a.m.sakthivel
ShareChat
click to see wallet page
@286963548
286963548
a.m.sakthivel
@286963548
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - எப்பொழுதும் எல்லோரும் விரும்பும் ஒரு செயல் எதுவென்றால் மற்றவர்கள் தம்மைப் பாராட்டுவது தான் ஆனால் அவர்உயிரோடு இருக்கும் பொழுது அவரைப் புகழ மறுப்பவர்கள் . Suresh Narayanan| அவரது பிரிவிற்குப்பின் புகழ்ந்து பேசுகிறார்கள் எப்பொழுதும் எல்லோரும் விரும்பும் ஒரு செயல் எதுவென்றால் மற்றவர்கள் தம்மைப் பாராட்டுவது தான் ஆனால் அவர்உயிரோடு இருக்கும் பொழுது அவரைப் புகழ மறுப்பவர்கள் . Suresh Narayanan| அவரது பிரிவிற்குப்பின் புகழ்ந்து பேசுகிறார்கள் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - கந்தபுராணம் ஸ்ரீகச்சியப்ப சிவாச்சாரியார் ஏமங் குலவு முரசங்க ளிரட்ட வாசத் தாமங் கமழ்பந்தரினூடு யன்ற தமக்கி களின்மா ஓமங் மணஞ்செய்தனரூர் குலாவும் மாமங் கலமே யுலப்பின்றி மலிந்ததன்றே. கந்தபுராணம் ஸ்ரீகச்சியப்ப சிவாச்சாரியார் ஏமங் குலவு முரசங்க ளிரட்ட வாசத் தாமங் கமழ்பந்தரினூடு யன்ற தமக்கி களின்மா ஓமங் மணஞ்செய்தனரூர் குலாவும் மாமங் கலமே யுலப்பின்றி மலிந்ததன்றே. - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - திருஞானசம்பந்த சுவாமிகள் போதை ஆர்பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவுஉறதான் ஆண்டவன் 6[60)60[ காதை ஆர்குழையினன் கழுமல வளநகர் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே திருஞானசம்பந்த சுவாமிகள் போதை ஆர்பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவுஉறதான் ஆண்டவன் 6[60)60[ காதை ஆர்குழையினன் கழுமல வளநகர் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - ராமராமராமராமராம நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் அற்புதங்கள் நடக்கும் ுங்கள் ஆனந்தமாய் ராமராமராமராமராம நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் அற்புதங்கள் நடக்கும் ுங்கள் ஆனந்தமாய் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - நல்லவரா? கெட்டவரா ? எவ்வளவு உறவு நட்பு, மரியாதைக் குரியவராக இருந்தாலும் நல்லவர் (அ) கெட்டவர் என்று உங்கள் மூளையில் யாரையும் பதிவு செய்து விடாதீர்கள்  அப்போதுதான் அவர் சார்ந்து நீங்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒருவரை பார்த்த உடனே இவர் நல்லவரா? கெட்டவரா? என்ற ஆராய்ச்சியில் தான் மனம் இறங்குகிறது தாமரை இலையில் நீர்போல, இந்த முடிவு ஒட்டாதிருத்தல் நன்று  நல்லவர் (அ) கெட்டவர் என்று யாரும் இல்லை. அவர்களின் அறிவு, அனுபவம் வளர்ப்பு, சந்தர்ப்ப சூழல்,  அப்போதைய மன, உடல் நிலை, எதிரில் உள்ளநபர் என பல விஷயங்களை பொறுத்தது. எல்லா காலத்திலும் எல்லா கோணங்களிலும் எல்லா மனிதர்களுக்கும் நல்லவராக இருக்க, யாரையும் இயற்கை விடுவதில்லை. அசரீரி நல்லவரா? கெட்டவரா ? எவ்வளவு உறவு நட்பு, மரியாதைக் குரியவராக இருந்தாலும் நல்லவர் (அ) கெட்டவர் என்று உங்கள் மூளையில் யாரையும் பதிவு செய்து விடாதீர்கள்  அப்போதுதான் அவர் சார்ந்து நீங்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒருவரை பார்த்த உடனே இவர் நல்லவரா? கெட்டவரா? என்ற ஆராய்ச்சியில் தான் மனம் இறங்குகிறது தாமரை இலையில் நீர்போல, இந்த முடிவு ஒட்டாதிருத்தல் நன்று  நல்லவர் (அ) கெட்டவர் என்று யாரும் இல்லை. அவர்களின் அறிவு, அனுபவம் வளர்ப்பு, சந்தர்ப்ப சூழல்,  அப்போதைய மன, உடல் நிலை, எதிரில் உள்ளநபர் என பல விஷயங்களை பொறுத்தது. எல்லா காலத்திலும் எல்லா கோணங்களிலும் எல்லா மனிதர்களுக்கும் நல்லவராக இருக்க, யாரையும் இயற்கை விடுவதில்லை. அசரீரி - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - தகுதி வளர்க! வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ்' இல்லாத நிலையில் அதற்கு பணம் வெட்டும் தவறான விதியை எதிர்த்து தனிநபர் ஒருவர் வழக்கு தொடுக்கிறார்   பணத்தை எங்கள் கணக்கில் '6TఘB6ir எவ்வளவு நாங்கள் வைத்திருந்தால் என்ன? அதற்காக வங்கி ஏன் பணத்தை வெட்டணும்? என்ற சரியான கேள்வியை கேட்டு, அந்தவிதியை மாற்றி, வழக்கில்  வெற்றி பெற்றார் இந்த கேள்வியில் உள்ளநியாயம் இந்த  வழக்குக்கு முன்பாக, இந்தவிதியை ஏற்படுத்தி ஆணையிட்டவருக்கு அந்த ஏன் அறிவு வரவில்லை? பிறகு எப்படி ஆணையிடும்தகுதி வழங்கப்பட்டது. அதற்காக இத்தனை வருடங்கள் இத்தனை மக்கள் பணத்தை எடுத்தது தவறு  கோடி அல்லவா? அதற்கான பரிகாரம் என்ன? ஒருவேளை, நீதிமன்றத்தில் இந்த கேள்வி எழுப்பா விட்டால் இந்த அநியாயம் இன்னும் தொடரும் தானே? ஒரு நியாயத்தை அ) உரிமையை அரசு சரியாக வழங்காமல் சிலர் போராடி பெற்றால் அந்த அரசுக்கு நியாயம், உரிமைகளின் அளவுகள் தெரியவில்லை என்று தானே அர்த்தம் அசரீரி தகுதி வளர்க! வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ்' இல்லாத நிலையில் அதற்கு பணம் வெட்டும் தவறான விதியை எதிர்த்து தனிநபர் ஒருவர் வழக்கு தொடுக்கிறார்   பணத்தை எங்கள் கணக்கில் '6TఘB6ir எவ்வளவு நாங்கள் வைத்திருந்தால் என்ன? அதற்காக வங்கி ஏன் பணத்தை வெட்டணும்? என்ற சரியான கேள்வியை கேட்டு, அந்தவிதியை மாற்றி, வழக்கில்  வெற்றி பெற்றார் இந்த கேள்வியில் உள்ளநியாயம் இந்த  வழக்குக்கு முன்பாக, இந்தவிதியை ஏற்படுத்தி ஆணையிட்டவருக்கு அந்த ஏன் அறிவு வரவில்லை? பிறகு எப்படி ஆணையிடும்தகுதி வழங்கப்பட்டது. அதற்காக இத்தனை வருடங்கள் இத்தனை மக்கள் பணத்தை எடுத்தது தவறு  கோடி அல்லவா? அதற்கான பரிகாரம் என்ன? ஒருவேளை, நீதிமன்றத்தில் இந்த கேள்வி எழுப்பா விட்டால் இந்த அநியாயம் இன்னும் தொடரும் தானே? ஒரு நியாயத்தை அ) உரிமையை அரசு சரியாக வழங்காமல் சிலர் போராடி பெற்றால் அந்த அரசுக்கு நியாயம், உரிமைகளின் அளவுகள் தெரியவில்லை என்று தானே அர்த்தம் அசரீரி - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - கன்ன குழி சிரிக்கும் போது சிலருக்கு கன்னத்தில் குழி விழுவது அழகு  கன்னத்தில் டொக்கு விழுவது தளர்வு, குழி விழுவது இயல்பு  முக அழகுக்கு பலமாக அமைகிற அந்த குழிக்காக, கன்னத்தின் சிறு திசுக்களில் பலவீனத்தையும் கட்டமைக்கிறது  முறையாக இயற்கை. இயற்கை இப்படி எத்தனையோ நுட்பங்களை ஒவ்வொருவர் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் கையால்கிறது  இந்நிலையில், ஒருவர்  தன்முனைப்பில் தான் வெற்றி (அ) தோல்வி ஏற்படுகிறது என்று எப்படி  முடியும்?. கர்வம் அஅ) கவலை பட அசரீரி கன்ன குழி சிரிக்கும் போது சிலருக்கு கன்னத்தில் குழி விழுவது அழகு  கன்னத்தில் டொக்கு விழுவது தளர்வு, குழி விழுவது இயல்பு  முக அழகுக்கு பலமாக அமைகிற அந்த குழிக்காக, கன்னத்தின் சிறு திசுக்களில் பலவீனத்தையும் கட்டமைக்கிறது  முறையாக இயற்கை. இயற்கை இப்படி எத்தனையோ நுட்பங்களை ஒவ்வொருவர் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் கையால்கிறது  இந்நிலையில், ஒருவர்  தன்முனைப்பில் தான் வெற்றி (அ) தோல்வி ஏற்படுகிறது என்று எப்படி  முடியும்?. கர்வம் அஅ) கவலை பட அசரீரி - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - இறைவனுக்காக! ஊரில் உள்ளமத ஆலயங்களில் திருவிழாக்கள் எடுக்கும் போது ஏற்படுவதை விட, அங்கு வாழும் உறவு நட்பு ஏதும் இல்லாத ஒரு எளியவருக்கும், அங்கே பாரபட்சம் அற்ற நியாயம் கிடைக்கும் என்ற நிலை இருந்தால், அப்போது இறைவனின் மனம் இன்னும் குளிர்கிறது அசரீரி இறைவனுக்காக! ஊரில் உள்ளமத ஆலயங்களில் திருவிழாக்கள் எடுக்கும் போது ஏற்படுவதை விட, அங்கு வாழும் உறவு நட்பு ஏதும் இல்லாத ஒரு எளியவருக்கும், அங்கே பாரபட்சம் அற்ற நியாயம் கிடைக்கும் என்ற நிலை இருந்தால், அப்போது இறைவனின் மனம் இன்னும் குளிர்கிறது அசரீரி - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - வறுமைக்கு மாற்று வசதியான வாழ்வு என்பது உணர்வு மயமான முடிவு. இயற்கை நியதியை புரிந்துகொள்ளும் தெளிவு அது தான் சரியானதீர்வு. அசரீரி வறுமைக்கு மாற்று வசதியான வாழ்வு என்பது உணர்வு மயமான முடிவு. இயற்கை நியதியை புரிந்துகொள்ளும் தெளிவு அது தான் சரியானதீர்வு. அசரீரி - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - அஹங்காரம் எனும் . உள்குணம் முதல் தேகம் வரையிலும்  அஞ்ஞானத்தால் கற்பனை செய்யப்பட்டு ரூபப்பட்டுள்ளது  உணர்ந்துகொண்பால் , 9608 தளைகளிலிருந்துவிடுபெற்று  தனச்னைஅ அடையலாம் ஞான   யூகம் அஹங்காரம் எனும் . உள்குணம் முதல் தேகம் வரையிலும்  அஞ்ஞானத்தால் கற்பனை செய்யப்பட்டு ரூபப்பட்டுள்ளது  உணர்ந்துகொண்பால் , 9608 தளைகளிலிருந்துவிடுபெற்று  தனச்னைஅ அடையலாம் ஞான   யூகம் - ShareChat