
🎵Dad's Princess💖🎵
@299857384sona
❣️I will be my dad's angel forever ❣️
என் தாய்க்கு தெரிந்தால்.......
இரத்தக்கண்ணீர் வடிப்பாள் 😢😢😢
#📝என் இதய உணர்வுகள்
#🚹உளவியல் சிந்தனை
#📜கவிதையின் காதலர்கள்
#💕 கவிதையின் காதலி 💕 #கவிதையின் காதலி
மனம் எனும் புத்தகம்.......
#📝என் இதய உணர்வுகள்
#🚹உளவியல் சிந்தனை
#📜கவிதையின் காதலர்கள்
#💕 கவிதையின் காதலி 💕 #கவிதையின் காதலி
Happy Republic Day 🇮🇳🙏
#🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼
#🇮🇳இந்திய கொடி ஸ்டேட்டஸ்💝
#🇮🇳குடியரசு தின ஸ்டேட்டஸ்😍
#🧡🤍💚மூவர்ணம் ஸ்பெஷல்
பெண்ணின் மனதில் இருக்கக்கூடிய மௌனம் இருக்கிறதல்லவா.....❓
அதன் எடை மிக கனமானது......
அவள் யாரிடமும் சொல்லாத அத்தனை விஷயங்களையும் மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறாள் மனதிற்குள்ளேயே ........
பல நேரங்களில் அந்த மௌனம்
அவள் சொல்லாமலேயே புரிந்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறாள்......
#📝என் இதய உணர்வுகள்
எல்லா வலிகளுக்கும் வார்த்தைகள் கிடையாது...!💔
சாய்ந்து கொள்ள தோள்கள் இல்லாத போது கண்ணீர் தான் மனசுக்கு துணை....!!💔
கண்ணீர் பலவீனம் அல்ல அது ஆறுதல்...!!!💔
#📝என் இதய உணர்வுகள்
Happy Anniversary Dear Sir 💐
#இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#happy wedding anniversary
#இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
#💐திருமண நல்வாழ்த்துக்கள்💏
🎉Happy Anniversary Dear's 🎈💐🎉
My most Favourite Person
🎉Happy Anniversary 🎉
#இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் #happy wedding anniversary
#இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
#💐திருமண நல்வாழ்த்துக்கள்💏
இப்படி அந்த பேருந்தில் இருந்திருந்தால் தீபக் இன்று உயிரோடு இருந்திருப்பார் .
அந்தப் பெண் வீடியோ எடுத்தது ஜனவரி 16 அன்று இரவே அவள் அதை எடிட் செய்து போஸ்ட் செய்தது வைரலாகியது அதற்கு மறுநாள் தீபத்தின் பிறந்தநாள் ஜனவரி 17 எல்லோரும் பிறந்தநாளன்று பர்த்டே பேபியை வாழ்த்துவார்கள் ஆனால் தீபத்திற்கு அன்று எல்லோரும் அன்று வரை இல்லாத அளவிற்கு எல்லோரின் வசை வார்த்தைகளையும் கேட்டு கேட்டு அவர் அந்த பிறந்தநாள் அன்று இரவு இறந்து விட்டார் தற்கொலை செய்து துரதிஷ்ட வசமாக அவருக்கு பிறந்தநாள் அன்று இறந்த நாளும் இதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்த முன்னாள் சபரிமலை மேல் சாந்தி ராகுல் ஈஸ்வர் அவர்கள் தீபத்தின் பிறந்தநாள் ஆன ஜனவரி 17அவர் பிறந்த நாளை ஆண்களின் உரிமை தினமாக ஆச்சரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
RIP Deepak 💐
#rip
அவனை பிரதிபலிக்காத வார்த்தைகள் ஒன்றும் மையாக என்னில் உருவம் கொண்டதில்லை.....
என் கண்மயில் பிரதிபலிக்கும் உன்னை நான் கனவில் காணப் போகிறேன்.,....
எந்தன் கண் இமையை எந்தன்
கண்மை தழுவும் போதெல்லாம் உந்தன் பிம்பம் எண்ணில் பிரதிபலிக்கின்றது நான் உறங்கும் பொழுதில் என் கண் இமையில் தழுவிய அந்த மை என் கனவுக்குள் உன்னை அழைத்து வருகிறது இந்த மை , அங்கு எந்த தடையும் இல்லை யாருடைய தடையும் இல்லை என் கனவுகளில் நீயும் நானும் மட்டும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக உலவி வருகிறோம் அங்கு மட்டும் சுதந்திர பறவைகளாக உலகைச் சுற்றி வருகிறோம் .
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️
#❣️போதை ஏற்றும் கவிதை
#📝என் இதய உணர்வுகள்
#📜கவிதையின் காதலர்கள்
#💖காதல் கவிதைகள்✍️
தனக்கு பிடித்தவளின் நிழலைக்கூட பிறர் தொடுவதை விரும்ப மாட்டான் ஆண்.......
சில நேரங்களில் நாம் அதிகமாக ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்காமல் போகும் நிலையில் நாம் ஆசைப்பட்டதை இன்னொருவர் கைகளில் இருப்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பாளருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாது அதனால் தான் அவர்கள் அதன்பின் முன்பு பழகியது போலவோ முன்பு சந்தித்துக் கொண்டது போலவோ முன்பு பேசிக்கொண்டது போலவோ அவர்களால் இயலாது சந்திப்பதையோ பேசிக் கொள்வதையோ முற்றிலுமாக தவிர்த்து விடுவார்கள் பெரிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்காகவே தன்னைத்தானே அடக்கிக் கொண்டு ஒரு குறுஞ்செய்தி போலும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்
#📝என் இதய உணர்வுகள்
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️
#📜கவிதையின் காதலர்கள்
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰
#💖காதல் கவிதைகள்✍️












