a.m.sakthivel
ShareChat
click to see wallet page
@286963548
286963548
a.m.sakthivel
@286963548
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - பெண் மனம் பெண்களின் உலகம் அன்பால் நெய்யப்பட்டது அவர்கள் தங்களைச் சார்ந்திருக்கும் உறவுகளிடமிருந்து எதிர்பார்ப்பது பொருள் சார்ந்த செல்வங்களை விட மாறாத அன்பையும் அக்கறையையும் மட்டுமே ஒரு பெண்ணுக்குத் தந்தை தன் கணவன் அல்லது சகோதரன் மீது அளவற்ற பிணைப்பு ஓட்டத்தில் வேலைப்பளு பொறுப்புகள் அல்லது ண்டு கால வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக ஆண்கள் காட்டும் அன்பில் சிறு தொய்வு ஏற்படும்போது அது பெண்ணின் மனதில் ஒருவித ஐயத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்துகிறது "முன்பு போல என்னிடம் பிரியமாக  ல்லையோ? என்ற கேள்வி அவள் மனதில் ஒரு மெல்லிய வலியை உருவாக்குகிறது காலந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் இந்த  ணர்வுப்பூர்வமான போராட்டத்தை ஆண்கள் புரிந்து  கொள்வது அவசியம் உன் மீது இப்போதும் அதே அன்பு இருக்கிறது என்பதை அவ்வப்போது செயல்கள் மூலமோ சொற்கள் மூலமோ வெளிப்படுத்துவது உறவை வலுப்படுத்தும் பெண்களின் மனம் கண்ணாடி போன்றது அதில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்வது அவர்களைச் சார்ந்திருக்கும்  ஆண்களின் கடமையாகும் அந்தப் புரிதல் இருக்கும் பட்சத்தில் எந்தக் காலத்திலும் அவர்களது மனதில் இத்தகைய அச்சங்கள் எழாது. பெண் மனம் பெண்களின் உலகம் அன்பால் நெய்யப்பட்டது அவர்கள் தங்களைச் சார்ந்திருக்கும் உறவுகளிடமிருந்து எதிர்பார்ப்பது பொருள் சார்ந்த செல்வங்களை விட மாறாத அன்பையும் அக்கறையையும் மட்டுமே ஒரு பெண்ணுக்குத் தந்தை தன் கணவன் அல்லது சகோதரன் மீது அளவற்ற பிணைப்பு ஓட்டத்தில் வேலைப்பளு பொறுப்புகள் அல்லது ண்டு கால வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக ஆண்கள் காட்டும் அன்பில் சிறு தொய்வு ஏற்படும்போது அது பெண்ணின் மனதில் ஒருவித ஐயத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்துகிறது "முன்பு போல என்னிடம் பிரியமாக  ல்லையோ? என்ற கேள்வி அவள் மனதில் ஒரு மெல்லிய வலியை உருவாக்குகிறது காலந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் இந்த  ணர்வுப்பூர்வமான போராட்டத்தை ஆண்கள் புரிந்து  கொள்வது அவசியம் உன் மீது இப்போதும் அதே அன்பு இருக்கிறது என்பதை அவ்வப்போது செயல்கள் மூலமோ சொற்கள் மூலமோ வெளிப்படுத்துவது உறவை வலுப்படுத்தும் பெண்களின் மனம் கண்ணாடி போன்றது அதில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்வது அவர்களைச் சார்ந்திருக்கும்  ஆண்களின் கடமையாகும் அந்தப் புரிதல் இருக்கும் பட்சத்தில் எந்தக் காலத்திலும் அவர்களது மனதில் இத்தகைய அச்சங்கள் எழாது. - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - வாடகை வீடு வாடகைக்கு வீடு தேடி அலைந்து பிறகு குடி மாறிப் போவது என்பது கொடுமை. பல கஷ்டங்கள் பல அவமானங்கள் அதில் இருக்கிறது. அட்வான்ஸ் கொடுக்க பணம் இருக்காது குழந்தைகள் விளையாடுவதற்கு இடம் இருக்காது நமக்கு ஏன் சொந்தமாக வீடு இல்லை என கேட்பார்கள். வீட்டு உரிமையாளரை நினைத்து பயம் வரும் சொந்த வீடு இல்லையா? ஜாதி என்ன எனநிறைய கேள்விகள் கேட்பார்கள்  அடுத்து பொருட்களை அடுக்கி வைப்பது பெரும் வேலை. ரேஷன்கடை மாற்றம் முகவரி மாற்றம் கேபிள் கனெக்ஷனுக்கு அலைச்சல்கள் என்று முதல் ஒரு வாரம் வேலைகள் படுத்தி எடுக்கும் இந்தவீட்டிலிருந்தாவது ஒரு நல்ல நிலைமைக்கு வந்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் வந்து போகும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக உரிமையாகதன் சொந்த வீட்டில்  இருக்க வேண்டும் நடமாட வேண்டும் றங்க வேண்டும் என்பது தான் வாடகை வீட்டிலிருப்பவர்களின் கனவு வாடகை வீடு வாடகைக்கு வீடு தேடி அலைந்து பிறகு குடி மாறிப் போவது என்பது கொடுமை. பல கஷ்டங்கள் பல அவமானங்கள் அதில் இருக்கிறது. அட்வான்ஸ் கொடுக்க பணம் இருக்காது குழந்தைகள் விளையாடுவதற்கு இடம் இருக்காது நமக்கு ஏன் சொந்தமாக வீடு இல்லை என கேட்பார்கள். வீட்டு உரிமையாளரை நினைத்து பயம் வரும் சொந்த வீடு இல்லையா? ஜாதி என்ன எனநிறைய கேள்விகள் கேட்பார்கள்  அடுத்து பொருட்களை அடுக்கி வைப்பது பெரும் வேலை. ரேஷன்கடை மாற்றம் முகவரி மாற்றம் கேபிள் கனெக்ஷனுக்கு அலைச்சல்கள் என்று முதல் ஒரு வாரம் வேலைகள் படுத்தி எடுக்கும் இந்தவீட்டிலிருந்தாவது ஒரு நல்ல நிலைமைக்கு வந்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் வந்து போகும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக உரிமையாகதன் சொந்த வீட்டில்  இருக்க வேண்டும் நடமாட வேண்டும் றங்க வேண்டும் என்பது தான் வாடகை வீட்டிலிருப்பவர்களின் கனவு - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - முக்கியத்துவம் ஆற்றங்கரையில் ஒரு தந்தை தனது மகனுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுத்தார் ஒரு பையை பெரிய கற்களால் நிரப்பச் சொன்னார் பெரிய கற்களை நிரப்பியமகன் இனி இடமில்லை என்றான் அப்போது அவர் சிறிய கூழாங்கற்களை எடுத்துபையினுள்  போட்டார் அவை இடைவெளிகளில் சேர்ந்தன பின்னர் மணலையும் சேர்த்தார் அது மீதமிருந்த சிறு இடங்களிலும் நிரம்பியது. இப்போது அப்பா கேட்டார்  மணலைப் முதலில் போட்டிருந்தால் பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?" இருந்திருக்காது" என்றான் மகன் வாழ்க்கையில் அன்பு கருணை உடல்நலம் மனநலம் போன்றவை பெரிய கற்கள் வேலை வீடு கார் போன்றவை கூழாங்கற்கள் கேளிக்கை வீண் அரட்டை போன்றவை மணல் மாதிரி முதலில் பெரிய 66 விஷயங்களு வாழ்க்கையில் இடம் கொடுக்க வேண்டும் அதன் பின் சின்னச் சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும் சக்தியையும்  நேரத்தையும் அற்பமானவிஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால் முக்கியமான விஷயங்களின் நம்மிடம் எதுவும் இருக்காது  ` போது  முக்கியத்துவம் ஆற்றங்கரையில் ஒரு தந்தை தனது மகனுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுத்தார் ஒரு பையை பெரிய கற்களால் நிரப்பச் சொன்னார் பெரிய கற்களை நிரப்பியமகன் இனி இடமில்லை என்றான் அப்போது அவர் சிறிய கூழாங்கற்களை எடுத்துபையினுள்  போட்டார் அவை இடைவெளிகளில் சேர்ந்தன பின்னர் மணலையும் சேர்த்தார் அது மீதமிருந்த சிறு இடங்களிலும் நிரம்பியது. இப்போது அப்பா கேட்டார்  மணலைப் முதலில் போட்டிருந்தால் பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?" இருந்திருக்காது" என்றான் மகன் வாழ்க்கையில் அன்பு கருணை உடல்நலம் மனநலம் போன்றவை பெரிய கற்கள் வேலை வீடு கார் போன்றவை கூழாங்கற்கள் கேளிக்கை வீண் அரட்டை போன்றவை மணல் மாதிரி முதலில் பெரிய 66 விஷயங்களு வாழ்க்கையில் இடம் கொடுக்க வேண்டும் அதன் பின் சின்னச் சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும் சக்தியையும்  நேரத்தையும் அற்பமானவிஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால் முக்கியமான விஷயங்களின் நம்மிடம் எதுவும் இருக்காது  ` போது - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - தொழிலில் கடைப்பிடிக்க வேண்டியவை இரண்டு ஒன்று நேர்மை. மற்றது சாதுர்யம் தொழிலை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்த வேண்டுமென்றால் நாம் கொடுக்கின்ற வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவதே நேர்மை. சாதுர்யம் என்பது முடிந்தவரை வாக்குறுதி  கொடுக்காமல் இருப்பது. தொழிலுக்கு மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்விற்கும் இது பொருந்தும் நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் பெறுபவருக்கு மகிழ்ச்சி. வாக்குறுதி என்கிற சங்கடத்தில் மாட்டிக்கொள்ளாதவரை நமக்கும் மகிழ்ச்சி. தொழிலில் கடைப்பிடிக்க வேண்டியவை இரண்டு ஒன்று நேர்மை. மற்றது சாதுர்யம் தொழிலை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்த வேண்டுமென்றால் நாம் கொடுக்கின்ற வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவதே நேர்மை. சாதுர்யம் என்பது முடிந்தவரை வாக்குறுதி  கொடுக்காமல் இருப்பது. தொழிலுக்கு மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்விற்கும் இது பொருந்தும் நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் பெறுபவருக்கு மகிழ்ச்சி. வாக்குறுதி என்கிற சங்கடத்தில் மாட்டிக்கொள்ளாதவரை நமக்கும் மகிழ்ச்சி. - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - தொழிலில் வெற்றி பெறுவதற்கு அறிவையும் குடும்பத்தில் வெற்றி பெறுவதற்கு அன்பையும் சமுதாயத்தில் மதிப்புடன் வாழ பண்பையும் பயன்படுத்துங்கள். இவற்றை மாற்றிப் பயன்படுத்தினால் வெற்றி பெறுவது சற்றுக் கடினம் தொழிலில் வெற்றி பெறுவதற்கு அறிவையும் குடும்பத்தில் வெற்றி பெறுவதற்கு அன்பையும் சமுதாயத்தில் மதிப்புடன் வாழ பண்பையும் பயன்படுத்துங்கள். இவற்றை மாற்றிப் பயன்படுத்தினால் வெற்றி பெறுவது சற்றுக் கடினம் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - சரியாகப் பயணிக்கும் ஆத்ம சாதகனுக்கு கைகூடிவிடும் விஷயம் முதலில் பொறுமை சரியாகப் பயணிக்கும் ஆத்ம சாதகனுக்கு கைகூடிவிடும் விஷயம் முதலில் பொறுமை - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - @086 இந்த எதுஹீ நிரந்தரம் இலிலாதபொழுது கஷ்ீடங்கஸ் மட்டும் 50 0 எப்படி நிரந்தரமாகுமீ @086 இந்த எதுஹீ நிரந்தரம் இலிலாதபொழுது கஷ்ீடங்கஸ் மட்டும் 50 0 எப்படி நிரந்தரமாகுமீ - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - தனிமை என்பதை மனிதர்கள் அவ்வப்போது அனுபவிப்பார்கவேயானால் நிறையவிசயங்களை, தன்மனமேஉணர்த்தும் யூகம்யோசனை) தனிமை என்பதை மனிதர்கள் அவ்வப்போது அனுபவிப்பார்கவேயானால் நிறையவிசயங்களை, தன்மனமேஉணர்த்தும் யூகம்யோசனை) - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - றைவன் சோதனைகளை கொடுப்பார் ஆனால் என்றம் கைவிடமாட்பார் றைவன் சோதனைகளை கொடுப்பார் ஆனால் என்றம் கைவிடமாட்பார் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - முற்றுப்புள்ளியை BoL மூன்றுமுறை வைத்தால் தொடர்ச்சி ஆகிவிடும் முயற்சித்துக் கொண்டேஇருங்கள் உங்கள்வாழ்க்கை வளர்ச்சி ஆகிவிடும் முற்றுப்புள்ளியை BoL மூன்றுமுறை வைத்தால் தொடர்ச்சி ஆகிவிடும் முயற்சித்துக் கொண்டேஇருங்கள் உங்கள்வாழ்க்கை வளர்ச்சி ஆகிவிடும் - ShareChat