“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி உலகிற்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார்.
அவர் வழியில்தான் திராவிட மாடல் அரசும் ஏழை எளிய மக்களுக்காக செயல்படுகிறது!
#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #📰தமிழக அப்டேட்🗞️ #திமுக 🖤❤️🌄 #திராவிட மாடல் சேவை