https://youtube.com/shorts/FtPZvw2Laxo?si=HDP9tEvzDLpY1b6w #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
பெரிய மனிதர்கள்.
எந்த சூழ்நிலையிலும் பெரிய மனிதர்களாகவே நடந்து கொண்டால்.,.
கால தேவனிடம் இருந்து என்றாவது ஒருநாள் பெரிய சலுகை ஒன்று.
நிச்சயமாக கிடைக்கும்.
சிறிய மனிதர்கள்.
எல்லா சூழ்நிலையிலும்
சிறிய மனிதர்களாகவே
இருந்து விடாமல் இருந்தால்.
கால தேவனிடம் இருந்து
சிறிய சலுகையாவது
நிச்சயம் கிடைக்கும்.
அருளையும் பொருளையும் அள்ளித் தருபவர் குரு என்றாலும்.
அதில்
கை தேர்ந்தவர் ஞானி என்றாலும் .....
ஞானப் பாதைக்கு அழைத்துச் செல்பவர் கேது.
அதாவது..
ஞானத்திற்கு அதிகாரம் பெற்ற கிரகம் கேது.
கேதுவே ...
நாளை நடப்பதை இன்றே தெரிந்து கொள்ளக் கூடிய அதிகாரம் படைத்த
குரு ஆவார்.
ஆன்மீகத்தில் ஜோதிடம்
கலந்திருப்பதை போல...
ஜோதிடத்திலும் ஆன்மீகம் கலந்திருப்பது அவசியம்.
ஏனெனில் பாம்புகள் செய்ய இருப்பதை பரமாத்மா ஒருவரை தவிர யார் அறிவார்...
அதை நாமும் அறிய முற்படும்போது
அந்த பரமாத்மாவிடமே
சரணாகதி அடைந்திருப்பது
சிறப்பு....
சுருக்கமாக..
பரமாத்மாவிற்குரிய கிரகமான
புதனின் ஆதிக்கத்தில் பிறந்தாலே இவ்வளவு
ஞானமும் அறிவும்
கிடைக்கிறது என்றால்.!!
பரமாத்மாவிடமே சரணடைவது
எத்தகைய மேன்மையானது
என்பதை
அறிய வைப்பதும்
உணர வைப்பதும்
கேது பகவான்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள
சூட்சம பலனை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Only WhatsApp
78100 22628
சனி பகவானின் பார்வைக்கு என்ன பலன்.?
பொதுவாக சனி பகவானை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ...
சுப அசுப கருமத்தை அனுபவிக்க வைப்பவர்.
சுப அசுப கருமத்தை செய்யத்
தூண்டக் கூடியவர்.
சுப அசுப கருமத்தை செய்ய விடாமல் தடுப்பவர்.
என்பதும் ...
மேலும்...
சனிபகவான்...தான் அமர்ந்த...
இடத்திலிருந்து 3,7,10 என...மூன்று வித பார்வைகளை பார்ப்பார் என்பதும்...
அடிப்படை புரிதலுக்கானது.
பொதுவாக..
சனி பார்வை கெடுதலை மட்டுமே தரும் என்று சொல்லிவிட முடியாது....
ஏன் .? எப்படி.?
உங்களுடைய லக்னத்திற்கு
சனி பகவான்.,
திரிகோணாதிபதியாக இருந்து
திரிகோணத்திலேயே அமர்ந்து பார்ப்பதை விட.
கேந்திரத்தில் அமர்ந்து பார்ப்பது
நன்மை அளிக்கும்.
என்ன நன்மை..?
அசுப கர்மங்களை செய்யவிடாமல்.
சுப கர்மங்களைச் செய்ய தூண்டும்.
அதேபோல
உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான்.
கேந்திராதிபதியாக இருந்து
கேந்திரத்திலேயே அமர்ந்து பார்ப்பதைவிட.
திரிகோணத்தில் அமர்ந்து பார்ப்பது நன்மை அளிக்கும் .
என்ன நன்மை.?
அசுப கர்மங்களை அனுபவிக்க விடாமல்.
சுப கர்மங்களை அனுபவிக்க வைக்கும்.
இதுவே...
உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் திரிகோண அதிபதியாக இருந்து.
மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து பார்த்தால்.
சுப கர்மங்களை அனுபவிக்க விடாமல் தடுக்கும்.
மேலும்
உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் கேந்திர அதிபதியாக இருந்து
மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து பார்த்தால்.
அசுப கர்மங்களை செய்யத் தூண்டும்.
குறிப்பாக...
சனி தன்னுடைய பார்வையினால்
எப்பொழுது கெடுதலை செய்வார்...
உங்களுடைய லக்னத்திற்கு
சனி பகவான் மறைவு ஸ்தான அதிபதியாக இருந்து.
அங்கேயே ஆட்சியாக அமர்ந்து பார்த்தாலும் சரி.
அல்லது தன் வீட்டிற்கு...
மறைவு ஸ்தான வீடுகளில்
அமர்ந்து பார்த்தாலும் சரி..
அல்லது ...
ஒரு மறைவு ஸ்தான அதிபதி வேறொரு மறைவு ஸ்தானத்தில் அமர்ந்து...பார்த்தாலும் சரி...
விபரீதமான குரூரமான மோசமான கருமங்களையே அனுபவிக்க வைக்கும்..
இப்பொழுது மனதில் ஒரு கேள்வி எழும்.
சனிபகவான்
சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்யாது.
என்று...
உண்மைதான்..
ஆனால் அதில் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது..
சனி பகவானை எந்த கிரகம் சுபத்துவப்படுத்தி இருக்கிறதோ
அந்த கிரகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு ஜாதகருக்கு அவருடைய பார்வையின் வழியே நன்மையை செய்வார். .
இப்பொழுது மீண்டும் ஒரு கேள்வி எழும்.
சனியுடன் ஒரு சுப கிரகம் நெருங்கி இருந்து சுபத்துவ படுத்தினால் தானே இந்த பிரச்சனை..
சனி பகவானை பார்வையாலேயே ஒரு கிரகம் சுபத்துவப்படுத்தி இருந்தால்.?
உண்மைதான்...
குரு போன்ற சுப கிரகங்கள்
தனது ஏழாம் பார்வையை தவிர்த்து..
ஐந்து ஒன்பதாம் பார்வையால் சனியை சுபத்துவப்படுத்தி இருக்கும் பட்சத்தில்....
சனிபகவான் அவருடைய பார்வையின் வழியே நன்மையைச் செய்வார்..
மேலும்...
குரு பகவான் உங்களுடைய லக்னத்திற்கு எந்த ஆதிபத்தியத்திற்கு உரியவரோ
அவர்களின் மூலம் அல்லது அவர்களின் தயவின் மூலம்
மட்டுமே சனிபகவானால் நன்மையைச் செய்ய முடியும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
பொதுவாக அனைத்து லக்னத்திற்கும் 2,7 ஆம் பாவகம் மாரக ஸ்தானம். அதன் அதிபதிகள் மாரகாதிபதிகள்.
ஏன்.?
உங்களுடைய லக்னத்திற்கு 8 ஆம் பாவகத்தின் தன்மையான ஆயுளை... விரையம் செய்யக்கூடிய ஸ்தானமாக அதாவது ஆயுளை விரயம் செய்யக் கூடிய பாவகமாக
8 இற்க்கு 12 ஆம் வீடு.
7 ஆக வருவதால்..
7 ஆம் பாவகம் மாரக ஸ்தானம்.
அதன் அதிபதி மாரக அதிபதி.
2 ஆம் பாவகம் ஏன் மாரக ஸ்தானம்.?.
உங்களுடைய லக்னத்திற்கு எட்டாம் பாவகத்திற்கு, எட்டாம் பாவகமான லக்னத்திற்கு மூன்றாம் பாவகம் ஆயுள் ஸ்தானம். அந்த ஆயுள் ஸ்தானத்திற்கு. 12 ஆம் பாவகம் ஆயுளை விரையம் செய்யக்கூடிய ஸ்தானமாக
வருவதால்.
உங்களுடைய லக்னத்திற்கு இரண்டாம் பாவகம் மாரக ஸ்தானம்.
மேஷம் கடகம் துலாம் மகரம்
போன்ற....
சர லக்கினத்திற்கு...
2,7 மாரக ஸ்தானம். அதன் அதிபதிகள் மாரகாதிபதிகள்.
(Default).
11 ஆம் பாவகம் பாதகஸ்தானம் அதன் அதிபதி பாதகாதிபதி.
ஏன்.?
உங்களுடைய லக்னத்திற்கு
12 க்கு 12 ஆக அதாவது விரையத்திற்கு விரையமாக 11 ஆம் பாவகம் வருவதால்
11 ஆம் பாவகம் பாதகஸ்தானம்.
அதன் அதிபதி பாதகாதிபதி.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற
ஸ்திர லக்கினத்திற்கு.,.
3,8 ஆம் பாவகம் மாரக ஸ்தானம்.
அதன் அதிபதிகள் மாரகாதிபதிகள்.
ஏன்.?
பொதுவாக ..
ஸ்திர லக்ன அதிபதிக்கு.
3,8 ஆம் அதிபதி பகை கிரகமாகவோ. கொடும் பாவியாகவோ வருவார்.
அதாவது...
ரிஷப லக்ன அதிபதியான
சுக்கிரனுக்கு
மூன்றாம் அதிபதியான சந்திரன் பகை கிரகம்.
எட்டாம் அதிபதியான குரு கொடும் பாவி.
சிம்ம லக்கின அதிபதியான
சூரியனுக்கு
மூன்றாம் அதிபதியான சுக்கிரன் பகை கிரகம்.
எட்டாம் அதிபதியான குரு
பஞ்சமாதிபதியாகவும் வருவதால். அவர் ஐந்தில் அமர்ந்திருக்கிறாரா.? எட்டில் அமர்ந்திருக்கிறாரா.? ஐந்தாம் இடத்தை பார்க்கிறாரா.?எட்டை பார்க்கிறாரா.? என்பதை பொறுத்து மாறுபடும்.
அதேபோல..
விருச்சிக லக்ன அதிபதியான
செவ்வாய்க்கு..
மூன்றாம் அதிபதி சனி பகை கிரகம்.
அட்டமாதிபதியான புதனும் பகை கிரகம்.
கும்ப லக்ன அதிபதியான
சனிக்கு ....
மூன்றாம் அதிபதியான செவ்வாய் பகை கிரகம்.
எட்டாம் அதிபதியான புதன்
சனிக்கு நட்பு கிரகமாக இருந்தாலும்
அட்டமாதிபதியாக வரும் ஒரே காரணத்தினால். அவர் இருக்கும் நிலையை பொறுத்து..
தன்மையைப் பொறுத்து.
மாரகாதிபதியாகவும் செயல்படுவார்....
ஸ்திர லக்னத்திற்கு 3 ஆம் பாவகம் ஏன் மாரகஸ்தானம் எனப்படுகிறது.?
எட்டாம் இடத்திற்கு எட்டாம் இடமாக லக்னத்திற்கு மூன்றாம் இடமாக வருவதால்...
மிதுனம் கன்னி தனுஷ் மீனம் போன்ற
உபய லக்னத்திற்கு....
7 ஆம் அதிபதி பாதகாதிபதியாகவும் மாரகாதிபதியாகவும் வருவார்.
11 ஆம் அதிபதி பாதகாதிபதியாக வருவார்.
ஏன்.?
உபய லக்னத்திற்கு ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்திற்கு விரைய ஸ்தானமாக ஏழாம் இடம் வருவதால். அது பாதக ஸ்தானம் மேலும் அது பகை கிரகமாக வருவதால் அது
மாரக ஸ்தானமும் கூட ..
11 ஆம் அதிபதி பாதகஸ்தானம்
ஏன்.?
விரைய ஸ்தானத்திற்கு
விரைய ஸ்தானமாக
11 ஆம் பாவகம் வருவதால் .
11 ஆம் பாவகம் பாதக ஸதானம்
அதன் அதிபதி பாதகாதிபதி.
இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்.?
பொதுவாக...
எட்டாம் இடம் தானே ஆயுள் ஸ்தானம்...
பிறகு ஏன் .? மாராகாதிபதி பாதகாதிபதி என்று..?
எட்டாம் இடம் என்பது செல்போனில் சார்ஜ் இருக்கும் நிலை.
எட்டாம் இடத்திற்கு விரைய ஸ்தானமான 7 ஆம் இடம் என்பது. செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகும் நிலை.
அதேபோல பாதகாதிபதி என்பது.? என்ன.? அவர் என்ன செய்வார்.?
பெயரிலேயே இருக்கிறது
பாதகாதிபதி என்று
அதாவது கெடுதலை செய்யக் கூடியவர்.
உங்களுடைய பாதுகாதிபதி கிரகம் எது.?
என்பதை பொறுத்து கெடுதல்கள் மாறுபடும்.
அதையும் விளக்கமாகவே கூறி விடுகிறேன்.
சர லக்கினத்திற்கு
11 ஆம் அதிபதி பாதகாதிபதி
அதாவது .
மேசத்திற்கு சனி பாதகாதிபதி
எனவே சனியின் காரகத்துவமான வேலை தொழில் வகைகளில் கெடுதல்களை செய்வார்.
கடக லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி
எனவே சுக்கிரனின் காரகத்துவமான திருமணம் ஆடம்பர பொருட்கள் சொகுசு வாழ்க்கை போன்ற விஷயங்களை கெடுதலை செய்வார்.
துலாம் லக்னத்திற்கு சூரியன் பாதகாதிபதி
எனவே சூரியனின் காரகத்துவமான அரசு அரசியல் அதிகாரம் தந்தை போன்ற விஷயங்களில் கெடுதல்களைச் செய்வார்.
மகர லக்கினத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி
எனவே செவ்வாயின் காரகத்துவமான வீரம் நிலம் வீரியம் போன்ற விஷயங்களில் கெடுதல்களைச் செய்வார்.
ஸ்திர லக்கினத்திற்கு
9 ஆம் அதிபதி பாதகாதிபதி.
அதாவது .
ரிஷப லக்னத்திற்கு
சனி பாதகாதிபதி
எனவே வேலை தொழில் போன்ற விஷயங்களை கெடுதல்களை செய்வார்.
சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி
எனவே
நிலம் ரத்தம் வேகம் போன்ற வகைகளில் கெடுதல்களை செய்வார்.
கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி
எனவே
மனைவி , தாயார், சகோதரிகள், ஆடம்பரம் சொகுசு பூர்வீக சொத்து போன்ற வகைகளில் கெடுதல்களை செய்வார்.
உபய லக்கினத்திற்கு
7 ஆம் அதிபதி பாதகாதிபதியாகவும் வருவதால்.
அதாவது..
மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி
எனவே
தொழில் மனைவி போன்ற சுப காரிய விஷயத்தில் கெடுதல்களை செய்வார்.
கன்னி லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால்
உடல் நலம் வீடு திருமணம் போன்ற விஷயங்களில் கெடுதல்களை செய்வார்.
தனுசு லக்னத்திற்கு புதன் பாதகாதிபதி என்பதால்
தொழில் மனைவி அல்லது கணவன் போன்ற விஷயங்களில் கெடுதல்களை செய்வார்.
மீன லக்னத்திற்கு புதன் பாதகாதிபதி என்பதால்
உடல் நலம் வீடு தாயார் போன்ற விஷயங்களிலும் மேலும் திருமண பந்தத்திலும் கெடுதல்களை செய்வார்.
குறிப்பாக...
இவை
அனைத்தும்...
அந்தந்த லக்னத்திற்கு அதற்குரிய தசா புத்திகள் நடக்கும்போது மட்டுமே நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது..
குறிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது....
பாவத்துவமாக இருக்கும்போது அதிக கெடுதல்களும்...
சுபத்துவமாக இருக்கும்போது
கெடுதல்களே இல்லாமலும்
இருக்கும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
https://youtube.com/shorts/fGgps8GVkig?si=ASxdkQwOzQ4Ze43a #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
பேய் இருக்கிறதா இல்லையா.?
உலகில் நோய் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா.?
இந்த இரு வேறு கேள்விகளும்....
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்குமானதாக இருந்தாலும்.
நோயை அனுபவித்தவர்களுக்கே நோயைப் பற்றி தெரியும்.
அதேபோல...
பய உணர்வை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கே பேயை பற்றி தெரியும்.
பொதுவாக ...
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால்...
எளிதில் நோய் தொற்று ஏற்படும்.
அதுபோல..
ஜாதகத்தில் ஒரு சில பாவகங்கள் பலவீனம் அடைந்து பாவத்துவமும் அடைந்திருந்தால்
அதீத பய உணர்வு ஏற்படும்...
அந்த வகையில்...
பொதுவாக ...
ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்து...
உடலுக்கு ஒவ்வாத உணவை உண்ணும் போது நோய் தொற்று ஏற்படுகிறது.
அதுபோல...
உதாரணமாக.
ஒருவரின் ஜாதகத்தில் குறிப்பிட்ட பாவகங்கள் அல்லது குறிப்பிட்ட கிரகங்கள் வலுவிழந்து இருக்கும்போது..
அவருக்கு இயற்கையிலேயே அதீத பய உணர்வு..
இருக்கும்.
அப்படிப்பட்ட நபரை
இருட்டு, அடர்ந்த காடு, சுடுகாடு, பிணவரை, கோர விபத்து இதுபோன்று சராசரி மனிதர்களுக்கே பயம் ஏற்படக்கூடிய இடங்களுக்கு சென்றாலோ..
அவற்றை பார்த்தாலோ....
பய உணர்வை மேலும் தூண்டச் செய்து...
பேய் பிடித்ததை போன்ற உட்ச பட்ச பய உணர்வு நிலைக்குச் சென்று.. தன் நிலையை மறப்பார்கள்.
ஒருவர் இது போன்ற நிலைக்கு உள்ளாவதற்கு....
ஜோதிட ரீதியான காரணம் என்ன என்பதை விளக்கும் பதிவு தான் இது.!!
பொதுவாக மனம் ஒரு குரங்கு என்பார்கள்.
மனக்குரங்கை சரியாக கையாளவில்லை என்றால்..
சாதாரண மனிதர்களே தன் நிலையை மறந்து விடுவார்கள்.
அந்த வகையில் மனதை குறிக்கக்கூடிய சந்திரன்
அமானுஷ்ய கிரகங்களான
ராகு உடன் நெருங்கி இருந்து..
சனியின் பார்வை அல்லது இணைவு பெற்று அதிக பாவத்துவமடைந்திருந்தாலும்
அதீத பய உணர்வுடனேயே இருப்பார்.
மேலும் இந்த இணைவு...
உங்களுடைய லக்னத்திற்கு
அமானுஷ்ய பாவகமான
எட்டாம் இடத்தில் இருக்கும் பட்சத்திலும்...
அல்லது நீங்கள் எந்த லக்னமாக இருந்தாலும்..
கால புருஷ தத்துவத்திற்கு
எட்டாம் இடமான விருச்சிகத்தில் இந்த இணைவு ஏற்பட்டிருந்தாலும்.
பய உணர்வு கண்டிப்பாக இருக்கும்.
இந்த கிரக அமைப்பில் உள்ள குழந்தைகளை...
தனியாக படுக்க வைப்பதோ
இருட்டில் தனியாக அனுப்புவதோ
விளையாட்டாக பயமுறுத்துவதோ
கூடாது.
இந்த அமைப்பில் உள்ள நபர்கள்...
நண்பர்கள் வற்புறுத்தினார்கள்
உறவினர்கள் வற்புறுத்தினார்கள்
என்கிற காரணத்தோடு
பய உணர்வை தூண்டக்கூடிய இடங்களுக்கு
செல்லக்கூடாது..
குறிப்பாக ...
இதன் மூலம் ஒருவருக்கு எப்பொழுது பாதிப்பு ஏற்படும் என்றால் ..
அது...
சந்திரன் சனி, ராகு போன்ற தசா புத்தி காலத்தில்..
மட்டுமே தெரியவரும்.
மற்ற தசா புத்தி காலங்களில் இருக்காதா.?
என்றால்..
அந்தந்த கிரக காரகத்துவம் சார்ந்த பய உணர்வு
இருக்கவே செய்யும்..
அதாவது...
சனியின் காரகத்துவம் வேலை தொழில் போன்ற வகையில் பய உணர்வு.
சந்திரனின் காரகத்துவமான தாயாரை பற்றிய கவலை அல்லது நீர்நிலை சார்ந்த வகைகளில்
பய உணர்வு இருக்கும்.
ராகுவின் காரகத்துவமான மாந்திரீகம் போன்ற வகைகளிலான பயம்.
அல்லது திருடர்களை நினைத்து பயம். பிரயாணம் செய்வதில் பயம். போன்றவாறு
இருக்கவே செய்யும்.
அதை....
கடவுள் வழிபாடு
தியானம்
முறையான மருத்துவ கவுன்சிலிங்
போன்ற விஷயங்கள் ...
பய உணர்விலிருந்து
விடு பட
உதவும்
என்றாலும்....
இதற்கு விதிவிலக்காக...
சந்திரன் சனி ராகு விற்க்கு சுப கிரக பார்வை கிடைத்திருக்குமேயானால்...
இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது..
குறிப்பாக...
லக்னாதிபதி வலுவுடனும் சுபத் தன்மையுடனும் இருக்கும் பட்சத்தில்
இதைப் பற்றி ஜாதகர் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
https://youtube.com/shorts/m8C-CEcb1DQ?si=sUfG56glHkfrgERnநீங்கள் பிறந்த திதியில் ஆரம்பித்து பதினோராவது திதி வரும் நாளில் குலதெய்வத்தை வழிபட உங்கள் கோரிக்கை நிறைவேறும்.
உதாரணமாக நீங்கள் பிரதமை திதியில் பிறந்திருந்தால் ஏகாதசி திதியில் குலதெய்வத்தை வழிபடுவது நன்மையை தரும்.
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22 628
இதை ஒரு போட்டோவாக மாற்றி போட்டோவுக்கு திருப்பதி இருக்குமாறு செய்யவும். #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
ஒருவர் தனக்கு தற்போது நேரம் சரியில்லை என்றால்.
கோச்சார கிரக நிலை
அவருக்கு சாதகமாக இல்லை என்று அர்த்தம்.
கொஞ்ச காலமாகவே வாழ்க்கையின் போக்கு சரியில்லை என்றால்.
ஏதேனும் ஒரு கிரகம் 6,8,12 இல் அமர்ந்து பாவத்துவம் அடைந்து
தசை நடத்திக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
பிறந்தது முதலே வறுமை கடன் நோயினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் என்றால்.?
லக்னாதிபதி 6 8 12 இல் மறைந்து பாவ கிரகங்களால் சூழப்பட்டுள்ளது. அல்லது தொடர்ச்சியாக அவ யோக தசையை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என அர்த்தம்.
கடுமையாக உழைக்கிறேன் நன்றாக பணம் சம்பாதிக்கிறேன். இருந்தும்
கையில் பணமும் தங்கவில்லை தங்கமும் தங்கவில்லை என்றால்...
குருபகவான்...ராகு கேதுவினால் கிரகணம் அடைந்துள்ளார். அல்லது தன காரகன் குருபகவான் தனஸ்தானம் எனும் இரண்டாம் இடத்தில் தனித்து அமர்ந்து காரகோ பாவக நாஸ்தி எனும் அமைப்பில் உள்ளார் என்று அர்த்தம்.
எண்ணற்ற வாய்ப்புகள் வருகிறது பயன்படுத்துவதில் தடை தாமதம் அல்லது
தயக்கம் பயம் உண்டாகிறது என்றால்.?
யோக தசை நடந்து கொண்டிருக்கிறது அதே சமயம் லக்னாதிபதி வலுவில்லாமல் இருக்கிறார் என்று அர்த்தம்.
திருமணம் செய்து கொள்வதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளது.
பெண் கிடைக்கவில்லை என்றால்...
2, 7 ஆம் பாவகாதிபதிகள் 6,8,12 இல் மறைந்துள்ளது. அல்லது களத்திர காரகனான சுக்கிரன் 3,8 ஆம் இடத்தில் மறைந்து இருக்கிறார். அல்லது சூரியனுடன் அஸ்தங்கம் ஆகி உள்ளார். அல்லது ராகு கேது உடன் கிரகணம் ஆகி உள்ளார் என்று அர்த்தம். மேலும் குறிப்பாக மனைவியை குறிக்கக்கூடிய ஏழாம் பாவகத்தில் களத்திர அதிபதியான சுக்கிரன் அமர்ந்து தசை நடத்தும் பட்சத்திலும் திருமணத்தை தாமதப்படுத்துவார். மேலும் களத்திர பாவகமான ஏழாம் இடத்தில் சுப காரியங்களை நிகழ்த்தக்கூடிய குருபகவான் தனித்து அமர்ந்து தசை நடந்தாலும் திருமணம் தாமதமாகும்.
ஒரு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன்
இப்பொழுது நன்றாக இருக்கிறேன் என்றால்.?
5,9 ஆம் அதிபதிகளின் தசா புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
உங்கள் ஜாதக #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
ஒரு ஜாதகத்தில் அநேக பாவ கிரகங்கள் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில்....
ஜாதகருக்கு அது....
உயர்ந்த அந்தஸ்து ,அதிகாரம் , உயர்தர பாதுகாப்பை தரும்.
பொதுவாக...
இயற்கை பாவ கிரகங்கள் சுபத்துவம் அடையும்போது அதன் குணங்கள்...
பின் வருமாறு இருக்கும்.
சுபத்துவமான சனி:
ஜாதகருக்கு மிகுந்த பொறுமை, அவர் சார்ந்து இருக்கக்கூடிய துறையில் நேர்மை. மற்றும் ஆழமான ஆன்மீகம் தேடல்.மற்றும் தத்துவர்த்தமான புரிதலுடன் கூடிய அனுபவ அறிவை தரும்.
சுபத்துவமான சூரியன்:
அரசு அதிகார உயர்பதவிகள் தேடி வரும். தலைக்கனம் இல்லாத தன்னம்பிக்கையை தரும். உயர்ந்த அந்தஸ்தையும் கௌரவத்தையும் தரும்.
சுபத்துவமான செவ்வாய்: வீணான முரட்டுத்தனத்தைக் குறைத்து, ஆக்கபூர்வமான தைரியத்தையும், நிர்வாகத் திறமை மற்றும் நில புலன்கள் சேர்க்கையை தரும்.
சுபத்துவமான ராகு:
உலகியல் ரீதியான பிரம்மாண்ட வெற்றிகளையும் லௌகீக வாழ்க்கையில் அனுபவிக்க கூடிய போகங்கள்...
அனைத்தையும் அனுபவிக்க கூடிய வாய்ப்பை தரும்.
சுபத்துவ கேது:
ஆன்மீக ரீதியான உயர் ஞானத்தையும் வழங்கும்.
அது மட்டுமல்ல
லௌகீக வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை எளிமையாக கடந்த செல்வதற்கு உண்டான பக்குவத்தை தரும்.
அதேபோல....
6, 8, 12 ஆகிய மறைவிட அதிபதிகள் சுபத்துவம் பெற்றால், .
வெளிநாடு யோகம், பங்குச்சந்தை அல்லது எதிர்பாராத சொத்துக்கள் மூலம் கோடீஸ்வர யோகம் உண்டாக்கூடிய வாய்ப்பை தரும்.
மேலும்.....
குறிப்பாக....
இயற்கை பாவ கிரகங்கள்
மற்றும் மறைவு ஸ்தான அதிபதிகள்....
சுபத்துவம் பெறாமல் லக்னத்தையோ அல்லது முக்கிய பாவகங்களையோ , தசா நாதனையோ பார்த்தால்.? அவற்றின் மூலம் பாதிப்புகள் இருக்கும்.
ஆனால் ....
சுபத்துவம் அடைந்து அவற்றை பார்க்கும் போது ...
அந்த பாவகங்கள் மறைமுக வலுப்பெற்று...
ஜாதகருக்கு அவற்றின் மூலம் சிக்கல்களும் சங்கடங்களும் அசிங்க அவமானங்களும்
ஏற்படாதவாறு ஒருவித பாதுகாப்பைத் தரும்..
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
ஊழ்வினை கருமத்தில் இருந்து தப்பிப்பதற்கு.....
கையில் வைத்து இருக்கக்கூடிய கரு நாக பாம்பு எனும் கருமத்தை கீழே விட்டாலே அது போய்விடும்...
அதை செய்வதற்கு மனம் இல்லாமலும் வழி தெரியாமலும்.
கையில் விஷ பாம்பை வைத்துக்கொண்டு..
பாம்பிடம் இருந்து தப்பிப்பதற்கு
வேறு ஏதாவது உபாயம் உள்ளதா என்று யோசித்து கொண்டு....
தானம் தர்மம் தியாகம் தொண்டு
ஈகை இரக்கம் கருணை..
போன்ற நற்செயல்களை செய்யாமல்....
கருமத்தை இறக்கி வைத்து விடலாம்.
என எண்ணினால்..
கர்மம் என்னும் கரு நாக பாம்பை கையில் வைத்து..விடாமல் இறுகபிடித்துக் கொண்டு....
கர்மத்திலிருந்து தப்பிக்க வழி உள்ளதா என்று யோசிப்பது போல் ஆகிவிடும்.
கையில் இருக்கக்கூடிய பாம்பை கையில் இருந்து விடாமல் எப்படி தானாக போகாதோ..
அதுபோல..
ஊழ்வினை கருமத்தை
நற்கருமத்தின் மூலமே அகற்ற முடியும்.
இல்லையெனில் ஊழ்வினை கருமத்தை அனுபவிக்க வைத்துக் கொண்டே இருக்க வைத்து விடும்.
அதாவது...
ஒருவர் ஊழ்வினை கர்ம பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்றால்.
அதிலிருந்து மீள்வதற்கு.....
சுப கர்மங்களை செய்ய வேண்டும்...
மேலும்
கலியுகத்தில்...
எதற்காக ஒரு கருமத்தை செய்தோமோ எது வேண்டும் என்று ஒரு கருமத்தை செய்தோமோ மீண்டும் அதன் வழியாகவே கருமத்தை அனுபவிக்க வைத்து விடுகிறது.
பெரும்பாலும்
பணத்தின் மூலமாகவே
கர்ம பலன் தாக்குகிறது..
அப்படிப்பட்ட கர்ம பலனில் இருந்து விடுபடுவதற்கு
நல்ல விஷயங்களுக்கு செலவு செய்தாலே ஒழிய..
கர்ம பலன் உங்களை விடாது.
அதையும் மீறி ...
ஒருவர்
செய்த கர்மத்தை மூடி மறைத்து இறுக பிடித்து மனசாட்சி எனும் கதவை அடைத்து கொண்டு வாழ்ந்தாலும்...
ஊழ்வினை எனும் கரும பலன்
கதவை தட்டாமலேயே
வந்து சேரும்.
பொதுவாக....
கருமம் என்பது செயல்.
ஊழ்வினை கர்மா என்பது
இதற்கு முன் நாம் செய்த பாவ செயல்.
ஒரு செயலை மற்றொரு செயலால் சரி செய்ய வேண்டும்.
வைரத்தை வைரத்தால் அறுப்பது போல...
சுருக்கமாக...
தீயதை ....
பார்க்காதே
கேட்காதே
பேசாதே
என்று இருந்து கொண்டு...
நல்லதை மட்டும் நினைத்தால்
நல்லதை மட்டும் செய்தால்
நல்லதே நடக்கும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628













