a.m.sakthivel
ShareChat
click to see wallet page
@286963548
286963548
a.m.sakthivel
@286963548
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - 86oL0 ( SKILL ) வருடத்திற்கு ஒரு புதியதிறமையை கூடுதலாக கற்றுக் கொள்ள முயலுங்கள் வாரத்திற்கு இரண்டு மூன்று மணி நேரங்கள் ஒதுக்கினாலே ஏதாவது கற்றுக் கொள்ள முடியும் திறமைகளை வளர்த்துக் கொண்டேஇருந்தால்  ஆற்றல் கூடுவது மட்டுமல்லாமல் புதிதாக கற்றுக் கொள்ளும் போது ஆழ்மனதில்  பிறக்கிறது இந்த  திருப்தியும் உற்சாக  ماف உற்சாகத்தில் மூலம் தன்னம்பிக்கையும்  துணிவும் இயல்பாகவே வந்து விடுகிறது   இந்த மனமாற்றத்தின் மூலம் ஏற்படும் மகிழ்ச்சி அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஊக்கத்தை கொடுக்கின்றது எனவே எதிர்கால தேவைகளுக்கு பொருத்தமான உங்களுக்கு பயன்படும் கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொண்டேஇருங்கள் . நேரமும் பயனுள்ள வகையில் கழியும் . உடலும், மனதும் சுறுசுறுப்பாக இருக்கும்  86oL0 ( SKILL ) வருடத்திற்கு ஒரு புதியதிறமையை கூடுதலாக கற்றுக் கொள்ள முயலுங்கள் வாரத்திற்கு இரண்டு மூன்று மணி நேரங்கள் ஒதுக்கினாலே ஏதாவது கற்றுக் கொள்ள முடியும் திறமைகளை வளர்த்துக் கொண்டேஇருந்தால்  ஆற்றல் கூடுவது மட்டுமல்லாமல் புதிதாக கற்றுக் கொள்ளும் போது ஆழ்மனதில்  பிறக்கிறது இந்த  திருப்தியும் உற்சாக  ماف உற்சாகத்தில் மூலம் தன்னம்பிக்கையும்  துணிவும் இயல்பாகவே வந்து விடுகிறது   இந்த மனமாற்றத்தின் மூலம் ஏற்படும் மகிழ்ச்சி அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஊக்கத்தை கொடுக்கின்றது எனவே எதிர்கால தேவைகளுக்கு பொருத்தமான உங்களுக்கு பயன்படும் கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொண்டேஇருங்கள் . நேரமும் பயனுள்ள வகையில் கழியும் . உடலும், மனதும் சுறுசுறுப்பாக இருக்கும் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - 9608 துறவியின் அறிவுரையைக் கேட்க ஒரு பெருமளவில் மக்கள் கூடியிருந்தனர் துறவி  தனது உரையில் எப்பொழுதும் மனிதன் ஆசை கொள்ளவே கூடாது ஆசைகள் பெருகப்பெருக துன்பங்கள் கூடிக் கொண்டேஇருக்கும் ஆசைகளை உதறஉதற மகிழ்ச்சி கூடிக் கொண்டே போகும் என்றார்  ஒருவர் எழுந்து ஐயா நான் ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறேன் அந்தப்பொருள் எனக்குக் கிடைத்தால் மகிழ்ச்சிதானே அடைவேன் துன்பம் எப்படி ஏற்படும் என்று கேட்டார. அதற்கு துறவிர கிடைத்த பொருளோடு ஆசை மனநிறைவு அடைவதே இல்லை. மேலும் மேலும் எல்லாவற்றின் மீதும் ஆசைகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும் நம் ஆசைகள் எல்லாம் நிறைவேறுவது என்பது கடல்நீரைக் குடித்து தாகத்தை போக்க நினைப்பதுபோன்றது  மேன்மேலும் தாகத்தால் அவதிப்பபடுவோமே தவிரதாகம் ஒரு போதும் அடங்காது என்றார் 9608 துறவியின் அறிவுரையைக் கேட்க ஒரு பெருமளவில் மக்கள் கூடியிருந்தனர் துறவி  தனது உரையில் எப்பொழுதும் மனிதன் ஆசை கொள்ளவே கூடாது ஆசைகள் பெருகப்பெருக துன்பங்கள் கூடிக் கொண்டேஇருக்கும் ஆசைகளை உதறஉதற மகிழ்ச்சி கூடிக் கொண்டே போகும் என்றார்  ஒருவர் எழுந்து ஐயா நான் ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறேன் அந்தப்பொருள் எனக்குக் கிடைத்தால் மகிழ்ச்சிதானே அடைவேன் துன்பம் எப்படி ஏற்படும் என்று கேட்டார. அதற்கு துறவிர கிடைத்த பொருளோடு ஆசை மனநிறைவு அடைவதே இல்லை. மேலும் மேலும் எல்லாவற்றின் மீதும் ஆசைகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும் நம் ஆசைகள் எல்லாம் நிறைவேறுவது என்பது கடல்நீரைக் குடித்து தாகத்தை போக்க நினைப்பதுபோன்றது  மேன்மேலும் தாகத்தால் அவதிப்பபடுவோமே தவிரதாகம் ஒரு போதும் அடங்காது என்றார் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - ஆண்கள் அழுவதில்லை என்பது ల 6Uur6ouu6u6u. மற்றவர்கள் அவர்கள் அழுவதில்லை முன் என்பதுதான் உண்மை. ஆண்கள் அழுவதில்லை என்பது ల 6Uur6ouu6u6u. மற்றவர்கள் அவர்கள் அழுவதில்லை முன் என்பதுதான் உண்மை. - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - மலையுச்சிக்குச் செல்லும் பாதையை அறிய விரும்பினால் நீங்கள் கேட்க வேண்டியது அங்கு போய்த் திரும்பி வந்த [60f156060TGul. மலையுச்சிக்குச் செல்லும் பாதையை அறிய விரும்பினால் நீங்கள் கேட்க வேண்டியது அங்கு போய்த் திரும்பி வந்த [60f156060TGul. - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - நல்லது கெட்டது செய்து நல்லவற்றையே வருவதுநம் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்துகிறது  நம்பிக்கையை உறுதிப்படுத்தி நம்மை  அது நம் மனரீதியாக பலப்படுத்துகிறது  முழுமையாக தவறு என்று அறிந்தே ஒரு  Gungl, செயலில் நாம் ஈடுபடும் இரண்டு எதிர்மறை விளைவுகள்தவிர்க்க முடியாமல் நிகழும் முதலில் நம்மை குற்ற உணர்ச்சி தாக்கும் அந்த உணர்ச்சி நம் நம்பிக்கையை மெதுவாக சிதைத்து வாழ்க்கையின் அமைதியைப் பாழாக்கும் அடுத்து அந்தத்தவறு மறறவர்களுக்குத் தெரிய வரும் அப்போது அவர்கள் மீது வைத்திருந்த நம் நம்பிக்கை சிதைந்து விடும் நம்பிக்கை உடைந்த பின் அதை மீண்டும் கட்டுவது மிகவும் கடினம் நல்லது கெட்டது செய்து நல்லவற்றையே வருவதுநம் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்துகிறது  நம்பிக்கையை உறுதிப்படுத்தி நம்மை  அது நம் மனரீதியாக பலப்படுத்துகிறது  முழுமையாக தவறு என்று அறிந்தே ஒரு  Gungl, செயலில் நாம் ஈடுபடும் இரண்டு எதிர்மறை விளைவுகள்தவிர்க்க முடியாமல் நிகழும் முதலில் நம்மை குற்ற உணர்ச்சி தாக்கும் அந்த உணர்ச்சி நம் நம்பிக்கையை மெதுவாக சிதைத்து வாழ்க்கையின் அமைதியைப் பாழாக்கும் அடுத்து அந்தத்தவறு மறறவர்களுக்குத் தெரிய வரும் அப்போது அவர்கள் மீது வைத்திருந்த நம் நம்பிக்கை சிதைந்து விடும் நம்பிக்கை உடைந்த பின் அதை மீண்டும் கட்டுவது மிகவும் கடினம் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - உறவுகள் வாழ்க்கை என்பதே நம்மைச் சுற்றியுள்ள உறவுகளின் பிணைப்புதான் எவ்வளவுதான் தெளிவாக, நாம் அமைதியாக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள நமது குடும்பம் நம் உறவுகள் அக்கம்பக்கம் மற்றும் புறச் சூழ்நிலைகள் சரியில்லை என்றால் எதுவும் ஒழுங்காக  நடக்காது  விதை எவ்வளவு வீரியமானதாக இருந்தாலும் அது செடி வளரும் மண் சரியாக இல்லையெனில் உருவாவதில்லை அதுபோலவே மனித வாழ்க்கையும் ஒருவரிடம் உறுதியான கொள்கைகள் இருக்கலாம்  ஆனால் அவர் வாழும் குடும்பம் அவரது உறவுகள் மற்றும் அக்கம்பக்கம் குழப்பமாக இருந்தால் அந்தத் தெளிவு சிதைந்துவிடும் அவர் எவ்வளவுதான் போராடி முன்னேற நினைத்தாலும் அவனைச் சுற்றியுள்ள எதிர்மறைச் சூழல் அவனது முயற்சிகளை முடக்கிவிடும்  ஒரு விளக்கு எரிய எண்ணெய் எவ்வளவு முக்கியமோ அந்தச் சுடர் அணையாமல் இருக்கச் சுற்றியுள்ள காற்றும் அமைதியாக இருக்க வேண்டும் நம் வெற்றியையும் மட்டும் தீர்மானிப்பதில்லை; நடத்தையையும் நாம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களும் சூழ்நிலைகளுமே தீர்மானிக்கின்றன. உறவுகள் வாழ்க்கை என்பதே நம்மைச் சுற்றியுள்ள உறவுகளின் பிணைப்புதான் எவ்வளவுதான் தெளிவாக, நாம் அமைதியாக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள நமது குடும்பம் நம் உறவுகள் அக்கம்பக்கம் மற்றும் புறச் சூழ்நிலைகள் சரியில்லை என்றால் எதுவும் ஒழுங்காக  நடக்காது  விதை எவ்வளவு வீரியமானதாக இருந்தாலும் அது செடி வளரும் மண் சரியாக இல்லையெனில் உருவாவதில்லை அதுபோலவே மனித வாழ்க்கையும் ஒருவரிடம் உறுதியான கொள்கைகள் இருக்கலாம்  ஆனால் அவர் வாழும் குடும்பம் அவரது உறவுகள் மற்றும் அக்கம்பக்கம் குழப்பமாக இருந்தால் அந்தத் தெளிவு சிதைந்துவிடும் அவர் எவ்வளவுதான் போராடி முன்னேற நினைத்தாலும் அவனைச் சுற்றியுள்ள எதிர்மறைச் சூழல் அவனது முயற்சிகளை முடக்கிவிடும்  ஒரு விளக்கு எரிய எண்ணெய் எவ்வளவு முக்கியமோ அந்தச் சுடர் அணையாமல் இருக்கச் சுற்றியுள்ள காற்றும் அமைதியாக இருக்க வேண்டும் நம் வெற்றியையும் மட்டும் தீர்மானிப்பதில்லை; நடத்தையையும் நாம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களும் சூழ்நிலைகளுமே தீர்மானிக்கின்றன. - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - இருமுனைக் கத்தி ஆயிரம் ரூபாய் கடன்வாங்கினால் அதனுடன்வட்டி  இருநூறு ரூபாயையும் சேர்த்து 1200 ரூபாயாக சுமையாகிவிட்டதே என நினைப்பவர்கள் நடுத்தர வர்க்கம் ஆயிரம் ரூபாய் கடனுடன் இருநூறு ரூபாய் வட்டியைச் சேர்த்து அதனால் உண்டாகும் வளர்ச்சியையும் கணக்கிட்டுப் பார்ப்பவர்கள் பணக்கார வர்க்கம் குகிற பணத்தை அந்தக் கடனின் வட்டிக்கு கடன் வாங் மேலேயும் லாபத்தை உருவாக்கும் தொழிலில் முதலீடு செய்து தொடர்ந்து நல்ல வருமானம் கிடைத்தால் அது ஒரு நல்ல கடன் ஆகிவிடுகிறது இது பணக்காரர்களின் செயல்பாடு ஆனால் கடன் வாங்கி எந்த வருமானத்தையும் அளிக்காமல் செலவினங்களில் போட்டுவிட்டால், அதுவே னாகிவிடும் இது நடுத்தர மக்களின் சுமையானகட செயல்பாடு தவறான கடன் கத்தியைப் போன்றது அதைத் கடன் இருமுனை திறமையாகப் பயன்படுத்தினால் பழங்களை வெட்டி  சுவைக்கலாம் சரியாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் வைத்திருப்பவரையே குத்தி அழித்துவிடும் ` இருமுனைக் கத்தி ஆயிரம் ரூபாய் கடன்வாங்கினால் அதனுடன்வட்டி  இருநூறு ரூபாயையும் சேர்த்து 1200 ரூபாயாக சுமையாகிவிட்டதே என நினைப்பவர்கள் நடுத்தர வர்க்கம் ஆயிரம் ரூபாய் கடனுடன் இருநூறு ரூபாய் வட்டியைச் சேர்த்து அதனால் உண்டாகும் வளர்ச்சியையும் கணக்கிட்டுப் பார்ப்பவர்கள் பணக்கார வர்க்கம் குகிற பணத்தை அந்தக் கடனின் வட்டிக்கு கடன் வாங் மேலேயும் லாபத்தை உருவாக்கும் தொழிலில் முதலீடு செய்து தொடர்ந்து நல்ல வருமானம் கிடைத்தால் அது ஒரு நல்ல கடன் ஆகிவிடுகிறது இது பணக்காரர்களின் செயல்பாடு ஆனால் கடன் வாங்கி எந்த வருமானத்தையும் அளிக்காமல் செலவினங்களில் போட்டுவிட்டால், அதுவே னாகிவிடும் இது நடுத்தர மக்களின் சுமையானகட செயல்பாடு தவறான கடன் கத்தியைப் போன்றது அதைத் கடன் இருமுனை திறமையாகப் பயன்படுத்தினால் பழங்களை வெட்டி  சுவைக்கலாம் சரியாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் வைத்திருப்பவரையே குத்தி அழித்துவிடும் ` - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - ன்னுடையபாதுகாப்பு உ உன்னுடையபராமரிப்பு நிர்ணயிப்பது தரம் உன்பணம்தான்!! பந்தபாசம்எல்லாம் மீதி தான் Kjil strong statenent The ன்னுடையபாதுகாப்பு உ உன்னுடையபராமரிப்பு நிர்ணயிப்பது தரம் உன்பணம்தான்!! பந்தபாசம்எல்லாம் மீதி தான் Kjil strong statenent The - ShareChat