தாய் தந்தைக்கு வரக்கூடிய பாதிப்புகளை பிள்ளைகளின் ஜாதகத்தின் மூலம் அறிய முடியுமா.?
குறிப்பாக எந்த குழந்தையின் ஜாதகத்தின் மூலம் அறிவது..?
என்பதை எப்படி அறிய...
பொதுவாக...
மேஷம் முதல் மீனம் வரையிலான கால புருஷ தத்துவ ராசி சக்கரத்திற்கு ...
ஒன்பதாம் அதிபதியாக வரக்கூடிய குரு பகவான்.
தந்தைக்கு உரிய காரக கிரகமான சூரிய பகவான்.
மற்றும்..
அவரவர் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியாக வரக்கூடிய கிரகம் எதுவோ அதையும் சேர்த்து
இம் மூன்றும் ....
ஒரே நேரத்தில்
பலவீனமாக இருந்தாலோ
பாப கிரகங்களுடன் சேர்க்கை அல்லது பார்வையில் இருந்து கூடவே அதற்குரிய தசையும் நடந்தால் தந்தைக்கு100% பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு..
தசை நடக்காத பட்சத்தில்.!!
தந்தைக்கு..
உடல் நலக்குறைவு மன வருத்தம் முன்னேற்றமின்மை அவமானங்கள் கெட்ட சகவாசம் போதை பழக்கவழக்கம் அல்லது கருத்து வேறுபாடு போன்ற சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே இருக்கும்.
அதேபோல...
மேஷம் முதல் மீனம் வரையிலான காலபுருஷ தத்துவ ராசிச்சக்கரத்திற்க்கு
நான்காம் அதிபதியான சந்திர பகவான்.
தாய்க்குறிய காரக கிரகமும் சந்திரன் ஆவார்.
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ..
அவரவர் லக்னத்திற்கு நான்காம் பாவக அதிபதி.
ஆக ..
சந்திரன்.
மற்றும் அவரவர் லக்னத்திற்கு நான்காம் பாவகாதிபதி....
பலவீனமாக இருந்தாலோ.?
பாவ கிரகங்களுடன் இணைவு அல்லது பார்வையை பெற்றிருந்தாலோ.?
சந்திர தசா புத்தியிலோ நான்காம் பாவகாதிபதியின் தசா புத்தியிலோ தாயார் பாதிக்கப்படுவார்.
தசை நடக்காத பட்சத்தில்.?
தாயாருக்கு ...உடல் நலக்குறைவு மன வருத்தம் மகிழ்ச்சியின்மை
கருத்து வேறுபாடு போன்றவை தாயாருக்கு நிகழக் கூடும்.
இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டியவை....
பிள்ளையின் ஜாதகத்தில் 5 ஆம் இடம் வலுவாகவும் சுபத்துவமாகவும் இருந்தால், அது பெற்றோருக்கும் நற்பலன்களைத் தரும்.
அதேபோல பிள்ளையின் ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் வலுவாகவும் சுபத்துவமாகவும் இருந்தால் அது பெற்றோரால் பிள்ளைக்கு நற்பலன்களை தரும்.
என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும்..
ஒரு குடும்பத்தில் நான்கு ஐந்து குழந்தைகள் இருக்கும் பட்சத்தில்...
எந்த குழந்தையின் ஜாதகத்தின் வழியே இதை அறியலாம்..
என்கிற கேள்விக்கு...
மூத்த பிள்ளை கடைசி பிள்ளை என்கிற
பாகுபாடெல்லாம் தாண்டி...
எந்த குழந்தைக்கு...
தாய் தந்தையை குறிக்க கூடிய
ஆதி பத்தியம் அல்லது காரகத்துவ தசா புக்தி நடக்கிறதோ...?
அந்த பிள்ளையின் ஜாதகமே வலுவாக பேசும்.
மேலும் அறிந்து கொள்ள வேண்டியது.
குறிப்பாக...
பிள்ளைக்கு தாய் தந்தை சம்பந்தப்பட்ட தசா புக்தி நடக்காத பட்சத்தில்
தாய் தந்தைக்கு
பெரிய பாதிப்புகள் வராது என்றும் உறுதிப்பட அறியலாம்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
#🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஒரு தொழிலை என்னதான் கஷ்டப்பட்டு கற்று. அதற்குரிய வேலையை செய்து கொண்டிருந்தாலும்.
அல்லது சிரமப்பட்டு பல இன்டர்வியூக்களில் கலந்து கொண்டு ஒரு வேலையில் அமர்ந்திருந்தாலும்..
குறிப்பாக அதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தாலும்...
செய்து கொண்டிருக்கக் கூடிய வேலையை திடீரென ஒரு நாள் உதறித் தள்ளிவிட்டு செல்ல வைப்பவர் கேது.
இவர்... ஒரு ஜாதகத்தில் கர்ம காரகனான சனியுடன் இணைந்து இருந்தாலோ.
வேலையை குறிக்க கடிய ஆறாம் பாவகத்தில் கேது இருந்தாலோ.
தொழிலை குறிக்கக்கூடிய பத்தாம் பாவகத்தில் கேது இருந்தாலோ.
திடீரென ஒரு நாள் வேலையைப் பற்றிய வெறுமை ஏற்பட்டு. வேலையை வெறுத்து உதறித் தள்ள வைத்துவிடும்.
பொதுவாக ஒருவருக்கு இது போன்று நடந்தால்.
வேலை போய்விட்டது வருமானம் போய்விட்டது வாழ்க்கையே போய்விட்டது என்று புலம்பாமல்....
உங்களுக்கும் உங்கள் திறமைக்கும் ஏற்ற சரியான வேலை மற்றும் அதை செய்யக்கூடிய சரியான இடம் அதுவல்ல என்பதை உங்களுக்கு உணர்த்தி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் நல்ல குணங்களையுடைய நபராக இருந்தாலும். லக்னத்தில் அமர்ந்த கேது உங்களுடைய பெருமைகளை குறைப்பார்.
எவ்வளவு செல்வம் நிறைந்த நபராக இருந்தாலும் ஐந்தில் அமர்ந்த கேது ..மகிழ்ச்சியாக இருக்க விடாது.
ராகு கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகம் ... வலு இல்லாமல் இருந்தால்.?
எரிபொருள் இல்லாத விமானத்தில் அமர்ந்து கொண்டு... வானத்தில் பறப்பது போல கற்பனை மட்டுமே செய்ய வைக்கும்.
ராகு கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகம் வலுவுடன் இருக்கும் பட்சத்தில்.. கழுகின் மீது அமர்ந்து வானத்தில் ஒய்யாரமாக பறக்க வைக்கும்
#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
https://youtube.com/shorts/0mYnxnlXxis?si=78Sf1Srbqk1202uZ #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஒரு கைத்தொழிலை கஷ்டப்பட்டு கற்று. அதற்குரிய வேலையை செய்து கொண்டிருந்தாலும்.
அல்லது சிரமப்பட்டு பல இன்டர்வியூக்களில் கலந்து கொண்டு ஒரு வேலையில் அமர்ந்திருந்தாலும்..
குறிப்பாக அதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தாலும்...
செய்து கொண்டிருக்கக் கூடிய வேலையை திடீரென ஒரு நாள் உதறித் தள்ளிவிட்டு செல்ல வைப்பவர் கேது.
இவர்... ஒரு ஜாதகத்தில் கர்ம காரகனான சனியுடன் இணைந்து இருந்தாலோ.
வேலையை குறிக்க கூடிய ஆறாம் பாவகத்தில் கேது இருந்தாலோ.
தொழிலை குறிக்கக்கூடிய பத்தாம் பாவகத்தில் கேது இருந்தாலோ.
திடீரென ஒரு நாள் வேலையைப் பற்றிய வெறுமை ஏற்பட்டு.
வேலையை வெறுத்து உதறித் தள்ள வைத்துவிடும்.
பொதுவாக ஒருவருக்கு இது போன்று நடந்தால்.
வேலை போய்விட்டது வருமானம் போய்விட்டது வாழ்க்கையே போய்விட்டது என்று புலம்பாமல்....
உங்களுக்கும் உங்கள் திறமைக்கும் ஏற்ற சரியான வேலை மற்றும் அதை செய்யக்கூடிய சரியான இடம் அதுவல்ல என்பதை உங்களுக்கு உணர்த்தி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கான வாய்ப்பு புதிய ஒன்றில் தயாராகி கொண்டு இருக்கிறது.
அதைப் பெற்றுக் கொள்ள உங்களை தயார் படுத்துகிறது
என்று அர்த்தம்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
அமானுஷ்யத்தின் உச்சமே குழப்பம். குழப்பத்தின் உச்சமே ஞானம்.
அப்படிப்பட்ட ஞானத்தை தருபவர் கேது பகவான்.
கேதுவினால் ஜாதகர் படும் பாடை விட. ஜாதகருக்கு ஞானம் புகட்டுவதற்க்காக கேது படும் பாடு அதிகம்.
ஏனெனில்...
கேது ஒரு பாவகத்தில் அமர வேண்டும்.
அந்த பாவகத்திற்கு உரிய ஆதிபத்தியத்தை கெடுக்க வேண்டும்.
அல்லது அதற்குரிய தசாபுத்தியில் அதை ஜாதகருக்கு கிடைக்க விடாமல் தடுக்க வேண்டும்.
ஏன் கேது கெடுக்கிறார்
அல்லது ஏன் தடுக்கிறார்
என்பதை
ஜாதகர் உணர வேண்டும்.
அதற்கு ..
லக்னம், லக்னாதிபதி, லக்கின புள்ளி, போன்றவற்றுடன் ராகு தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.
உதாரணமாக....
கேது குருவுடன் இணைந்து கேள யோகத்தில் இருந்து...
ஜாதகரை கடன்காரர் ஆக்க வேண்டுமா...
கோடீஸ்வரர் ஆக்க வேண்டுமா
என்பதை
ராகுவே முடிவு செய்வார்.
அதாவது ராகு இருக்கும் நிலையினால் மட்டுமே முடிவு செய்யப்படும்.
அதேபோல
ராகு குரு இணைவு பெற்று குரு சன்டாள யோகத்தில் இருந்து...
ராகு தசையும் நடந்து..
ராகுவும கொடுத்து கொண்டே இருந்தாலும்....
கேதுவின் சுபத்துவமே
ஜாதகரிடம் அதை தக்க வைக்க
செய்யும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
2026-ஆம் ஆண்டிற்கான மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளின் தேதி நேரங்கள் :
ஏப்ரல் 19 (ஞாயிறு) சித்திரை திருவிழா கொடியேற்றம் (மீனாட்சி அம்மன் கோவில்).
ஏப்ரல் 26 (ஞாயிறு) மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்.
ஏப்ரல் 27 (திங்கள்) மீனாட்சி அம்மன் திக்விஜயம்.
ஏப்ரல் 28 (செவ்வாய்) மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.
ஏப்ரல் 29 (புதன்) மாசி வீதிகளில் தேரோட்டம்.
அன்று மாலை அழகர் கோவிலில் இருந்து 6:00 - 6:15 மணிக்குள் கள்ளழகர் மதுரையை நோக்கிப் புறப்பாடு.
ஏப்ரல் 30 (வியாழன்) எதிர்சேவை.
அன்றைய நாள் மதுரை எல்லையான காலையில் மூன்றுமாவடியிலும், மாலையில் தல்லாகுளத்திலும் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்பர்.
சிகர நிகழ்ச்சியாக மே 1 (வெள்ளி) வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல்.
மே 2 (சனி) தசாவதாரக் காட்சிகள் (ராமராயர் மண்டபத்தில் இரவு முழுவதும் நடைபெறும்).
மே 4 (திங்கள்) புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் அழகர் மலைக்குத் திரும்புதல்.
குறிப்பு...
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நேரம்
நாள்: மே 1, 2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: அதிகாலை 5:35 மணி முதல் 5:55 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 226 28
#மதுரை #சித்திரை #திருவிழா
#அழகர்கோவில் #மீனாட்சி #சுந்தரேஸ்வரர் #திருக்கோவில்
#கள்ளழகர் #எதிர்சேவை #வைகை #மீனாட்சிஅம்மன்
#சொக்கநாதர் #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
சித்திரை 1.
பராபவ வருட தொடக்கத்தின் முதல் நாள்.
அனைவருக்கும்....
உடல் ஆரோக்கியம்
மனத் தெளிவு
உள்ளத் தூய்மை
கல்வி
நிரந்தர வேலை
தொழில் முன்னேற்றம்
வெற்றிகள்
நியாயமான ஆசைகள்
செல்வச்செழிப்பு
ஆடை ஆபரணம்
வீடு வாகனம்
திருமணம்
குழந்தை பாக்கியம்
ஆகிய...
நல்ல விஷயங்கள் அனைத்தும் கிடைக்க பெற்று...
இன்பங்கள் சூழ
இன்பங்கள் ஊற்று போல பெருக... வேண்டி..நின்று...
வஞ்சகமறியாத பிஞ்சு குழந்தைகளும்.
சக்தியின் வடிவமாக திகழக்கூடிய பெண்களும்.
குடும்பத் தலைவர் என்கிற போர்வையில் நடமாடிக் கொண்டிருக்கும் குடும்ப தியாகிகளான ஆண்களும்.
குடும்பம் என்கிற மேற்கூறையை தாங்கிப் பிடித்துள்ள தூண்கள் போல இருக்கக்கூடிய முதியவர்களும்.
அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆனந்தத்துடனும் இருக்க வேண்டி...நின்று...
குறிப்பாக ..
சண்டை சச்சரவு இல்லாத நிம்மதியை மட்டுமே லட்சியமாகக் கொண்டுள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும்.
சதா சர்வ காலமும் இறைவனின் புகழ் பாடி...
இறைவனின் திருவடி நாடி...
இறைவனையே சரணாகதி அடைந்துள்ள அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும்..
அனைத்து சான்றோர்களுக்கும்..
அனைத்து பெரியோர்களுக்கும்..
அனைத்து நண்பர்களுக்கும்..
மனமார்ந்த
இனிய
தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
இப்படிக்கு..
ஜோதிடர்
Jaya Kannan
78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை











