நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ என் ஆசைக் கிளியே
பதில் தா என் ஆசைக் கிளியே
பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி நான் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ என் ஆசைக் கிளியே
பதில் தா என் ஆசைக் கிளியே பந்தக்கால் எப்பவோ
ஓ ஓஓ……பத்திரிகை அச்சிடவோ
பக்கம் நான் நிற்கவோ
ஓ ஓஓ……பூ முடித்து பொட்டிடவோ மத்தளங்கள் கொட்டும்
நீ மஞ்சள் தாலி கட்டும்
திருநாள் வரக் கூடும்
ராத்திரி அடி நித்தம் நித்தம்
இதழ் வார்த்திடும்
பல முத்தம் முத்தம்
காலம் நேரம் கூடலாம்
கலயாணக் கோலம் கொண்டாடலாம் சொன்னால் கேளம்மா
கண்ணால் பாரம்மா
ஓ என் ஆசைக் கிளியே
நீ வா என் ஆசைக் கிளியே
என் மேல் கோபமா ஏதோ தாபமா
ஓ என் ஆசைக் கிளியே
பதில் தா என் ஆசைக் கிளியே
பூங்காற்றில் ஆடும் தாவணி
காதில் பாடும் லாவணி #பாடல்