Dhanam Garden on Instagram: "கர்நாடக மாநிலம் மூடு பூத்ரி அருகே தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள பூச்ச மோகரு என்னும் இடத்தில் கோடமணி தாயா என்னும் தெய்வ சிலையை பாலத்தின் மேல் கொண்டு செல்லும்போது இந்த விபத்து நடந்தது. அருகே கோவில் திருவிழாவின் போது சாமி சிலையை சுமந்து சென்ற நடைபாலம் இடிந்து விழுந்து எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் இந்த விபத்தில் சாமி சிலையும் சேதம் அடைந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆண்டுகள் பழமையான பாலத்தின் பலவீனம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.."
4,538 likes, 215 comments - dhanam_garden_.39 on April 25, 2026: "கர்நாடக மாநிலம் மூடு பூத்ரி அருகே தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள பூச்ச மோகரு என்னும் இடத்தில் கோடமணி தாயா என்னும் தெய்வ சிலையை பாலத்தின் மேல் கொண்டு செல்லும்போது இந்த விபத்து நடந்தது. அருகே கோவில் திருவிழாவின் போது சாமி சிலையை சுமந்து சென்ற நடைபாலம் இடிந்து விழுந்து எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் இந்த விபத்தில் சாமி சிலையும் சேதம் அடைந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆண்டுகள் பழமையான பாலத்தின் பலவீனம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது..".