#comrade Ravindranath GR
#cmjoshafvijay
மதுவிற்பனையை தனியாரிடம் விடுவது கூடாது.
தனியார்மயமாக்கல் மது மாஃபியாக்களின் லாப வெறிக்கே உதவிடும்.
அரசின் மதுக்கொள்கை,மக்களை மதுப் பழக்கத்திலிருந்து மீட்கும் நோக்கமுடையதாகவே இருக்க வேண்டும்.
படிப்படியாக முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என்ற பெயரில் தனியார் மதுக்கடைகளை திறக்கக் கூடாது.
மது உற்பத்தி,விநியோகம்,விற்பனை உள்ளிட்ட அனைத்திலும் அரசின் முழு கட்டுப்பாடு அவசியம். #📺வைரல் தகவல்🤩
#COMRADE N Periya Samy
#COMRADE Ravindranath GR
மதுபான விற்பனை தனியாருக்கு (கையில்) அளிக்கப்படும் எனில், தமிழ்நாடு அமைதி கொள்ளாது!
சில்லறை விற்பனை வழியாக அரசின் கருவூலத்துக்கு வந்து கொண்டிருக்கும் நிதியாதாரத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது சமூக நீதியா?
மது உற்பத்தி ஆலைகளை இழப்பீடு இல்லாமல் அரசுடைமை ஆக்க தயங்குவது ஏன்?
ஆற்றல் இல்லையா? அல்லது, அடிமைப்பட்டு வீட்டீர்களா?
உணர்ச்சிகளை தூண்டுவதில் கொள்கை நிலை வெளிப்படாது. அரசின் நடவடிக்கைகள் அதனை வெளிப்படுத்த வேண்டும் ....
தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது, பொது சுகாதாரத்தை கை கழுவும் மக்கள் விரோதப் போக்காகும். ...
தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் .. #📺வைரல் தகவல்🤩 .
அரசு நிர்வாகம் அரசு அதிகாரிகளின் மெத்தனம் அதிகாரிகளின் லஞ்ச ஊழல் கார்ப்பரேட்டுகளின் கொழுத்த லாபம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அரசு இவையெல்லாம் மனித உயிர்களை எள்ளி நகையாடி உயிர்களை சூறையாடி பணத்தை வாரி அழுகிறது விஜய் அரசு என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறது கார்ப்பரேட் நலனா மக்கள் நலனா கார்ப்பரேட்டின் கொழுத்த லாபமா மக்களின் வாழ்வாதார உரிமைகள் என்ற கேள்விக்கு விடை சொல்ல வேண்டியது தமிழக முதல்வர் விஜய்யும் தமிழ்நாடு அரசும் #😢Sad Reality😔
விஜய் அரசே நெஞ்சில் நீதி இருக்குமானால் மதுவிலக்கு அமல்படுத்துவதற்கு முயற்சி செய் மதியாபாரத்தை தனியாரிடம் ஒப்படைப்பது மது வியாபாரத்தை அதிகப்படுத்தி ஆளுகிற அரசு கல்லா கட்டுவதற்கான வேலையை ஆளுகிற கட்சி கல்லா கட்டுவதற்கு வேலையாக தான் தெரிகிறது இது முற்றிலும் கண்டனத்திற்குரியது அநீதி இழைப்பதற்கான சூழ்ச்சியான மறைமுக செயல்பாடாக தெரிகிறது இந்த முடிவை பின் வாங்கி மதுபான கடைகளை படிப்படியாக குறைப்பதற்கு மக்கள் மீது விஜய்க்கு அக்கறையாக இருக்குமானால் பெண்களின் மீது அக்கறை இருக்குமானால் மதுபான கடைகளை மேலும் மேலும் குறைத்து சமூகத்தை போதையிலிருந்து விடுவிக்கிறதுக்கு விஜய் முன்வருவாரா அப்படிங்கிறதுதான் தமிழக பெண்கள் எழுப்புகிற கேள்வி குரல் j #📺வைரல் தகவல்🤩
#📺வைரல் தகவல்🤩 தமிழக முதல்வர் விஜய் அரசின் டபுள் கேம் அணுகுமுறை போதை கலாச்சாரத்தை ஒழிக்கணும்னு பேசிக்கிட்டே அரசு அதிகாரிகளை விட்டு மதுபான வியாபாரத்தை தனியார் மயம் ஆக்குவதற்கான ஏற்பாடு என்பது தெரிய வருகிறது மதுபான விற்பனை தனியார் மயமானால் மதுபான வியாபாரம் அதிகமாகும் விற்பனை அதிகமாகும் மதுபானம் அதிகமாக விற்பனையால் பெண்கள் மீதான தாக்குதல் அதிகமாகும் சமூக சீரழிவுகள் அதிகமாகும் மதுபானத்தை குறைப்பதற்கு இளைஞர்களை மதுபான கலாச்சாரத்தில் இருந்து மீட்பதற்கு முதல்வர் விஜய் அரசிடம் என்ன திட்டம் உள்ளது ஊடகவியலாளர்களை பத்திரிக்கை யாளர்களை சந்திக்காமல் அதிகாரிகள் மூலமாகவும் அமைச்சர் மூலமாகவும் இது போன்ற மக்களுக்கு கெடுதலான விஷயங்களை அமல்படுத்துவதற்கு மறைமுகமாக செயல்படுகிற ஒரு முதலாளித்துவ சிந்தனை உள்ள போக்காக தெரிகிறது மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் இந்த அணுகுமுறை மாற்றி ஒரு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவது தான் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு சரியாக இருக்கும் பெண்களை பாதுகாக்கிறேன் சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்றெல்லாம் அறிவித்து அதுக்கு ஒரு விளம்பரம் தேடி அதை இவரே அந்த வாகனத்தை சாரதியாக இயக்கி அதை ஒரு விளம்பரமாக மாற்றாமல் ஆக்கபூர்வமாக போதி கலாச்சாரத்தை தடுப்பதற்கு குறைப்பதற்கு என்ன நடவடிக்கை அதை எடுக்கலாம் விற்பனை அதிகமாக என்ன இருக்கு முடிவு பண்ண வேண்டியது முதலமைச்சர் அமைச்சரவை அதிகாரி இன மக்கள் யாரையும் பிளே பண்ண மாட்டாங்க நினைக்கிறீர்களா? இதெல்லாம் தெளிவாக முழு பொறுப்பும் முதல்வர் விஜய் தான் ரெண்டே கேள்விதான் மது கலாச்சாரத்தை குறைக்க போறீங்களா இல்ல மது விற்பனை அதிகரிக்க முடியல இரண்டு கேள்விதான் சமூக சீரழிவை தடுக்க போறிங்களா குறைக்க போறிங்களா சமூக சீரழிவு அதிகமாக போறியா இதுல ஏமாற்று வித்தைக்கெல்லாம் வேலை இல்லை தமிழக மக்கள் நீங்க என்ன உங்களுடைய சமிக்கி வந்தாலும் அது கெட்டிக்காரனா இருந்தாலும் 8 நாளுக்குள்ள வெளில வந்துடும் ஆகையினால் முதல்வர் விஜய் அவர்கள் ராகப்பூர்வமான அறிவியல் வரலாற்று பூர்வமான ஒரு சமூக அக்கறையுள்ள மக்களை பாதுகாக்க அக்கறை உள்ள அரசியல் தலைவர்களை ஒரு குழு அமைத்து அவர்களிடம் ஆலோசனை கேட்டு நகர்த்துவது சரியாக இருக்கும் இடம் என்று முடிவு செய்வது நிச்சியமாக பெண்கள் வாழ்க்கையை சீரழிக்கும் இளைஞர் உடைய வாழ்க்கை மூழ்கடிக்கப்படும் உங்களுடைய அடையாளம் வரும்போது எதுவும் பயன்படாது அம்பலப்படுவீர்கள் மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பாக அமையும் எச்சரிக்கையான பதிவு
https://www.facebook.com/share/v/1CdXzDPPH4/ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🚩. 🚩. 🚩. 🚩 🚩 🔥 🔥🔥 🔥 🔥
இந்திய ஜனநாயகத்தின் விழுமியங்கள் ஆன இந்திய அரசியல் சாசனத்தை (மீறுகிற )பாதுகாக்கத் தவறுகிற மக்கள் விரோத ஜனநாயக விரோதபாசிச ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக இந்திய நாடு முழுவதும் வீரியமான குரலோடு கண்டனங்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது
இந்திய மக்கள் ஒற்றுமைக்கு எதிராக களமாடுகிற ஆர்எஸ்எஸ் பாஜக மக்கள் விரோத பாசிச அரசியலை 55 ஆண்டு காலத்துக்கு மேலாக பாசிச ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு எதிராக
மார்க்சிய கம்யூனிச சித்தாந்தத்தின் போர்வாள் கொண்டு ஆர் எஸ் எஸ் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக
பாட்டாளி வர்க்க தொழிலாளி வர்க்க நடுத்தர அடித்தட்டு ஏழை எளிய மக்களின் குரலாக களம் கண்ட கள போராளி
செயல் வீரர் கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராய் விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு மோடியின் கோரமுகம்
மோடியின் கேடி கும்பல் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை கபலிகரம் செய்து ஏழை எளிய அடித்தட்டு நடுத்தர மக்களுடைய வயிற்றில் அடித்து
வாரிசுருட்டி அம்பானி கஜானாவை நிரப்பி கார்ப்பரேட்டுகள் உடைய கடன் எல்லாம் தள்ளுபடி செய்து ஏறத்தாழ 30 லட்சம் கோடி ரூபாயை மக்களுடைய பணத்தை தள்ளுபடி செய்து
12 ஆண்டுகளில்பெட்ரோல் டீசலில் பெற்ற வரி மட்டும் ஏறத்தாழ 50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல மக்களுக்கோ நாட்டுக்கோ எந்த பலனும் இல்லை
மக்களை மேலும் மேலும் ஏழ்மையாக்குவதும் மத அரசியலையும் சாதிய மத மோதலையும் உருவாக்குவதும்
ஒரு பாசிச அரசியலை முன்னிறுத்தி இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாஜகவின் பொருளாதாரக் கொள்கையின் சூழலில் சிக்கி
மக்கள் வாழ்வு அழிந்து கொண்டிருக்கிற அபாயகரமான சூழல் என்பது இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கிறது
இதுவரைக்கும் இந்தியாவில் அமலாக்கத்துறை வருமான வரித்துறை ரெய்டு பண்ணி பல்லாயிரம் கோடி கருப்பு பணத்தை அரசு கஜானாவுக்கு கொண்டு வந்த வரலாறு இல்லை
ரைடு நடக்கும் மறைமுகமாக டீலிங் ஆகி பாஜகவினுடைய கஜானாவுக்கு போய் சேர்ந்து விடும் இதுதான் வரலாறு
பாஜகவுக்கு எதிர்த்துருவமான மக்கள் நலன் சார்ந்த அரசியலை வீழ்த்துவதற்கு இது போன்ற அமலாக்கத்துறை வருமானவரித்துறை வைத்துக்கொண்டு மிரட்டுகிற செயலை விளம்பரப்படுத்துகிற
கேவலமான போக்கை மோடி கும்பலான கேடி கும்பல் கேவலமான கேடுகெட்ட அரசியலை தொடர்ந்து நடத்துகிறது
அதனுடைய உச்ச பச்சம் தான் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற சிறை சென்று ஆர்எஸ்எஸ் பாசிச ஏகாதிபத்திய முதலாளித்துவ கார்ப்பரேட் அரசியலுக்கு எதிராக களம் கண்ட தோழர் பினராய் விஜயன் அவர்கள்
ஏறத்தாழ 10 ஆண்டு காலம் கேரளாவில் இடதுசாரி முதலமைச்சராக பணியாற்றி கேரளாவில் இந்தியாவிலே மக்கள் நலன் சார்ந்த அரசாங்கத்தை நடத்திய முதன்மையான மாநிலமாக வளர்ச்சி அடைந்த மாநிலமாக
நிலைநிறுத்திய பெருமைக்குரியவர் தோழர் பினராய் விஜயன் அவர்களை அமலாக்க துறையின் மூலமாக அச்சுறுத்துவது ஒரு முடியையும் புடுங்க முடியாது
ஊடகத்தில் விளம்பரப் படுத்த பயன்படுமே தவிர உன்னுடைய ரைடில் எதுவும் எடுக்க முடியாது இருந்தா தானே எடுக்கலாம்
இது போன்ற அநாகரிக அரசியலுக்கு காங்கிரசும் சாமரம் வீசுவதாக தெரிகிறது ராகுல் காந்தி அரசியல் மோடி அரசியலோடு ஒரு நிழல் அரசியலை நடத்துவதை மக்கள் தோலுரிருப்பார்கள் புறந்தள்ளுவார்கள் வீழ்த்துவார்கள் கரையான்களால் நெருப்பை நீண்ட முடியாது கனல் தகித்து கொண்டே இருக்கும்
காங்கிரஸ்க்கும் பாரதிய ஜனதாவுக்கும் அழிவு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது பாஜக ஆர் எஸ் எஸ் மோடியின் பாசிச அரசியல் அதிகாரத்தை கண்டித்து
இந்திய நாடு முழுவதும் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் கண்டனங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்
பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் மோடியின் அதிகாரத்தின் அச்சாணியை முறிக்கும் வரை போராட்டங்கள் வீரியமடைந்து கொண்டே இருக்கும்
வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடிய அந்த வீர முழக்கம் புரட்சி முழக்கம் இப்போது கொள்ளைக்காரர்க ளான மத்தியில் ஆளுகிற ஒன்றிய ஆட்சியாளர்களின் பாசிச மக்கள் விரோத ஜனநாயக விரோத அரசியலை வீழ்த்துவதற்கு
பாசிச அதிகாரத்தின் அச்சாணியை முறிப்பதற்கு நெருப்பை கக்கும் அனலின் புரட்சி குரலாகஇன்குலாப் சிந்தாபாத் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் சிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் என்ற புரட்சி குரல் வீரியமடைந்து கொண்டே இருக்கும்
ஏகாதிபத்திய பாசிச அரசியலை வீழ்த்தி பாசிசத்திற்கு சவக்குளி தோன்டுகிற வரை கொதிநிலை நெருப்பு கனலாக இளைஞர்களும் மாணவர்களும் பகத்சிங் வாரிசுகளாக புரட்சி வீரர்களாக களமாடுவார்கள் #💪இலட்சிய கனவு 💭
🔥 🔥 🔥 🔥 🔥
🚩. 🚩. 🚩. 🚩. 🚩







![📺வைரல் தகவல்🤩 - KARUPPU NEWS Breaking News திறமையற்ற பிரதமர் பிரதானை பதவி நீக்காவிட்டால் வரலாற்றிலேயே மிகத் திறமையற்ற பிரதமர் ஆவீர்கள் ஜன்தர் மந்தரில் பிரதமர் மோடியை குறிவைத்து CJP தலைவர் -பிஜித் திப்கே அதிரடி karupp.in] KARUPPU NEWS Breaking News திறமையற்ற பிரதமர் பிரதானை பதவி நீக்காவிட்டால் வரலாற்றிலேயே மிகத் திறமையற்ற பிரதமர் ஆவீர்கள் ஜன்தர் மந்தரில் பிரதமர் மோடியை குறிவைத்து CJP தலைவர் -பிஜித் திப்கே அதிரடி karupp.in] - ShareChat 📺வைரல் தகவல்🤩 - KARUPPU NEWS Breaking News திறமையற்ற பிரதமர் பிரதானை பதவி நீக்காவிட்டால் வரலாற்றிலேயே மிகத் திறமையற்ற பிரதமர் ஆவீர்கள் ஜன்தர் மந்தரில் பிரதமர் மோடியை குறிவைத்து CJP தலைவர் -பிஜித் திப்கே அதிரடி karupp.in] KARUPPU NEWS Breaking News திறமையற்ற பிரதமர் பிரதானை பதவி நீக்காவிட்டால் வரலாற்றிலேயே மிகத் திறமையற்ற பிரதமர் ஆவீர்கள் ஜன்தர் மந்தரில் பிரதமர் மோடியை குறிவைத்து CJP தலைவர் -பிஜித் திப்கே அதிரடி karupp.in] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_236923_248765ba_1782065235202_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=202_sc.jpg)




