a.m.sakthivel
ShareChat
click to see wallet page
@286963548
286963548
a.m.sakthivel
@286963548
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - காலக்கெடு இல்லாத குறிக்கோள் வெறும் கனவாகவே நின்று விடும் . காலக்கெடு இல்லாத குறிக்கோள் வெறும் கனவாகவே நின்று விடும் . - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - மறதி மனிதர்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு மறதியும் அவசியம் மனிதர்கள்தங்கள் நினைவுகளுக்கும் ணர்வுகளுக்கும் அடிமையாகிறார்கள் இந்த 0 அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தருவது  மறதியே. மறதி மட்டும் இல்லையென்றால் மனிதர்கள் பைத்தியம் பிடித்துத்தான் அலைவார்கள் நாம் பிறந்ததிலிருந்துநம் மூளையில் பதிவான அனைத்தும் ஒரேநேரத்தில் நினைவுக்கு வருவதாக நிலைமை என்னவாகும் என்று இருந்தால் நம் எண்ணிப் பாருங்கள் நமக்கு வேண்டாத அந்ததுன்ப நினைவுகளிலிருந்து விடுதலை அளித்து குறிப்பிட்ட  சமயத்தில் குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி மட்டுமே சிந்திப்பதற்கான சுதந்திரத்தை மறதிதான் வழங்குகிறது  மறதி ஒரு சுதந்திரம் மறதி ஒரு வரப்பிரசாதம் மறதி மனிதர்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு மறதியும் அவசியம் மனிதர்கள்தங்கள் நினைவுகளுக்கும் ணர்வுகளுக்கும் அடிமையாகிறார்கள் இந்த 0 அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தருவது  மறதியே. மறதி மட்டும் இல்லையென்றால் மனிதர்கள் பைத்தியம் பிடித்துத்தான் அலைவார்கள் நாம் பிறந்ததிலிருந்துநம் மூளையில் பதிவான அனைத்தும் ஒரேநேரத்தில் நினைவுக்கு வருவதாக நிலைமை என்னவாகும் என்று இருந்தால் நம் எண்ணிப் பாருங்கள் நமக்கு வேண்டாத அந்ததுன்ப நினைவுகளிலிருந்து விடுதலை அளித்து குறிப்பிட்ட  சமயத்தில் குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி மட்டுமே சிந்திப்பதற்கான சுதந்திரத்தை மறதிதான் வழங்குகிறது  மறதி ஒரு சுதந்திரம் மறதி ஒரு வரப்பிரசாதம் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - அமைதியாக வாழவிடாமல் வாழ்க்கையைச் சூழ்ந்து நின்று குரைத்துக் கொண்டே ருக்கின்றன ஆசைகளும் ஏக்கங்களும் . அமைதியாக வாழவிடாமல் வாழ்க்கையைச் சூழ்ந்து நின்று குரைத்துக் கொண்டே ருக்கின்றன ஆசைகளும் ஏக்கங்களும் . - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - அலைந்து திரிந்து கண்டுபிடித்து சேர்த்துக்கொண்ட ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாக இழக்க வேண்டியதே வாழ்வின் நியதி. அலைந்து திரிந்து கண்டுபிடித்து சேர்த்துக்கொண்ட ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாக இழக்க வேண்டியதே வாழ்வின் நியதி. - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - கோபம் அடுத்தவரை மட்டும் அல்ல நம்மையும் காயப்படுத்தும் ஆயுதம்; மௌனம் _ வெற்றியின் நம் ஏணிப்படி  கோபம் அடுத்தவரை மட்டும் அல்ல நம்மையும் காயப்படுத்தும் ஆயுதம்; மௌனம் _ வெற்றியின் நம் ஏணிப்படி - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - கற்றது காலம் கடந்தாலும் பேசும்; அதேபோல் செய்த நன்மையும் நிழலாய் நிற்கும் செய்ததுரோகமும் நாளொன்றில்வெளிப்படும் கற்றது காலம் கடந்தாலும் பேசும்; அதேபோல் செய்த நன்மையும் நிழலாய் நிற்கும் செய்ததுரோகமும் நாளொன்றில்வெளிப்படும் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - மரம் மாதிரி இருக்கணும் நாம்  யார் நிழல் தேடி வந்தாலும் சும்மாதாங்கிக் கொடுக்கணும்  காற்று அடித்தாலும் சாயாமல், மழை பெய்தாலும் மடியாமல் வெயில் எரித்தாலும் வாடாமல் மரத்தின்பதில் அதுவே யாராவதுவெட்டினாலும்கூட கதையின் முடிவுஇல்ல;  அது மண்ணுக்குள்இருக்கும்வேர்கள் மறுபடியும்உயிர்தேடும் அதுபோல நாமும்  ஒரு தோல்விவந்தாநின்றுவிடாமல்  மீண்டும் எழும்ஹியைத்தேடணும்; ஒவ்வொரு விழுதிலும் ஒரு புதியதுளிர் மரம் மாதிரி இருக்கணும் நாம்  யார் நிழல் தேடி வந்தாலும் சும்மாதாங்கிக் கொடுக்கணும்  காற்று அடித்தாலும் சாயாமல், மழை பெய்தாலும் மடியாமல் வெயில் எரித்தாலும் வாடாமல் மரத்தின்பதில் அதுவே யாராவதுவெட்டினாலும்கூட கதையின் முடிவுஇல்ல;  அது மண்ணுக்குள்இருக்கும்வேர்கள் மறுபடியும்உயிர்தேடும் அதுபோல நாமும்  ஒரு தோல்விவந்தாநின்றுவிடாமல்  மீண்டும் எழும்ஹியைத்தேடணும்; ஒவ்வொரு விழுதிலும் ஒரு புதியதுளிர் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - ஒரு அடி கொடுத்த வலி ஒரு நொடியிலே மங்கிவிடும்  ஆனா ஒரு வார்த்தை கொடுத்த வலி மனசின் ஆழத்தில் பதிந்து நிழலாய் தொடரும்  ுந்திருந்தா மருந்து ஆறியிருக்கும் . ன்றுஅந்தவலியைக் கேட்டால் பதில் ஒன்றுதான்  ஒரு நிமிஷகோபத்தில் உதிர்ந்த ஒரு வார்த்தை  ஒரு அடி கொடுத்த வலி ஒரு நொடியிலே மங்கிவிடும்  ஆனா ஒரு வார்த்தை கொடுத்த வலி மனசின் ஆழத்தில் பதிந்து நிழலாய் தொடரும்  ுந்திருந்தா மருந்து ஆறியிருக்கும் . ன்றுஅந்தவலியைக் கேட்டால் பதில் ஒன்றுதான்  ஒரு நிமிஷகோபத்தில் உதிர்ந்த ஒரு வார்த்தை - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - சிலரின் உண்மையான முகம் தெரிந்த பின்னும் சிரிப்பை மறக்காமல் இருப்பது ஒரு கலை. அவர்களோடு பழகுவது அல்லசவால் தன்னைத்தான் அமைதியாக வைத்திருப்பதேசவால்  . சிலரின் உண்மையான முகம் தெரிந்த பின்னும் சிரிப்பை மறக்காமல் இருப்பது ஒரு கலை. அவர்களோடு பழகுவது அல்லசவால் தன்னைத்தான் அமைதியாக வைத்திருப்பதேசவால்  . - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - போராட்டம் நம் பகிராதவர்கள், வெற்றியில் நம் பங்கு இல்லை. காயங்களை நம் அறியாதவர்கள், நம் உயரத்தை அளக்க முடியாது நம் (6l6) நடக்காதவர்கள், வெளிச்சத்தில் நம் நிழல்கூடஅல்ல நம் வலியை ணராதவர்கள்,  9_ நம் வெற்றியில் உரிமையில்லை போராட்டம் நம் பகிராதவர்கள், வெற்றியில் நம் பங்கு இல்லை. காயங்களை நம் அறியாதவர்கள், நம் உயரத்தை அளக்க முடியாது நம் (6l6) நடக்காதவர்கள், வெளிச்சத்தில் நம் நிழல்கூடஅல்ல நம் வலியை ணராதவர்கள்,  9_ நம் வெற்றியில் உரிமையில்லை - ShareChat