८.९ ह व्ह्यू · ७१ प्रतिक्रिया | வங்காளத்தில் பாஜக வெற்றியறிவிக்கப்பட்ட முதல்நாளில் இருந்து இறைச்சி கடைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன. புல்டோடசர்களை கொண்டு இறைச்சிக்கடைகள் தகர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஒருவேளை ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்தால், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி, எல்.முருகன், வினோஜ் போன்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதை இந்த வீடியோக்கள் சொல்லுகின்றன. இந்த நபர்களின் அமைதியான முகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கொடூரமான அரசியல் இவை. இதனாலேயே ஆட்சி மாற்றத்தை செய்தாலும், தமிழர்கள் பாஜகவை தேர்தெடுக்கவில்லை. பாஜகவிற்கு ஓட்டுபோட்ட ஊட்டிவாசிகள் சைவ உணவிற்கு தயாரா? பாஜகவை கூட்டணியில் வைத்துக்கொண்ட அதிமுக-பாமகவினர் சைவத்திற்கு மாறப்போகிறார்களா? உடனடியாக பாஜகவை வெளியேற்றுங்கள். #சனாதனம்_நிராகரிக்கப்பட்டது. #SanatanaDharma_Demolished_in_TN பதிவு :- தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் | Mari K Vel
வங்காளத்தில் பாஜக வெற்றியறிவிக்கப்பட்ட முதல்நாளில் இருந்து இறைச்சி கடைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன. புல்டோடசர்களை கொண்டு இறைச்சிக்கடைகள்...