a.m.sakthivel
ShareChat
click to see wallet page
@286963548
286963548
a.m.sakthivel
@286963548
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - கந்தபுராணம் ஸ்ரீகச்சியப்ப சிவாச்சாரியார் எல்லை தீர்ந்தவிரவிக டண்டிய சில்லியாழித் திகிரிகண்மானுமால் மல்லன் மாநகர் மைந்தர்க ளூர்தரும் பல்வகைச்சுடர்ப் பண்ணுறு தேர்களே. கந்தபுராணம் ஸ்ரீகச்சியப்ப சிவாச்சாரியார் எல்லை தீர்ந்தவிரவிக டண்டிய சில்லியாழித் திகிரிகண்மானுமால் மல்லன் மாநகர் மைந்தர்க ளூர்தரும் பல்வகைச்சுடர்ப் பண்ணுறு தேர்களே. - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - திருஞானசம்பந்த சுவாமிகள் ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞானவிளக்கினை ஏற்றி நன்புலத்து ஏனைவழிதிறந்து ஏத்துவார்க்கு இடர் ஆனகெடுப்பன அஞ்சு எழுத்துமே. திருஞானசம்பந்த சுவாமிகள் ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞானவிளக்கினை ஏற்றி நன்புலத்து ஏனைவழிதிறந்து ஏத்துவார்க்கு இடர் ஆனகெடுப்பன அஞ்சு எழுத்துமே. - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - ம்சிவசிவஓம் ^ நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் அற்புதங்கள் நடக்கும் ஆனந்தமாய் இருங்கள் ம்சிவசிவஓம் ^ நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் அற்புதங்கள் நடக்கும் ஆனந்தமாய் இருங்கள் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கக் கூடும் ஆனால் உங்களை மட்டுமே உங்களுக்கு தெரியவில்லை. தெரிந்து தான் 98 கொள்ளவேண்டியமுதல்  விஷயம் Narayanan Suresh ஓஷோ உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கக் கூடும் ஆனால் உங்களை மட்டுமே உங்களுக்கு தெரியவில்லை. தெரிந்து தான் 98 கொள்ளவேண்டியமுதல்  விஷயம் Narayanan Suresh ஓஷோ - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - கந்தபுராணம் ஸ்ரீகச்சியப்பசிவாச்சாரியார் மாடமாளிகைவாயி றொறுந்தொறும் நீடு கண்ணுளராமென நின்றுநின் றாடு சித்திரப்பத்தி யமரரும் நாடி நோக்கி நயந்திடப் பட்டதே கந்தபுராணம் ஸ்ரீகச்சியப்பசிவாச்சாரியார் மாடமாளிகைவாயி றொறுந்தொறும் நீடு கண்ணுளராமென நின்றுநின் றாடு சித்திரப்பத்தி யமரரும் நாடி நோக்கி நயந்திடப் பட்டதே - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - திருஞானசம்பந்த சுவாமிகள் மந்திரநால்மறை ஆகி வானவர் சிந்தையுள் நின்றவர் அவர்தம்மை ஆள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே. திருஞானசம்பந்த சுவாமிகள் மந்திரநால்மறை ஆகி வானவர் சிந்தையுள் நின்றவர் அவர்தம்மை ஆள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே. - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - கங்கணபதயே நமஹ நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் . அற்புதங்கள் நடக்கும் ருங்கள் ஆனந்தமாய் கங்கணபதயே நமஹ நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் . அற்புதங்கள் நடக்கும் ருங்கள் ஆனந்தமாய் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - சம்பாதித்தாய் எவ்வளவு என்பதை விட எவ்வளவு சந்தோஷமாய் வாழ்கிறாய் என்பதே அவசியம் சம்பாதித்தாய் எவ்வளவு என்பதை விட எவ்வளவு சந்தோஷமாய் வாழ்கிறாய் என்பதே அவசியம் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - சின்னபொய் அப்பா  பாப்பா அந்த அங்கிள் போன் பண்றாரு  அப்பா எங்கேன்னு கேட்டால் கடைக்குப் போயிருக்கார் .. வர லேட்டாகும்"ன்னு சொல்லிடு எனக்கு கேக் வாங்கித் குழந்தை : அப்படின்னா தருவியா ? இப்படித்தான் குழந்தைகளுக்குப் பொய்யையும் ஒரு காரியத்தைச் செய்ய குறுக்கு வழிகளையும் நாமே அறிமுகப்படுத்துகிறோம் நாம் "சின்னவிஷயம் என்று கடந்து செல்லும் இத்தகைய செயல்கள் குழந்தைகளின் ஆழ்மனதில் பெரிய ஒழுக்கக் கேடுகளுக்குத் தொடக்கமாகிவிடுகின்றன. "வீட்டில் இல்லை என்று சொல்லிவிடு" போன்ற சொல்வது ஒரு சாமர்த்தியம்  கட்டளைகள் பொய் அல்லது பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க உதவும் வழி என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்துவிடும் சின்ன சலுகைக்காக சொல்லும் ஒரு பொய், குழந்தையின் மனதில் இது சாதாரணம்" என்ற விதையாக விழும் எனவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்களின் குணநலனின் அடிக்கல்லாகிறது என்பதை மறக்கக் கூடாது  சின்னபொய் அப்பா  பாப்பா அந்த அங்கிள் போன் பண்றாரு  அப்பா எங்கேன்னு கேட்டால் கடைக்குப் போயிருக்கார் .. வர லேட்டாகும்"ன்னு சொல்லிடு எனக்கு கேக் வாங்கித் குழந்தை : அப்படின்னா தருவியா ? இப்படித்தான் குழந்தைகளுக்குப் பொய்யையும் ஒரு காரியத்தைச் செய்ய குறுக்கு வழிகளையும் நாமே அறிமுகப்படுத்துகிறோம் நாம் "சின்னவிஷயம் என்று கடந்து செல்லும் இத்தகைய செயல்கள் குழந்தைகளின் ஆழ்மனதில் பெரிய ஒழுக்கக் கேடுகளுக்குத் தொடக்கமாகிவிடுகின்றன. "வீட்டில் இல்லை என்று சொல்லிவிடு" போன்ற சொல்வது ஒரு சாமர்த்தியம்  கட்டளைகள் பொய் அல்லது பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க உதவும் வழி என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்துவிடும் சின்ன சலுகைக்காக சொல்லும் ஒரு பொய், குழந்தையின் மனதில் இது சாதாரணம்" என்ற விதையாக விழும் எனவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்களின் குணநலனின் அடிக்கல்லாகிறது என்பதை மறக்கக் கூடாது - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - ShareChat