
Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
@2661986331
மண்டல தலைமை நிருபர்
மாவட்ட செயலாளர்
செங்கம் தலைவர்
செங்கம் அடுத்த கோனாந்தாங்கல் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு கடித்து 25 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்
அதனை கண்டறிய ஆட்டின் உரிமையாளர்கள் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்த போது
அதே ஆட்டு உரிமையாளரின் மற்றொரு பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஏழு ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
செங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாடை தூக்கும் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த திருவள்ளுவர்நகர் பகுதியில் வரதன்தாங்கள் ஏறி கோடியை அழித்து வீட்டு மனை பிரிவு போட தார் சாலை அமைத்தும் நீர் பிடிப்பு பகுதியில் புதிய கட்டிடங்களை கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கின்ற வகையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருவாய் துறையினர் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றிட பலமுறை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சி தலைவர் ஆக்கிரமிப்பை அகற்றிட உத்திரவிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத தமிழ்நாடு அரசின் நகராட்சி ஊரக வளர்ச்சித்துறை வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா செயலாளர் சர்தார் தலைமையில் பாடை தூக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற வருவாய்த் துறையினர் செங்கம் காவல்துறையினர் உதவியுடன் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்த்த சேட்டு என்பவரின் கட்டிட பணிகளை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர்
இதனைக் கண்டு அதிருப்தி அடைந்த சேட்டுவின் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைவரது வீட்டையும் இடிக்காமல் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி தன் வீட்டை மட்டும் இடித்து வருவாய்த் துறையினர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. #👉வாழ்க்கை பாடங்கள் #📺வைரல் தகவல்🤩
Dr.Gurubaran Reporter 9787470765 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #👉வாழ்க்கை பாடங்கள்
செங்கம் நீப்பத்துறை மகா காளியம்மன் கோவில் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
செங்கத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்களின் தொல்லை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரப் பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் இதனால் சாலையில் பொதுமக்கள் நிம்மதியோடு நடந்து செல்ல கூட முடியாமல் அச்சத்தில் இருந்து வருவதாகவும் பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்
செங்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை வரை சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள் சாலைகளில் கூட்டமாக சுற்றி திரிந்து வருவதால் அவ்ழியாத நடந்து செல்லும் பள்ளி மாணவர்களையும் பொது மக்களையும் வாகன ஓட்டிகளையும் நாய்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சாலையில் நடந்து சொல்லும்போது அச்சுத்துடன் கடந்து செல்வதாகவும் குற்றச்சாட்டி வருகின்றனர்.
மேலும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளை தெருவில் சுற்றி திரியும் நாய்கள் கடிக்க முயல்வதாகவும்
இதனால் நாய்களிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
உயிர் சேதமோ அசம்பாவிதமோ ஏற்படும் முன்பு செங்கம் நகராட்சி அலுவலகத்தினர் சாலையில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
செங்கத்தில் மிக முக்கியமான சாலையில் இரு தனியார் பேருந்து நடத்துனர்கள் வருவாய்க்காகச் சண்டையிட்டு மற்ற வாகனங்களுக்கு மட்டும் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
இதனால் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறு ஏற்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்
Dr.Guru Reporter 9787470765🔥 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்த வெறிநாயை கொன்ற ஊர் பொதுமக்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
மது போதையில் நிர்வாணத்துடன்
சாலையில் படுத்து வாகனங்களை கற்களால் தாக்கி ரகலையில்
ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு
வாகன ஓட்டிகள் அச்சம் #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
உங்களுக்குத் தெரிந்த உண்மையை சொல்லுங்க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩


