தனி ஒருவன் 👍
ShareChat
click to see wallet page
@323718871
323718871
தனி ஒருவன் 👍
@323718871
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🔱தைப்பூசம்🛕 #ஓம் முருகா போற்றி 🙏❤️🙏 #Muruga தைப்பூச வரலாறும்,தைப்பூசத்தில் முருகர் வழிபாடும் ===================== 🌞 புராண காரணம்: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியை, 'தைப்பூசம்' என்ற பெரும் விழாவாக கொண்டாடுகிறோம். இந்த நாளில்தான் முன்னொரு காலத்தில் உலகம் உண்டாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசத்தையொட்டி விசேஷ பிரமோற்சவம் நடைபெறும். தைப்பூச நாளில் இங்கே 'அஸ்வமேத பிரதட்சணம்' என்று கோவிலைச் சுற்றி வருவது விசேஷம். சோழ மன்னர்களில் ஒருவன் இவ்வாறு சுற்றி வந்து, தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. தைப்பூசம் என்றதும் அடுத்து வள்ளலார் ஞாபகம் வரும். முருக பக்தர்களுக்கு தைப்பூசம் என்றதும் முருகப்பெருமானின் ஞாபகம்தான் வரும். 'சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை" என்பது பழமொழி. சூரபத்மன்-தாரகாசுரன் பிறந்த கதை அசுர குல தலைவனாக அசுரேசன் இருந்து வந்தான். அவனுக்கு சுரசை என்னும் மகள் பிறந்தாள். அசுர குருவான சுக்ராச்சாரியார் மாய வித்தைகளை அவளுக்கு கற்றுக்கொடுத்தார். அதனால் அவளை 'மாயை' என்றும் அழைத்தனர். அந்த அசுரப் பெண் காசியப முனிவரை விரும்பி திருமணம் செய்துகொண்டாள். அவர்களுக்கு சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் என்ற மகன்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். மாயை தன் குழந்தைகளை நோக்கி "நீங்கள் கடும் தவம் செய்யுங்கள். நரமேத யாகத்தை செய்யுங்கள்" என்றாள். அவர்கள் ரத்தத்துடன் கலந்த பொருட்களை அக்னியில் சேர்த்து, ரத்தம், மாமிசம் முதலானவற்றால் யாகம் நடத்தி கடும் தவம் செய்தனர். முடிவில் நரமேத யாகத்திற்காக தங்கள் உடல்களையே இழக்கத் தயாராகினர். தாரகாசுரன் தனது பெரிய யானைத் தலையை அறுத்து, ஹோமத்தில் இட்டான். (இந்த தாரகாசுரன் காசியப முனிவரும், மாயையும் யானை உருவத்தில் இருந்தபோது பிறந்தவன்). சூரபத்மனுக்கு தம்பியாகிய தாரகாசுரன் இந்த கடும் தவத்தால் பல அரிய வரங்களைப் பெற்றான். பின்னர் அஷ்டதிக் பாலகர்களையும் வென்று, மேரு மலையின் தென்புறத்தில் மாயாபுரி என்னும் பெரிய நகரத்தை உருவாக்கினான். மேலும் தன் அசுர சேனைகள் தங்கவும் பெரிய நகரங்களை உருவாக்கினான். சூரபத்மனுக்கு பானு கோபன் உட்பட பல குழந்தைகள் பிறந்தன. சிங்கமுகனுக்கு அதிசூரன் என்னும் புதல்வனும், 100 பிள்ளைகளும் பிறந்தனர். தாரகாசுரனுக்கு அசுரேசன் என்னும் மகன் பிறந்தான். இவர்களது சகோதரி அஜமுகி, துர்வாசரை மணந்து கொண்டதால், வாதாபி மற்றும் வில்வலன் என இரு குழந்தைகள் பிறந்தன. முருகப்பெருமான் அவதாரம் ஒரு சமயம் பரமேஸ்வரனை பிரிந்து பார்வதி தேவி பூலோகத்தில் பிறந்தாள். இமயவன் புத்திரியாக பிறந்து சிவபெருமானையே அடைய வேண்டும் என்று கடுந்தவம் இருந்தாள். அந்த சமயம் சிவபெருமான் தவத்தில் இருந்தார். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்மதன், சிவபெருமான் மீது காமக் கணைகளைத் தொடுத்து, அவருடைய தியானத்தைக் கலைத்தான். இதனால் மன்மதன் துன்பப்பட்டது ஒருபுறம் என்றாலும், தியானம் கலைந்த சிவபெருமான், பார்வதி தேவியின் தவத்தை அறிந்து அவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது தேவர்கள், "இணை இல்லாத இறைவா... எங்கள் துயர்தீர தங்கள் சக்திக்கு நிகரான ஒரு குமரன் பிறக்க வேண்டும். அப் பொழுதுதான் சூரபத்மன், தாரகாசுரன் போன்றவர்களின் ஆணவம் அழியும்" என்று வேண்டினர். அப்பொழுது சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு, ஆறு பொறிகளாக பிரிந்தது. அந்த நெருப்பால் உலகம் முழுவதும் தகிக்க ஆரம்பித்தது. இதைக் கண்டு தேவர்களும் கூட அஞ்சினர். சத்தம் கேட்டு பார்வதி தேவி அங்கே விரைந்து வர, அவரது உடலில் இருந்து சிந்திய வியர்வையில் இருந்து ஒரு லட்சம் வீரர்கள் ஆயுதங்களுடன் தோன்றினர். பார்வதியின் கால் சிலம்பில் இருந்து உதிர்ந்த நவரத்தினங்கள் ஒன்பதில் இருந்து 9 சக்திகள் பிறக்க, அந்த நவக்கன்னியர்களிடம் இருந்து 9 வீரர்கள் தோன்றினர். அவர்கள் வீரவாகுதேவர், வீர கேசரி, வீரமாமகேந்திரர். வீரமா மகேஸ்வரர், வீரமா புரந்தரர், வீரராகர்த்தர், வீரமார்தாண்டவர், வீராந்தகர், வீரதீரர் என்ற பெயர்களைப் பெற்றனர். முருகப் பெருமான் அவதாரத்திற்குப் பின் அவர்கள் பூலோகம் வந்தனர். சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய அந்த ஆறு தீப்பொறிகளையும், தகிக்கும் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வாயு பகவான், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளையும் திருமால் ஆணைக்கிணங்க கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். கார்த்திகை பெண்கள் வளர்த்த அந்த ஆறு குழந்தைகளையும், பார்வதி தேவி பூமியில் வந்து கையில் எடுக்க, ஆறு குழந்தைகளும், ஆறுமுகம் 12 கைகளை உடைய ஒரு குழந்தையாக உருவெடுத்தது. இதையடுத்து அசுரர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு, 11 சக்திகள் ஒன்றிணைந்த வேல் (ஞானவேல்) ஒன்றை, ஆயுதமாக பார்வதிதேவி வழங்கினார். அந்த தினம் 'தைப்பூசம்' என்று போற்றப்படுகிறது. அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், எந்த கெட்ட சக்தியும் நம்மை அணுகாது என்பது ஐதீகம். சித்தர்.சுருளியாண்டி தைப்பூசத்தன்று, பார்வதி அன்னை முருகப்பெருமானுக்கு சக்தி வேல் மற்றும் சிறப்பு அஸ்திரங்களை வழங்கிய தினம். சூரபத்மனை வதம் செய்யச் செல்லும் முன், தாயின் ஆசீர்வாதத்தோடு இந்த ஆயுதங்களைப் பெற்றார் முருகன். இந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக தைப்பூசத்தில் முருக வழிபாடு சிறப்பு பெறுகிறது. 🌌 ஜோதிட அறிவியல் விளக்கம்: · தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் “திக்பலம்” பெறுகிறார். · சந்திரன் பூசம் நட்சத்திரத்தில் (சக்தி தேவியின் வடிவம்) திக்பலம் பெறுகிறார். · பூசம் நட்சத்திரம் வானில் “அம்புகள் கூட்டம்” போல் தோற்றம் அளிக்கும். · இந்த ஒளியில், பார்வதி அளித்த “சக்தி வேல்” வானில் தரிசனமாகும் என்று ஜோதிடம் கூறுகிறது. 🙏 வழிபாட்டின் பலன்: · எதிரிகள் அழிதல், புதிய வாய்ப்புகள், வீடு-வாகன லாபம். · ஆரோக்கியம், மன அமைதி, சுகப்பிரசவம். · கந்தனின் கருணை பரவும். ⭐ உங்கள் நட்சத்திரத்தின்படி முருகவேல் வழிபாட்டின் சிறப்பு: · புனர்பூசம், விசாகம், பூரட்டாதி → செல்வம் தரும். · பூசம், அனுஷம், உத்திரட்டாதி → ஆரோக்யம் தரும். · ஆயில்யம், கேட்டை, ரேவதி → நல்வழி காட்டும். · மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் → காரிய சித்தி தரும். · கார்த்திகை, உத்திரம், உத்திராடம் → சாதக சூழல் கிடைக்கும். தைப்பூசத்தில் வானில் தெரியும் சக்தி வேல் தரிசனத்தை வணங்கி, முருகப்பெருமானின் அருளைப் பெறுங்கள்!
🔱தைப்பூசம்🛕 - ஓம் முருகா V தைப்பூசம் யாமிருக்க பயமேன் ஓம் முருகா V தைப்பூசம் யாமிருக்க பயமேன் - ShareChat
#🔱தைப்பூசம்🛕 கருணையே வடிவான வள்ளலார் ஜோதியில் இரண்டறக் கலந்த நாள் தைப்பூசத் திருநாள்! அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி! 🙏🙏🙏
🔱தைப்பூசம்🛕 - 038 B 180 கருணையே வடிவான வள்ளலார் ஜோதியில் இரண்டறக் கலந்த தைப்பூசத் திருநாள்! நாள் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி! 038 B 180 கருணையே வடிவான வள்ளலார் ஜோதியில் இரண்டறக் கலந்த தைப்பூசத் திருநாள்! நாள் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி! - ShareChat
#ஓம் முருகா போற்றி 🙏❤️🙏 #Muruga #🔱தைப்பூசம்🛕
ஓம் முருகா போற்றி 🙏❤️🙏 - ShareChat
00:39
#🔱தைப்பூசம்🛕 #Muruga #ஓம் முருகா போற்றி 🙏❤️🙏
🔱தைப்பூசம்🛕 - ShareChat
00:23
#🔱தைப்பூசம்🛕 #Muruga
🔱தைப்பூசம்🛕 - ShareChat
00:30
#👩‍❤️‍👨Long Distance Relationship #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰
👩‍❤️‍👨Long Distance Relationship - வாழ்வோ சாவோ ? இன்பமோ துன்பமோ ? எதுவாக  இருந்தாலும் உன்னுடன் ILG61..! 31 வாழ்வோ சாவோ ? இன்பமோ துன்பமோ ? எதுவாக  இருந்தாலும் உன்னுடன் ILG61..! 31 - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - பெரியதாக யோசி , சிறியதாக தொடங்கு ! ஒரே நாளில்  உயர்ந்து விட முடியாது,  வென்றால் மகிழ்ச்சி! தோற்றால் பயிற்சி! 0 தொடரட்டும் முயற்சி! 1 3 பெரியதாக யோசி , சிறியதாக தொடங்கு ! ஒரே நாளில்  உயர்ந்து விட முடியாது,  வென்றால் மகிழ்ச்சி! தோற்றால் பயிற்சி! 0 தொடரட்டும் முயற்சி! 1 3 - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - தோல்வி என்பது ஒரு முடிவு அல்ல; அது நீஇன்னும் சிறப்பாகச் செயல்படக் கிடைத்த ஒரு சிறிய இடைவேளை ! ؟ ೯ தோல்வி என்பது ஒரு முடிவு அல்ல; அது நீஇன்னும் சிறப்பாகச் செயல்படக் கிடைத்த ஒரு சிறிய இடைவேளை ! ؟ ೯ - ShareChat
#💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #👩‍❤️‍👨Long Distance Relationship #🌻🌻காலை வணக்கம்🌻🌻
💖நீயே என் சந்தோசம்🥰 - chocolute bgms பெரியதாக எதுவும்வேண்டாம் நீ என்னுட ர் வாழ்க்கைமுழுவதும்இருந்தால் 6I6ur அதுவேபோதும். chocolute bgms பெரியதாக எதுவும்வேண்டாம் நீ என்னுட ர் வாழ்க்கைமுழுவதும்இருந்தால் 6I6ur அதுவேபோதும். - ShareChat
#💐மகாத்மா காந்தி நினைவு நாள்✨
💐மகாத்மா காந்தி நினைவு நாள்✨ - வலிமையும் வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் 99 அகிம்சை மகாத்மா காந்தி நினைவு தினம் வலிமையும் வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் 99 அகிம்சை மகாத்மா காந்தி நினைவு தினம் - ShareChat