குழப்பத்திலே பிறந்து
குழப்பத்திலே வளர்ந்து
குழப்பத்திலேயே மடிவது அல்ல வாழ்க்கை.
கர்ம குளறுபடிகளால் பிறந்தாலும்...
குழப்பங்களை உணர்ந்து தெரிந்து அறிந்து கலைந்து தெளிந்து கடந்து...
ஆழ்ந்த அறிவின் இறுதி நிலையான
ஆழ்ந்த ஞானத்தின் மூலம்
மூலத்தை அறிந்து.
மூலத்தை நோக்கி பயணித்து.
மூலத்தை அடைவதற்கு உண்டான
வழிகளைக் கண்டறிந்து.
குழப்பங்கள் யாவும்
கலைந்து விடுபட்டு.
தெளிவு பெறுவதற்க்குண்டான...
உபாயமே....
நாம் வாழும்
இந்த
வாழ்க்கை..
அப்படிப்பட்ட காரண மூலமான
ஆதிமூலத்தை உணர்வதற்கு
உண்டான உன்னதமான நாளே....
இந்த
மகா சிவராத்திரி.
அனைவருக்கும்
மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
ஓம் நமசிவாய.
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள்
#👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
https://www.facebook.com/share/r/1Ft1BB2kP8/ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #💪Motivational Quotes #🤔புதிய சிந்தனைகள்
பார்ப்பதற்கு அனைவருடைய கைரேகை...
ஒரே மாதிரியாக இருந்தாலும்...
ஒவ்வொருவருடைய ரேகைக்கும் ஒவ்வொரு
தனித்தனியான பலனும் ஒவ்வொரு ரேகைக்கும்
ஒவ்வொரு தனித்துவமும் உள்ளது போல...
ஒவ்வொருவருடைய ஜாதகமும்
தனித்துவமானது.
அதாவது..
ஒவ்வொரு ஜாதகத்திற்க்குண்டான
பலன்களும் அவரவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல்,.
மாறி அமையும்.
என்பது ....
கிட்டத்தட்ட அனைவரும் அறிந்ததே...
அதற்கு ...
ஒரு தாயின் வயிற்றில்
ஒரே நேரத்தில்
பிறந்த
இரட்டை குழந்தைகளும்
அவர்களுடைய வாழ்க்கை அமைப்புகளும் அவர்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்புகளுமே இதற்கு சாட்சி..
எனவே...
பொதுவான லக்கின பலன்களோ ராசி பலன்களோ
நட்சத்திர பலன்களோ
இவ்வளவு ஏன்.?
சுபத்துவ பாவத்துவ அமைப்பில் கூறப்படும்
பலன்கள் கூட
அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை..
இன்னும் சொல்லப்போனால்...
வெறுமனே...
காலக் கணிதத்தின் மூலம் கணிப்பவரும்
வெறுமனே
ஞானம் அடைந்தவர்களுக்கும்
அது புலப்படுவதில்லை. .
காலக்கணிதமும்
ஞானமும்
ஒருசேர
கிடைக்கப் பெற்றவர்களுக்கே
அது புலப்படும்...
அதற்கு...
ஒரு ஜோதிடரின் ஜாதகத்தில்
புதனும் கேதுவும்
சுப பலத்துடன் சுபத்துவமும் அடைந்திருப்பவர்களுக்கு
அது வசப்படும்.
அவரால்
ஜாதகருக்கு
வாழ்க்கையில்
வசந்தமும் ஏற்படும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை
ஒரு ஜாதகத்தில் சூரியன்
நீச்சம் அடைந்திருப்பது.
சனி உடன் நெருங்கி பாவத்துவம் அடைந்திருப்பது.
லக்னத்திற்கு அசுப ஆதிபத்திய கிரகமாக அமைந்து விடுவது.
லக்ன பாவியாக அமைந்துவிடுவது.
ராகு கேது உடன் மிக நெருக்கமாக கிரகண தோஷத்தில் இருப்பது.
இதுபோன்று..
ஏதேனும் ஒரு வகையில் சூரியன் அமையப்பெற்ற
ஜாதகர்கள்..
படும் அவஸ்தைகள்
வார்த்தைகளில் சொல்லி மாலாது....
ஏனெனில்...
சூரியன் ஆத்ம காரகன் எனும்
உயிர் உடல்நல காரகன்
தந்தையை குறிக்க கூடியவர்
மேலும்...
அரசு அரசியல்
அரசு பணிகள்
அரசு வழி உதவிகள்.
அரசினால் உண்டாகக்கூடிய
அனைத்து காரியங்கள்...
அரசு கோப்புகள்.
அரசு சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்கள்.
அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் உள்ள கணக்குகள்.
அரசு மருத்துவமனை சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
அரசு பள்ளிகள்
அரசு உதவி பெறும் பள்ளி.
போன்ற
அரசு தலையிட்டுருக்கக்கூடிய
அனைத்து விஷயங்களிலும்.
ஜாதகருக்கு
தடையையும் தாமதத்தையும்
அலைக்கழிப்புகளையும்.
குழப்பத்தையும் குளறுபடிகளையும் தந்து
ஜாதகர் நொந்து கொள்ளும் படியாக செய்யும...
இப்படிப்பட்ட நிலையில் உள்ள
ஜாதகர்கள்.....
இந்த காலகட்டத்தில் மட்டுமல்ல பொதுவாகவே..
அனைத்து அரசு விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
அரசு கோப்புகளை பத்திரமாக கையாள்வது நல்லது.
குறிப்பாக ...
இதனுடன்..
கோச்சாரத்தில் சூரியன் நீச்சம் அடையும் பொழுதும்.
கோச்சாரத்தில் உங்கள் ராசிக்கு எட்டில் சூரியன் மறையும் பொழுதும்.
கோச்சாரத்தில் சனியுடன் இணையும் பொழுதும்.
இந்த காலகட்டத்தில் ....
பொதுவாக தந்தையிடம் மனக்கசப்பு ஏற்பட்டு விடும் என்பதால் கவனம் தேவை.
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும் என்பதால்
உடல் ஆரோக்கியத்திலும்
உணவு வகைகளிலும்
கவனம் தேவை.
குறிப்பாக..
அரசு அதிகாரத்தில் உள்ளவர்களிடமும்.
அரசியல்வாதிகளிடமும்.
அனைத்து அரசு அதிகாரிகளிடமும்
வீண் விவாதத்தை
தவிர்ப்பது நல்லது..
சைபர் கிரைம் குற்றவாளிகளின்
சதியால்...
நீங்களும்
சைபர் கிரைம் குற்றவாளியாக
சித்தரிக்கப்பட்டு..
வங்கி கணக்குகள் முடங்கும் அபாயமும் ஏற்படும்.
என்பதால்
கவனம் கவனம் கவனம் தேவை என்பதற்காகவே இந்த விழிப்புணர்வு பதிவு.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
துலாபார தராசின் ஒரு தட்டில் தங்கம் வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும்..
இன்னொரு தட்டில் தூய்மையான பக்தியையும் இடம்பெறச் செய்தால்.
பக்தி உள்ள தட்டு அழுந்தும்.
அதுபோல ஒரு ஜாதகத்தில்
அனேக சுப கிரகங்கள் ஒரு பாவகத்தில் இருந்து
அதற்கு நேர் எதிர் பாவகத்தில்
கேது இருந்தால்..
கேது இருக்கும் அந்த பாவகமே
அதிக வலிமை பெறும்.
அதுமட்டுமல்ல....
ஜாதகத்தில் உள்ள
பிற அமைப்பின் மூலமாக தங்கள் வாழ்க்கையில் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் .....
அத்தனையும் சமன்படுத்தக்கூடிய
உடல் வலிமையையும் மனவலிமையும்
ஞானத்தின் மூலம் தருவார்.
ஏனெனில்...
ராகு தந்திரக்கோல்.( ள்)
என்றால்.,...,
கேது மந்திரக்கோல்.(ள்)
அதாவது...
மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்க வேண்டாம்
என்பது...
சித்தர் பெருமான்
அகத்தியரின் வாக்கு.
கேது ஒருவரை தனிமைப்படுத்தினாலும்....
நிச்சயம்
மனதை செம்மைப்படுத்தும்.
மனதை செம்மைப்படுத்திய கேதுவே
வாழும் வாழ்க்கைக்கு தேவையானவற்றதையும்...
வாழ்க்கைக்குப் பிறகு வாழக்கூடிய ஆத்ம பயணத்தை பற்றியும்...
பக்தியில் ஆரம்பித்து
முக்தியும்
மோட்சமும் பெறுவதற்கான
மாபெரும்
மந்திர சக்தியாக
மாறுவார் மாற்றுவார் கேது..
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
7810022628
#🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️
ஆளுக்கு ஒரு வீடு கட்டுவோம்
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்
இரண்டுமே சுபத்துவம்.
இதில்..
இரண்டுமே சுபத்துவமாக
தெரிந்தாலும்.
அதில்
முதலில் சொன்னதில்
பொதுநலத்துடன்
சுயநலமும் கலந்து இருக்கும்.
இரண்டாவது சொன்னதில்
பொது நலன் மட்டுமே இருக்கும்.
அதாவது..
ஒரு சுப கிரகம் சுப வலுவுடன்
இருந்து ஒருவரை அவரின் ஜாதகத்தின் வழியாக ஏதேனும் ஒரு வகையில் வழி
நடத்தும் போது...
அவருடைய செயலின் மூலமாக
குறைந்தபட்சமாக
பிரதிபலனையும்
அதிகபட்சமாக
புண்ணியத்தையும்
எதிர்பார்க்க வைக்கும்.
ஆனால்... அதுவே பாவ கிரகங்கள்
சுப வலுவுடன் சுபத்துவமும் அடைந்து
ஜாதகரை ஏதேனும் ஒரு வகையில் அவரை
வழி நடத்தும் போது..
பிரதி பலனை எதிர்பார்க்காதவராகவும்
புண்ணியத்தை பற்றி
யோசிக்காதவராகவும்
ஜாதகரை வழிநடத்தும்.
அதாவது...
தன்னலம் கருதாது
நாட்டிற்கு உழைத்த உத்தமர்களைப் போலவும்.
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள
பிள்ளைகளிடம் தன்னலம் கருதாத அவரவர்
தாய் தந்தையரை போலவும்.
உருவாக்கும்.
சுருக்கமாக சுப கிரகங்களிடம்
பொது நலத்துடன் கூடிய சுயநலம் இருக்கும்.
சுபத்துவமடைந்த பாவ கிரகங்களிடம் ..
பொது நலன் மட்டுமே அவர்களுடைய
இரு கண்களாக
இருக்க வைக்கும்...
அதாவது..
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமேயன்றி...
வேறொன்றும் அறியேன் பராபரமே...
என்கிற தாயுமான சுவாமிகளின் வழியில்...
வாழ்ந்து செல்பவர்கள்..
சுருக்கமாக
தன்னிடம் இருக்கும் திறமையை
கூறு போட்டு விற்க்காமல்.
தன்னிடம் இருக்கும் ஒன்றினால்
பிறருக்கு நன்மை இருக்குமேயானால்
அந்த தன்னிடம் இருக்கும் ஒன்றை...
கர்ணன் கவச குண்டலத்தை கொடுத்தது போல
தாரை வார்த்து விடுவார்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
JayaKannan astrologer
Call or WhatsApp
78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
#🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️
ஆண்களே உஷார்...
பெண்கள் அனைத்து துறைகளிலும்.
கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில்..
ஆண்களாகிய நீங்கள்
கூச்ச சுபாவம்
கௌரவ பிரச்சனை
தாழ்வு மனப்பான்மை
தன்னம்பிக்கை குறைவு
போன்ற பிரச்சனைகளிலிருந்து வெளியே வரவேண்டும்
அப்படி வந்தால் மட்டுமே
வாழ்வில் முன்னேறி
மனைவி மக்களை காப்பாற்ற முடியும்
அப்பொழுது கூட .
ஆண்களுக்கு அது அவர்களுக்கான வாழ்க்கை இல்லை.
மனைவி மக்களின் நன்மையை கருத்தில் கொண்ட வாழ்க்கையே அது.
இருந்த போதும்
மனைவி மக்களை காப்பாற்றுவது என்பது
ஒவ்வொரு ஆண் மகனின் கடமை
அந்த வகையில்
ஆண்கள் சற்றும் யோசிக்காமல்
எதையுமே கௌரவ குறைச்சலாக நினைக்காமல்
இந்தக் கலியுகத்திற்க்கு தகுந்த முயற்சி செய்து தான் ஆக வேண்டும்...
அப்படிப்பட்ட முயற்சி ஸ்தானத்தை
கருத்தில் கொண்டு
முயற்சி ஸ்தான அதிபதி வலுவாக இருக்கும் பட்சத்தில் அதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை ...
ஒருவேளை வலுவாக இல்லாத பட்சத்தில்.!!
அதை வலுப்படுத்து முயற்சிக்க வேண்டும்
எந்த வகையில் முயற்சிக்க வேண்டும்.?
அதாவது
உங்களுடைய எண்ண
குவியலை
அந்த பாவகத்தின் மீது குவிக்க வேண்டும்....
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jayakannan
Call or WhatsApp
78100 22628
#👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
எந்த ராசி எந்த லக்னக்காரராக இருந்தாலும்...
ஆண் பெண் என யாராக இருந்தாலும்....
எந்த வயது நபராக இருந்தாலும்...
சனி தசை சனி புத்தியில்
கை கால் வலி உடல் வலி
முதுகு வலி குறிப்பாக
மூட்டு வலி குதிகால் வலி..
போன்ற வலிகள் ஏற்படுவது சகஜம்...
இந்த நிலையில்
அதாவது
இந்த காலகட்டத்தில்
ஆங்கில மருத்துவத்தை எடுத்துக் கொள்வதை விட..
பிசியோதெரபி மருத்துவம் எடுத்துக் கொள்வது சிறந்தது...
ஏனெனில்...
சனி பகவானை பொருத்தவரை
ஒரு வலியை பொறுமையாக நிதானமாக மெதுவாக இன்னொரு வலியை அனுபவித்து நிவர்த்தி செய்து கொண்டால் மட்டுமே..
சனியின் உக்கிரம் தனியும்.
அதாவது
சனியின் தாக்கம் குறையும்.
சனி திசை சனி புத்தியில் உண்டான உடல் வலி மூட்டு வலி கை கால் வலி குதிகால் வலி
போன்றவை...
விரைவில்
காணாமலேயே போகும்..
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628 #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️












