியே வந்ததால் போதை தலைக்கேறிய காமக் கொடூரன் பெண்ணவளை‌ சூறையாடி மண்ணிற்கு பரிசளித்தானோ ? இவளுக்கு இறப்பு இப்படித் தான் என்று இறைவன் எழுதி வைத்தானா ? இல்லையென்றால் இதை விதியென்பதா ? புரியவில்லை.............. 😭😭😭😭😭 #கவிதை